புரட்சிகரமான மாற்றங்களை கொண்டு வருகிறோம்: பிரதமர் மோடி பெருமிதம்!
உலக கடல்சார் இந்தியா உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, நாங்கள் ஒவ்வொரு துறையிலும் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வருகிறோம் என்று கூறியதோடு, 23,000 கோடி ரூபாய் ...
உலக கடல்சார் இந்தியா உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, நாங்கள் ஒவ்வொரு துறையிலும் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வருகிறோம் என்று கூறியதோடு, 23,000 கோடி ரூபாய் ...
இந்தியாவின் கடல்சார் திறன்கள் வலுவாக இருந்த போதெல்லாம், இந்தியாவும், உலகமும் அதன் மூலம் பயனடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாட்டின் ...
பிரதமர் நரேந்திர மோடி, சந்திரகாந்தா தேவியை வழிபட்டார். நாட்டு மக்களின் புகழ் தொடர்ந்து அதிகரிக்க அவர் அன்னை சந்திரகாந்தாவின் ஆசீர்வாதத்தைக் கோரினார். தேவியின் பிரார்த்தனைகளை மோடி பகிர்ந்துள்ளார். ...
2028ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை இணைத்ததற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என நீண்ட நாட்களாக வலியுறுத்தப்பட்டு வந்தது. ...
இந்தியாவில் AI தொழில்நுட்பத்தை கிடைக்கச் செய்வதற்கான கூகுளின் முயற்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கூகுள் மற்றும் ஆல்பாபெட் தலைமை நிர்வாக ...
தேசிய பாதுகாப்புப் படையின் நிறுவன தினத்தை முன்னிட்டு (என் எஸ் ஜி) வீரர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தப் படையின் அனைத்து துணிச்சலான வீரர்களுக்கும் ...
பிரதமர் மோடி ரூ.23,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு நாளை அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2023-ன் மூன்றாவது ...
பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர் மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த நாடு முழுவதும் 30 ஆயிரம் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்க, பாரதப் பிரதமர் மோடியின் பாஜக ...
அனைத்து சவாலையும் எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் துணிச்சலையும், வலிமையையும் அளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி அன்னை பிரம்மச்சாரிணியிடம் பிரார்த்தனை செய்துள்ளார். கடவுளிடம் வேண்டியப் ...
நவராத்திரியின் விடியலை முன்னிட்டு, கடந்த வாரத்தில் தான் எழுதிய கர்பா பாடல் ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். https://twitter.com/narendramodi/status/1713405211027599851 இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், ...
மஹாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரதமர் மோடி ...
நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு, அதிர்ஷ்டம், நல்ல ஆரோக்கியம் ஆகியவற்றைக் கொண்டு வர துர்கா ...
மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். ஒரு மாதத்தின் சரிபாதியே பட்சம் எனப்படும். அமாவாசையை நோக்கிச் ...
நவராத்திரி விழாவை முன்னிட்டு, கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய "கர்பா" பாடல், இசை வீடியோவாக இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த வீடியோ வெளியான ...
நாகப்பட்டினம்-இலங்கையின் காங்கேசன்துறை இடையே நேரடி பன்னாட்டுப் பயணியர் கப்பல் சேவையைத் துவக்கியதற்காகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி தெரிவித்துள்ளார். https://twitter.com/rajbhavan_tn/status/1713090612529189295 ...
இஸ்ரேல் - ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே உச்சக் கட்ட போர் நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் தாங்கள் எப்படியாவது ஊர் திரும்பிவிட வேண்டும் என ...
ஜி20 நாடாளுமன்றத் தலைவர்களின் உச்சி மாநாட்டை (பி20) தொடங்கி வைத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மனித நேயத்திற்கும், பூமிக்கும் தீவரவாதம் மிகப்பெரிய சவாலாக மாறி இருக்கிறது ...
141-வது சர்வதேச ஒலிம்பிக் குழுமக் கூட்டத்தை 2023, அக்டோபர் 14 அன்று மும்பையில் உள்ள ஜியோ உலக மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். சர்வதேச ...
உத்தராகண்டின் பார்வதி குண்ட் மற்றும் கஞ்சியில் ராணுவம், பி.ஆர்.ஓ, ஐ.டி.பி.பி ஆகியவற்றின் அர்ப்பணிப்புடன் கூடிய பணியாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பார்வதி குண்ட், ...
உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகரில் சுமார் 4200 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார். உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகரில் ...
திறன் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக்காட்சி மூலம் பங்கேற்றார். அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி, திறன் மேம்பாட்டிற்கான இந்தத் திருவிழா தனித்துவமானது ...
9-வது ஜி 20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சிமாநாட்டை (பி 20) அக்டோபர் 13 அன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் புதுதில்லியில் உள்ள யசோபூமியில் 9-வது ஜி ...
ராஜமாதா விஜய ராஜே சிந்தியாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். ஏழைகள் மற்றும் நலிவடைந்தோருக்கான அவரது முயற்சிகள், வலுவான இந்தியாவை உருவாக்க ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies