லட்சத்தீவு குறித்த தேடல்கள் 3,400% உயர்வு!
பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு பிறகு கடற்கரை சுற்றுலாத்தலமான லட்சத்தீவு தேடல்களில் 3,400 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய ஆன்லைன் பயண நிறுவனமான Make my trip தெரிவித்துள்ளது. ...
பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு பிறகு கடற்கரை சுற்றுலாத்தலமான லட்சத்தீவு தேடல்களில் 3,400 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய ஆன்லைன் பயண நிறுவனமான Make my trip தெரிவித்துள்ளது. ...
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் 13-ம் தேதி பீகாரில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். நாடாளுமன்ற மக்களவைக்கான ...
விகாஸ் பாடிய "அயோத்தியா மெய்ன் ஜெய்காரா கஞ்சே" என்ற பக்திப் பாடலை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். விகாஸ் பாடி இசையமைத்து மகேஷ் குக்ரஜா உருவாக்கிய பக்திப் பாடலை ...
ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் அனைத்து விருந்தினர்களுக்கும் நேரடியாக வழங்கப்பட்டு வருகின்றன. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ஆம் தேதி ...
5 வயது குழந்தைக்கு விழித்திருக்கும் கிரானியோட்டமி மூலம் அறுவை சிகிச்சை செய்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். சிகிச்சைக்கு பிறகு குழந்தையின் மூளை செயல்பாட்டை சோதனை ...
7வது 'பரிக்ஷா பே சார்ச்சா' நிகழ்ச்சியில் பங்கேற்க இதுவரை 1 கோடிக்கும் அதிகமான போட்டியாளர்கள் விண்ணப்பித்துள்ளதாக கல்வி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது. 2018-ம் ஆண்டில் இருந்து ...
வரும் 19-ம் தேதி தேதி, பிரதமர் மோடி, தமிழகம் வருகை தர இருந்த பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 19-ம் தேதி திருப்பூரில் இஎஸ்ஐ ...
ஆதித்யா எல்1 அதன் எல்-1 புள்ளியில் நிலை நிறுத்தப்பட்டதற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக் கூறியுள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து செப்டம்பர் 2 ...
பிரதமர் நரேந்திர மோடி, சவஸ்தி மெகுலின் 'ராம் ஆயேங்கே' என்ற பாடலை பகிர்ந்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், https://twitter.com/narendramodi/status/1743476622605562162 "ஸவஸ்தி ஜியின் இந்த ...
அயோத்தியை உலகத்துடன் இணைப்பதில் எங்களது அரசு உறுதியாக இருக்கிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில் 1,800 ...
பிரதமர் மோடி பதவி ஏற்ற கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவ இடங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து ...
சென்னையில் வரும் 19-ம் தேதி நடக்கவிருக்கும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகம் வருகிறார். பிரதமர் மோடி, ...
பிரதமர் நரேந்திர மோடியின் ‘பரிக்ஷா பே சர்ச்சா 2024’ நிகழ்ச்சியின் 7-வது பதிப்பு ஜனவரி 29-ம் தேதி நடைபெறவிருப்பதாகவும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இதுவரை 1 கோடி பேர் ...
நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி என்னை பொறுத்தவரையில் ஒரு உலகளாவிய தலைவர் என்று ராம் பஜனை பாடலின் பாடகர் ஜூபின் நௌதியால் கூறியுள்ளார். உத்திரபிரதேச மாநிலம் ...
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் முஸ்லீம் மனுதாரருக்கு வழங்கப்பட்டது. அயோத்தியில் இராமர் கோவில் கட்டப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக மனுதாரர் இக்பால் அன்சாரி தெரிவித்துள்ளார். அயோத்தி இராமர் ...
பாயல் தேவ் இசையில், மனோஜ் முந்தாஷிர் எழுதிய, ஜுபின் நௌதியால் பாடப்பட்ட ராமரின் பக்திப் பஜனையை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் ...
ஹைட்ரோகார்பன் துறையில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா மற்றும் கயானா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நிர்வாகத்தின் கீழ், இந்திய பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை ஆகிய துறைகள் வேகமான வளர்ச்சி கண்டு வருகிறது என்று சீன நாளிதழ் பாராட்டி ...
அரசு முறைப் பயணமாக லட்சத்தீவு சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள கடற்கரையில் ஹாயாக 'வாக்கிங்' சென்றது, கடலில் ஸ்விம்மிங் செய்தது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி ...
இந்தியா நேபாளம் இடையேயான நட்புறவு பன்மடங்கு விரிவடைந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இரண்டு நாள் பயணமாக நேபாளத்துக்கு நேற்று சென்றார். காத்மாண்டு திரிபுவன் சர்வதேச ...
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் காவல் துறை உயரதிகாரிகள் மாநாடு இன்று தொடங்குகிறது. அனைத்து மாநில டிஜிபிக்கள் மற்றும் ஐஜிக்கள் பங்கேற்கும் காவல்துறை உயரதிகாரிகள் மாநாடு ஜெய்பூரில் இன்று தொடங்குகிறது. 3 ...
லட்சத்தீவுகளில் இருந்து தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தீவு மக்களின் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்துள்ளார். லட்சத்தீவின் கவரட்டி நகரில் நேற்று (ஜனவரி-3) நடைபெற்ற ...
ஜக்கிய அரபு எமிரேட்ஸில் அடுத்த மாதம் நடைபெறும் இந்திய புலம்பெயர்ந்த மக்கள் நடத்தும் பிரமாண்ட கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான இந்திய புலம்பெயர்ந்தோர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கின்றனர். அங்கு ...
இந்தியர்களின் நலனுக்காக இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்பதை சிந்திக்க லட்சத்தீவு பயணம் வாய்ப்பு அளித்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த 2 மற்றும் 3-ம் தேதிகளில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies