சாதனை படைத்த கிரணுக்கு பிரதமர் வாழ்த்து !
ஆசிய விளையாட்டுப் பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் வெண்கலம் வென்ற கிரண் பலியான்னுக்கு பாரத பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். ...
ஆசிய விளையாட்டுப் பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் வெண்கலம் வென்ற கிரண் பலியான்னுக்கு பாரத பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். ...
டெல்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் சங்கல்ப் சப்தா திட்டத்தின் தனித்துவமான வாரத்தைத் தொடங்கி வைத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அரசே அனைத்தையும் செய்யும் என்று எண்ணக்கூடாது. சமுதாயத்தின் ...
குவாலியர் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதற்குப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இது தொடர்பாக எக்ஸ் ...
ஆசிய விளையாட்டு துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளி வென்ற சரப்ஜோத் சிங் மற்றும் திவ்யா ஆகிய இருவருக்கும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்துத் ...
பிரதமர் நரேந்திர மோடியின் பணியால் ஈர்க்கப்பட்டு, அகமதாபாத் மாவட்டத்தில் தனித்துவமான வானொலி கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள பிரானா கிராமத்தில் அமைந்துள்ள தீர்த்தம்-பிரேணதீர்த்தால் இந்த கண்காட்சி ...
தெலங்கானாவில் ரூ.13,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி 2023 அக்டோபர் 1 ...
19 வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் இந்தியா பதக்கங்களை வென்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ...
அக்டோபர் 1, 2023 அன்று ஒரு நாள் ஒரு மணி நேர தூய்மை பங்களிப்பில் இணையுமாறு பொதுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். தூய்மை இந்தியா ...
தூய்மை இந்தியா இயக்கம் (கிராமப்புறம்) இரண்டாம் கட்டத்தின் கீழ் உத்தரப்பிரதேசத்தில் உள்ள நூறு சதவீத கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பிளஸ் அந்தஸ்தை அடைந்துள்ளதற்கு, பிரதமர் நரேந்திர ...
செப்டம்பர் 30-ம் தேதி 'சங்கல்ப் சப்தாஹ்' என்ற பெயரில் ஆர்வமுள்ள வட்டாரங்களுக்கான ஒரு வார கால திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார். நாடு ...
வயது மூப்பு காரணமாக, வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதன், தனது 98-வது வயதில் சென்னையில் இன்று காலை 11.20 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர ...
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்ற ஆடவர் அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
பிரதமர் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்ட பத்து நாட்களுக்குள் 1.40 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பெறப்பட்டுள்ளது என மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை ...
ஷாகீத் பகத் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். ஷாகீத் பகத் சிங் குறித்த தமது கருத்துக்களின் காணொலியையும் மோடி பகிர்ந்துள்ளார். ...
குஜராத்தில் அகில இந்திய வானொலி (ஆகாஷ்வாணி) தஹோட் பண்பலை ஒலிபரப்பு நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். குஜராத்தில் மாநிலத்தின் போடேலியில் நடந்த நிகழ்ச்சியில் ...
குஜராத்தின் சோட்டா உதய்பூர், போடேலியில் பிரதமர் நரேந்திர மோடி, ரூ.5200 கோடிக்கும் அதிகமான திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார். திறன்மேம்பாட்டுப் பள்ளித் திட்டத்தின் கீழ் ...
பெண்கள் மீது காங்கிரஸ் கட்சிக்கு அக்கறை இல்லை. அதனால்தான், பல தசாப்தங்களாக பெண்களை பறிகொடுத்திருக்கிறார்கள் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ...
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அறிவியல் நகரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். ரோபோட்டிக்ஸ் காட்சியகம், இயற்கை பூங்கா, நீர்வாழ் காட்சியகம், சுறா சுரங்கப்பாதை ஆகியவற்றை ...
சீனாவின் ஹாங்சோ நகரில் 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவில் இருந்து 655 வீரர்கள் பல்வேறுப் போட்டிகளில் பங்குப் பெற்றுள்ளனர். செப்டம்பர் ...
குஜராத் மாநிலத்திற்குச் சென்றிருந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பிரம்மாண்ட ரோடு ஷோவை நடத்தினார். அப்போது, ஏராளனமான பெண்கள் வழிநெடுகிலும் நின்று வரவேற்பு அட்டைகளை ஏந்தியும், ...
குஜராத் மாநிலம் வளர்ச்சியடைவதற்கு அன்றைய காங்கிரஸ் அரசு ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை. ஆகவே, குஜராத்தில் முதலீடு செய்ய விடாமல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மிரட்டப்பட்டனர் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டி ...
குஜராத்தில் இன்று ‘திறன் மேம்பாட்டுப் பள்ளிகள்' திட்டத்தின் கீழ் ரூ.4500 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். குஜராத் உலகளாவிய ...
தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் வஹீதா ரஹ்மானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் ...
ஜி20 பல்கலைக்கழக இணைப்பு இறுதிப் போட்டியில் பங்கேற்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஒரு மாதத்தில் இந்தியாவின் இராஜதந்திரம் மற்றும் அறிவியல் சாதனைகளால் இந்தியா புதிய ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies