பாரத ரத்னா நானாஜி தேஷ்முக் ஜெயந்தி : பிரதமர் மோடி மரியாதை!
நானாஜி தேஷ்முக்யின் தியாகம் மற்றும் சேவை மனப்பான்மை ஒவ்வொரு தலைமுறைக்கும் உத்வேகமாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். பாரத ரத்னா நானாஜி தேஷ்முக் பிறந்தநாளை முன்னிட்டுப் ...
நானாஜி தேஷ்முக்யின் தியாகம் மற்றும் சேவை மனப்பான்மை ஒவ்வொரு தலைமுறைக்கும் உத்வேகமாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். பாரத ரத்னா நானாஜி தேஷ்முக் பிறந்தநாளை முன்னிட்டுப் ...
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுடன் பாரதப் ...
நாடியாடில் உள்ள பிரம்மர்ஷி சமஸ்கிருத மகா வித்யாலாய நிறுவனரும், இந்திய சமஸ்கிருத அறிஞரும், பத்மஸ்ரீ விருதுபெற்றவருமான தயாபாய் சாஸ்திரி மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் ...
பயங்கரவாதக் குழுவான ஹமாஸின் தாக்குதலுக்குப் பிறகு யூத நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனக்கு அழைப்பு விடுத்ததாக பிரதமர் நரேந்திர ...
விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 315 இடங்களைக் கைப்பற்றும் என்றும், மோடியே மீண்டும் பிரதமர் ஆவார் என்றும் India ...
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெற்றிப் பெற்ற வீரர்களை வாழ்த்தும் விதமாக நாளை பாரத பிரதமர் மோடி வீர்ரகளை சந்திக்கவுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய 28 தங்கம், ...
வரும் 2024 -மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன் நிறுத்தி பாஜகவினர் உற்சாகமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். பிகார் தலைநகரம் பாட்னாவில், பாஜகவின் தேசிய ...
உத்தராகண்ட் மாநிலத்தில் ரூ.4,194 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி வரும் 12-ம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார். உத்தராகண்ட் மாநிலத்துக்கு பிரதமர் மோடி ...
இஸ்ரேல் மீதான பாலஸ்தீன தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்திருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா துணை நிற்கும் என்று தெரிவித்திருக்கிறார். இதற்கு, இந்தியாவுக்கான ...
கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின உரையில் அறிவித்த திட்டங்களின் நிலை குறித்தும், அதை செயல்படுத்துவது குறித்தும், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று செங்கோட்டையில் ...
கம்யூட்டர், மடிக்கணினி, டேப்லெட் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் 90 சதவீதம் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. இதில், குறிப்பாக, 58 சதவீதம் பொருட்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. ...
பிரதமர் நரேந்திர மோடி மீதும், அகமதாபாத் கிரிக்கெட் ஸ்டேடியம் மீதும் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம் என்று பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் ஆதரவாளர்கள் மும்பை காவல்துறையினருக்கு இ ...
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை இல்லாத அளவாக 100 பதக்கங்களைக் குவித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ள இந்திய வீரர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சீனாவின் ...
புதுதில்லி துவாரகாவில் உள்ள யசோபூமியில் புதிதாக கட்டப்பட்ட இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் 9வது ஜி 20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சி மாநாடு அக்டோபர் ...
சமீபத்தில் தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் நடைபெற்ற பேரணியில் பேசிய நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக அரசு, இந்து சமய அறநிலையத்துறை மூலம் கோவில்களின் நிதியைக் ...
ராம நவமி, பரசுராம ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி என ராஜஸ்தானில் கல்வீச்சு நடக்காத இந்துப் பண்டிகைகளே இல்லை. அந்தளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. பா.ஜ.க. ஆட்சிக்கு ...
மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு உட்பட பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்திய பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பாரதிய ...
விஞ்ஞானிகளுக்கும், அறிவியலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள 'தி வேக்சின் வார்' என்ற திரைப்படத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டது தொடர்பாக, பிரபல ...
மத்தியப் பிரதேச மாநிலத்தில் 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, "ஒரு குடும்பத்தால் சுதந்திரம் வரவில்லை. அதேபோல, ஒரு ...
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். அப்போது, 2 ...
ராஜஸ்தானில் சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் பங்கேற்காதது குறித்து கிண்டல் செய்த பிரதமர் நரேந்திர ...
வள்ளலார் இன்று உயிருடன் இருந்திருந்தால், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை பாராட்டியிருப்பார் என்று நம்புவதாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, டெல்லி கன்னாட் பிளேஸில் உள்ள காதி பவனில் 1.52 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றிருக்கிறது. இதையடுத்து, கையால் நெய்யப்பட்ட துணியை வாங்குவது நாடு ...
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், புத்திசாலி மனிதர் பிரதமர் மோடி என புகழ்ந்து பேசியுள்ளார். ரஷ்யாவில் தனியார் நிகழ்ச்சியில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரதமர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies