நாட்டின் வளர்ச்சிக்கோர் அற்புத திட்டம்!
Sep 1, 2026, 05:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் வளர்ச்சிக்கோர் அற்புத திட்டம்!

'சங்கல்ப் சப்தாஹ்' திட்டத்தைப் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்!

Murugesan M by Murugesan M
Sep 29, 2023, 11:46 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

செப்டம்பர் 30-ம் தேதி ‘சங்கல்ப் சப்தாஹ்’ என்ற பெயரில் ஆர்வமுள்ள வட்டாரங்களுக்கான ஒரு வார கால திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.

நாடு முழுவதும் உள்ள 329 மாவட்டங்களில் உள்ள 500 வட்டாரங்களிலும் ‘சங்கல்ப் சப்தாஹ்’ கடைபிடிக்கப்படும். ‘சங்கல்ப் சப்தாஹ்’வில் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி கருப்பொருளுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது, அதன் அடிப்படையில் அனைத்து ஆர்வமுள்ள வட்டாரங்களும்  செயல்படும்.

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ‘சங்கல்ப் சப்தாஹ்’ என்ற பெயரில் நாட்டில் ஆர்வமுள்ள வட்டாரங்களுக்கான  ஒரு வார கால தனித்துவமான திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி காலை 10 மணியளவில் தொடங்கி வைக்கிறார்.

‘சங்கல்ப் சப்தாஹ்’ என்பது அபிலாஷை வட்டாரங்கள்  திட்டத்தை (ஏபிபி) திறம்பட செயல்படுத்துவதோடு இணைக்கப்பட்டுள்ளது. நாடு தழுவிய இந்த திட்டம் ஜனவரி 7, 2023 அன்று பிரதமரால் தொடங்கப்பட்டது.

குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக வட்டார அளவில் நிர்வாகத்தை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் 329 மாவட்டங்களில் உள்ள 500 விருப்பமுள்ள வட்டாரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விருப்பமுள்ள வட்டாரங்கள்  திட்டத்தை செயல்படுத்தவும், பயனுள்ள தொகுதி மேம்பாட்டு உத்தியை தயாரிக்கவும், நாடு முழுவதும் கிராமம் மற்றும் வட்டார அளவில் சிந்தனை அமர்வுகள்  ஏற்பாடு செய்யப்பட்டன.

500 வட்டாரங்களிலும் ‘சங்கல்ப் சப்தாஹ்’ அனுசரிக்கப்படும். 2023 அக்டோபர் 3 முதல் அக்டோபர் 9, 2023 வரை ‘சங்கல்ப் சப்தாஹ்’ ல் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி கருப்பொருளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

முதல் ஆறு நாட்களுக்கான கருப்பொருள்களில் ‘சம்பூர்ண ஸ்வஸ்தியா’, ‘சுபோஷித் பரிவார்’, ‘தூய்மை’, ‘கிரிஷி’, ‘சிக்ஷா’ மற்றும் ‘சம்ரிதி திவாஸ்’ ஆகியவை அடங்கும்.

வாரத்தின் கடைசி நாளான அக்டோபர் 9, 2023 ‘சங்கல்ப் சப்தாஹ் – சமவேஷ் சமரோஹ்’ என்ற பெயரில் வாரம் முழுவதும் நடத்தப்பட்ட பணிகளின் கொண்டாட்டமாக இருக்கும்.

பாரத் மண்டபத்தில் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 3,000 பஞ்சாயத்து மற்றும் வட்டார   அளவிலான மக்கள் பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். மேலும், வட்டார மற்றும் ஊராட்சி அளவிலான நிர்வாகிகள், விவசாயிகள் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்தவர்கள் உட்பட சுமார் 2 லட்சம் பேர் மெய்நிகர் முறையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: PM Modipm modi visit
Share
Tweet
SendShare
Previous Post

இம்ரான் கான் வழக்கறிஞர் தொலைக்காட்சி விவாதத்தில் கட்டிப்புரண்டு சண்டை!

Next Post

நட்சத்திர ஆய்வு செயற்கைகோள்: டிசம்பரில் செலுத்த இஸ்ரோ திட்டம்!

Related News

இன்றைய தங்கம் விலை!

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

கூடுவாஞ்சேரி சூட்கேஸ் கொலை வழக்கு – தம்பதியிடம் போலீஸ் தீவிர விசாரணை!

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்; அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கே.என் நேரு காரசார விவாதம்

FQL செயலியில் பணம் செலுத்தி ஏமாந்தோம்; 100க்கும் மேற்பட்டோர் புகார்

நேபாளத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி; ஈஷா அறிவிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies