பயங்கரவாதத்தை ஒழிக்க இராமரின் சித்தாந்தங்கள் உதவும்: குடியரசுத் தலைவர்
ஊழல், பயங்கரவாதம் ஆகிய தீய சக்திகளை ஒழிக்க இராமரின் சித்தாதங்கள் நமக்கு உதவும் என தசரா விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். டில்லி செங்கோட்டையில் ...
ஊழல், பயங்கரவாதம் ஆகிய தீய சக்திகளை ஒழிக்க இராமரின் சித்தாதங்கள் நமக்கு உதவும் என தசரா விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். டில்லி செங்கோட்டையில் ...
துர்கா பூஜையை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது; "துர்கா பூஜையை முன்னிட்டு, ...
பீகார் மாநிலம் கயாவில் இன்று நடைபெற்ற தெற்கு பீகார் மத்திய பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் ...
மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார். பீகார் மாநிலம் மோதிஹாரியில் உள்ள மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு ...
வளர்ச்சியடைந்த இந்தியாவின் கனவை நனவாக்குவதில் பீகாரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது, இந்தக் கனவை நனவாக்க, குறுகிய மனப்பான்மையிலிருந்து நாம் வெளியே வர வேண்டும் என குடியரசுத் தலைவர் ...
மணிகண்டன், மாதவன், அல்லு அர்ஜூன், ஆலியா பட், ராஜமவுலி உள்ளிட்ட திரைக்கலைஞர்களுக்கு தேசிய விருதுகளைக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய ...
அப்துல் கலாமின் பிறந்தநாளை யொட்டி அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மரியாதை செலுத்தினார். https://twitter.com/rashtrapatibhvn/status/1713441433678717355 இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் ...
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாகத் தமிழகம் வருகை தர உள்ளார். ஜனாதிபதி திரௌபதி முர்மு, இரண்டு நாள் பயணமாக வரும் 26-ம் தேதி ...
ஸ்ரீநகரில் இன்று (அக்டோபர் 11, 2023) நடைபெற்ற காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 20-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பேசிய ...
நியாயமான மற்றும் நெகிழ்வான உணவு முறைகளை நோக்கிய வேளாண் ஆராய்ச்சி முதல் தாக்கம் வரை என்ற தலைப்பில் சர்வதேச ஆய்வு மாநாட்டைக் குடியரசுத்தலைவர் தொடங்கி வைத்தார். சி.ஜி.ஐ.ஏ.ஆர் ...
புதுதில்லியில் பூசாவில் உள்ள என்.ஏ.எஸ்.சி வளாகத்தில், ஆராய்ச்சி முதல் தாக்கம் வரை, நியாயமான மற்றும் நெகிழ்வான விவசாய உணவு முறைகளை நோக்கி என்ற சர்வதேச ஆராய்ச்சி மாநாட்டைத் ...
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் 63-வது தேசியப் பாதுகாப்புக் கல்லூரி பாடப்பிரிவின் ஆசிரியர்கள் மற்றும் பாடத்திட்ட உறுப்பினர்கள், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இன்று சந்தித்தனர். ...
டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று டொமினிக்கன் குடியரசின் துணைத்தலைவர் ராக்வெல் பெனா ரோட்ரிக்ஸ், குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார். முதல் முறையாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ...
மிலாது நபியின் கொள்கைகளை நினைவு கூர்ந்து, மனித குலத்தின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படுவோம் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரவித்துள்ளார் மிலாது நபியை முன்னிட்டு குடியரசுத் ...
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை (27.09.2023) மத்தியப் பிரதேசத்திற்குச் பயணம் மேற்கொள்கிறார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை இந்தூரில் நடைபெறும் இந்தியா ஸ்மார்ட் சிட்டி ...
அனைவரையும் உள்ளடக்கிய, வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்றுவது உங்கள் கூட்டு இலக்காக உள்ளது என குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் கூறினார். குடியரசுத் தலைவர் மாளிகையின் ...
புதுதில்லியில், மனித உரிமைகள் குறித்த ஆசிய பசிபிக் அமைப்பின் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை மற்றும் வருடாந்திர பொதுக் கூட்டத்தைத் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று (20.09.2023) தொடங்கி வைத்தார். ...
இந்த புனித திருவிழா உங்கள் அனைவரின் வாழ்விலும் நல்ல அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும், செழிப்பையும் கொண்டு வரட்டும் குடியரசு தலைவர், பாரதப் பிரதமர், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் விநாயகர் ...
குஜராத் காந்திநகரில் உள்ள சட்டமன்றத்தில் இன்று 'தேசிய இ-விதான் செயலி'யைத் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தொடங்கி வைத்து, உரையாற்றினார். கூட்டத்தில் பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி ...
குஜராத் காந்திநகரில் உள்ள ராஜ் பவன் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயுஷ்மான் பவ இயக்கத்தை காணொலி மூலம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தொடங்கி வைத்தார். இந்த ...
ஜி20 உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட உலகத் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நேற்று இரவு விருந்து அளித்தார். இவ்விருந்தில் சாலையோர மற்றும் சிறுதானிய உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. ...
50 பள்ளி ஆசிரியர்கள், 13 உயர்கல்வி ஆசிரியர்கள், திறன் மேம்பாட்டு அமைச்சகத்தைச் சேர்ந்த 12 ஆசிரியர்கள் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுகளைக் குடியரசுத் தலைவர் திரௌபதி ...
மகாத்மா காந்தியடிகளைப் பற்றிப் இளைஞர்களும், குழந்தைகளும் முடிந்தவரை படித்து, அவரது கொள்கைகளை உள்வாங்கும் வகையில் அனைவரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனத் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ...
அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பின்னா் இன்று வெளியிட்ட அறிவிக்கை மூலம், பின் வருபவர்களை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies