President Droupadi Murmu - Tamil Janam TV

Tag: President Droupadi Murmu

குடியரசுத்தலைவர் ஒடிசாவுக்கு பயணம்!

பாரதீப்பில் நடைபெறும் போய்தா பந்தனா விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்கிறார். குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு நாளை ஒடிசாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். நாளை பாரதீப் துறைமுக ஆணையம் ஏற்பாடு செய்துள்ள ...

வாழ்க்கை மதிப்புகளை நன்னெறிக் கல்வி நமக்கு உணர்த்துகிறது! – குடியரசுத் தலைவர்

சம்பல்பூர் பிரம்ம குமாரிகளின் 'புதிய இந்தியாவுக்கான புதிய கல்வி' என்ற கல்வி இயக்கத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார். ஒடிசாவின் சம்பல்பூரில் உள்ள பிரம்ம குமாரிகளின் 'புதிய ...

பழங்குடி மக்களின் வளர்ச்சி இல்லாமல், வளர்ச்சி முழுமையடையாது! – குடியரசுத் தலைவர்

பதம்பஹார் ரயில் நிலையத்தில் மூன்று ரயில்களைக் குடியரசுத் தலைவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். ஒடிசா மாநிலம், பதம்பஹார் ரயில் நிலையத்திலிருந்து பதம்பஹார் - டாடாநகர் மெமு உள்பட  ...

ஏகலைவியா பள்ளிகளில் இந்தியா முழுவதும் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்கள் தரமான கல்வியைப் பெற முடியும்!

குலியானாவில் ஏகலைவியா மாதிரி உறைவிடப் பள்ளியை குடியரசுத்தலைவர் திறந்து வைத்தார் ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள குலியானாவில் ஏகலைவியா மாதிரி உறைவிடப் பள்ளியைக் குடியரசுத் தலைவர் திரௌபதி ...

பழங்குடி சமூக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஒரு முக்கியமான பணி! – குடியரசுத் தலைவர்

அகில இந்திய சந்தாலி எழுத்தாளர்கள் சங்கத்தின் 36-ம் ஆண்டு மாநாடு மற்றும் இலக்கிய விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார். ஒடிசா மாநிலம் பாரிபடாவில் ...

ஒடிசா மற்றும் ஆந்திராவுக்குக் குடியரசுத் தலைவர் பயணம்!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நாளை முதல் 22 வரை ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். ஒடிசாவின் பாரிபடாவில் நடைபெறும் அகில இந்திய ...

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி அதிகரிப்பு – குடியரசுத் தலைவர்!

 இந்தியா 85 நாடுகளுக்கு பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்துள்ளதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று இந்திய இராணுவ தளவாட தொழிற்சாலைகள் ...

விமானப் போக்குவரத்து சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி!

 '2047 –ம் ஆண்டில் வான்வெளி மற்றும் விமானப் போக்குவரத்து' என்ற இரண்டு நாள் சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சியை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை தொடங்கி ...

குழந்தைகள் வாசிப்புப் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்! – குடியரசுத் தலைவர்

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள கலாச்சார மையத்தில் இன்று பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தனர். இந்நிகழ்வில் உரையாற்றிய ...

உத்தராகண்ட் மாநிலம் துணிச்சல் மிக்கவர்களின் பூமியாக இருக்கிறது! – குடியரசுத்தலைவர்

டேராடூனில் இன்று நடைபெற்ற உத்தராகண்ட் மாநிலம் உருவான தின விழாவில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், உத்தராகண்ட் மாநிலம் ...

உத்தரகாண்ட் மக்கள் எப்போதும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்! –

ஹேமாவதி நந்தன் பகுகுணா கர்வால் பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார். ஸ்ரீநகரில் (கார்வால்) உள்ள ஹேமாவதி நந்தன் பகுகுணா கர்வால் பல்கலைக்கழகத்தின்    ...

உலகளாவிய தொழிநுட்பம், பொருளாதாரம், சமூக அபிவிருத்திகளுக்கு ஏற்ப கல்வி முறை இருக்க வேண்டும்! – குடியரசுத்தலைவர்

கோவிந்த் வல்லப் பந்த் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 35 வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்றார். உத்தராகண்ட் மாநிலம் பந்த்நகரில் உள்ள கோவிந்த் வல்லப் பந்த் ...

பசுமைப் பொறியியல் என்பது காலத்தின் தேவை! – குடியரசுத் தலைவர்

இராணுவப் பொறியாளர் சேவையின் பயிற்சி அதிகாரிகள் குடியரசுத்தலைவரை இன்று சந்தித்தனர். குடியரசுத் தலைவர் மாளிகையில் இராணுவப் பொறியாளர் சேவையின் பயிற்தி அதிகாரிகள் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி ...

லடாக் மக்கள் வீரத்திற்கும் புத்தர் மீதான நம்பிக்கைக்கும் பெயர் பெற்றவர்கள்! – குடியரசுத் தலைவர்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று லே-யின் சிந்து படித்துறையில் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் ...

குடியரசுத் தலைவர் லடாக் பயணம்!

ஜனாதிபதி திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக, இன்று லடாக்கில் உள்ள லே நகருக்குச் சென்றார். ஜனாதிபதி திரௌபதி முர்மு, இரண்டு நாள் பயணமாக லடாக் சென்றுள்ளார். ...

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம்: குடியரசுத் தலைவர் மரியாதை!

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவருடைய நினைவிடத்தில், வைக்கப்பட்டிருந்த படத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார். ...

நேற்று சந்திரயான் -3, நாளை சமுத்ரயான் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புகழாரம்!

சந்திராயன் -3 வெற்றியைத் தொடர்ந்து, அழ்கடலில் உள்ள வளங்களை கண்டறியும் வகையில், சமுத்ராயன் என்ற பிரமாண்ட திட்டம் தயாராகி வருவதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். ...

சென்னை வந்த குடியரசு தலைவருக்கு உற்சாக வரவேற்பு!

இரு நாள் பயணமாக சென்னை வந்த குடியரசு தலைவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர். சென்னையை அடுத்த உத்தண்டியில் உள்ள இந்திய கடல்சார் ...

நல்லிணக்கத்துடன் வாழும்போது, சமூகம் மற்றும் நாட்டின் கட்டமைப்பு வலுவடைகிறது! – குடியரசுத்தலைவர் .

சமூகத்தில் அமைதியையும்  நல்லிணக்கத்தையும்  மேம்படுத்த, சகிப்புத்தன்மை, ஒருவருக்கொருவர் மரியாதை மற்றும் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தைப்  புரிந்துகொள்வது அவசியம் என குடியரசுத்தலைவர்  திரௌபதி முர்மு  தெரிவித்துள்ளார் குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற சர்வசமயக் கூட்டத்தில் ...

நாளை தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர்!

2 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாளை ...

 பயங்கரவாதத்தை ஒழிக்க இராமரின் சித்தாந்தங்கள் உதவும்: குடியரசுத் தலைவர்

ஊழல், பயங்கரவாதம் ஆகிய தீய சக்திகளை ஒழிக்க இராமரின் சித்தாதங்கள் நமக்கு உதவும் என தசரா விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். டில்லி செங்கோட்டையில் ...

துர்கா பூஜையை முன்னிட்டு குடியரசுத் தலைவர் வாழ்த்து!

துர்கா பூஜையை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது; "துர்கா பூஜையை முன்னிட்டு, ...

விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுப்பதே நாட்டின் குறிக்கோள்!- குடியரசுத் தலைவர்.

பீகார் மாநிலம் கயாவில் இன்று நடைபெற்ற தெற்கு பீகார் மத்திய பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் ...

அமைதி புகழுக்கான பாதை – குடியரசுத் தலைவர்!

மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார். பீகார் மாநிலம் மோதிஹாரியில் உள்ள மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு ...

Page 3 of 5 1 2 3 4 5