குடியரசுத்தலைவர் ஒடிசாவுக்கு பயணம்!
பாரதீப்பில் நடைபெறும் போய்தா பந்தனா விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்கிறார். குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு நாளை ஒடிசாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். நாளை பாரதீப் துறைமுக ஆணையம் ஏற்பாடு செய்துள்ள ...
பாரதீப்பில் நடைபெறும் போய்தா பந்தனா விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்கிறார். குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு நாளை ஒடிசாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். நாளை பாரதீப் துறைமுக ஆணையம் ஏற்பாடு செய்துள்ள ...
சம்பல்பூர் பிரம்ம குமாரிகளின் 'புதிய இந்தியாவுக்கான புதிய கல்வி' என்ற கல்வி இயக்கத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார். ஒடிசாவின் சம்பல்பூரில் உள்ள பிரம்ம குமாரிகளின் 'புதிய ...
பதம்பஹார் ரயில் நிலையத்தில் மூன்று ரயில்களைக் குடியரசுத் தலைவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். ஒடிசா மாநிலம், பதம்பஹார் ரயில் நிலையத்திலிருந்து பதம்பஹார் - டாடாநகர் மெமு உள்பட ...
குலியானாவில் ஏகலைவியா மாதிரி உறைவிடப் பள்ளியை குடியரசுத்தலைவர் திறந்து வைத்தார் ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள குலியானாவில் ஏகலைவியா மாதிரி உறைவிடப் பள்ளியைக் குடியரசுத் தலைவர் திரௌபதி ...
அகில இந்திய சந்தாலி எழுத்தாளர்கள் சங்கத்தின் 36-ம் ஆண்டு மாநாடு மற்றும் இலக்கிய விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார். ஒடிசா மாநிலம் பாரிபடாவில் ...
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நாளை முதல் 22 வரை ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். ஒடிசாவின் பாரிபடாவில் நடைபெறும் அகில இந்திய ...
இந்தியா 85 நாடுகளுக்கு பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்துள்ளதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று இந்திய இராணுவ தளவாட தொழிற்சாலைகள் ...
'2047 –ம் ஆண்டில் வான்வெளி மற்றும் விமானப் போக்குவரத்து' என்ற இரண்டு நாள் சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சியை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை தொடங்கி ...
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள கலாச்சார மையத்தில் இன்று பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தனர். இந்நிகழ்வில் உரையாற்றிய ...
டேராடூனில் இன்று நடைபெற்ற உத்தராகண்ட் மாநிலம் உருவான தின விழாவில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், உத்தராகண்ட் மாநிலம் ...
ஹேமாவதி நந்தன் பகுகுணா கர்வால் பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார். ஸ்ரீநகரில் (கார்வால்) உள்ள ஹேமாவதி நந்தன் பகுகுணா கர்வால் பல்கலைக்கழகத்தின் ...
கோவிந்த் வல்லப் பந்த் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 35 வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்றார். உத்தராகண்ட் மாநிலம் பந்த்நகரில் உள்ள கோவிந்த் வல்லப் பந்த் ...
இராணுவப் பொறியாளர் சேவையின் பயிற்சி அதிகாரிகள் குடியரசுத்தலைவரை இன்று சந்தித்தனர். குடியரசுத் தலைவர் மாளிகையில் இராணுவப் பொறியாளர் சேவையின் பயிற்தி அதிகாரிகள் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி ...
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று லே-யின் சிந்து படித்துறையில் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் ...
ஜனாதிபதி திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக, இன்று லடாக்கில் உள்ள லே நகருக்குச் சென்றார். ஜனாதிபதி திரௌபதி முர்மு, இரண்டு நாள் பயணமாக லடாக் சென்றுள்ளார். ...
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவருடைய நினைவிடத்தில், வைக்கப்பட்டிருந்த படத்துக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார். ...
சந்திராயன் -3 வெற்றியைத் தொடர்ந்து, அழ்கடலில் உள்ள வளங்களை கண்டறியும் வகையில், சமுத்ராயன் என்ற பிரமாண்ட திட்டம் தயாராகி வருவதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். ...
இரு நாள் பயணமாக சென்னை வந்த குடியரசு தலைவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர். சென்னையை அடுத்த உத்தண்டியில் உள்ள இந்திய கடல்சார் ...
சமூகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்த, சகிப்புத்தன்மை, ஒருவருக்கொருவர் மரியாதை மற்றும் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது அவசியம் என குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார் குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற சர்வசமயக் கூட்டத்தில் ...
2 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாளை ...
ஊழல், பயங்கரவாதம் ஆகிய தீய சக்திகளை ஒழிக்க இராமரின் சித்தாதங்கள் நமக்கு உதவும் என தசரா விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். டில்லி செங்கோட்டையில் ...
துர்கா பூஜையை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது; "துர்கா பூஜையை முன்னிட்டு, ...
பீகார் மாநிலம் கயாவில் இன்று நடைபெற்ற தெற்கு பீகார் மத்திய பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சியில் ...
மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார். பீகார் மாநிலம் மோதிஹாரியில் உள்ள மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies