தொடர் வன்முறை, அரசியல் குழப்பம் எதிரொலி: ஹைதியின் பிரதமர் ராஜினாமா!
தொடர் வன்முறை மற்றும் அரசியல் குழப்பங்கள் காரணமாக, ஹைதியின் பிரதமர் ஏரியல் ஹென்றி இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஹைதி நாட்டில் பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் ...
தொடர் வன்முறை மற்றும் அரசியல் குழப்பங்கள் காரணமாக, ஹைதியின் பிரதமர் ஏரியல் ஹென்றி இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஹைதி நாட்டில் பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் ...
இந்தியாவின் நெருங்கிய கூட்டாளி மொரீஷியஸ் என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மொரீஷியஸில் உள்ள அகலேகா தீவில் புதிய விமான ஓடுதளம், செயின்ட் ஜேம்ஸ் படகுத்துறை, ஆறு ...
பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆழ்கடலில் நீருக்கடியில் சென்று நீரில் மூழ்கிய துவாரகா நகரம் அமைந்துள்ள இடத்தில் பிரார்த்தனை செய்தார். குஜராத் மாநிலம் துவாரகாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ...
ஜம்மு காஷ்மீரில் நாடு முழுவதும் கல்வி மற்றும் திறன் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, சுமார் 13 ஆயிரத்து 375 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு ...
ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு விரிவான, தரமான, முழுமையான மருத்துவ சேவைகளை வழங்கும் வகையில், ஜம்முவின் விஜய்பூர் பகுதியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தைப் பாரத பிரதமர் திறந்து வைத்தார். ஜம்மு ...
நாடு முழுவதும் புனித யாத்திரை தலங்களுடன், ஹைடெக் உள்கட்டமைப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் சம்பாலில் ஸ்ரீ கல்கி தாம் அடிக்கல் நாட்டு ...
மத்திய பாஜக அரசின் 5 ஆண்டு சாதனைகள் குறித்து மக்களைவில் பிரதமர் மோடி எடுத்துரைத்தார். இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31-ஆம் தேதி குடியரசுத் ...
பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன், இந்திய விவசாயத்தை நவீனமயமாக்குவதில் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டார் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ...
தேசிய பெண்கள் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், பெண் குழந்தைகள் தேசத்தையும் சமுதாயத்தையும் சிறப்பாக மாற்றும் வல்லமை உடையவர்கள் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 2008 ...
பிரதமர் நரேந்திர மோடியின் திருச்சி வருகையையொட்டி 6 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக காவல் துறை அறிவித்துள்ளது. திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ...
வாரணாசி-புது டெல்லி வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இரண்டு நாள் பயணமாக தனது மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர ...
5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அரசின் திட்டங்களின் மேல் பொதுமக்களுக்கு நம்பிக்கை உள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். விக்சித் பாரத் சங்கல்ப் ...
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றிபெறும். நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராவார் என்று மத்திய சாலை போக்குவரத்து த்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார். ...
கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் செயல்பாடுகள் தீவிரமாக இருந்துவரும் நிலையில், ஒரு சிலரின் தீய செயல்களை ஒட்டுமொத்த சமூகத்தின் கருத்தாகக் கொள்ள முடியாது என்று கனடா நாட்டின் பிரதமர் ...
ஆசியான் உச்சி மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய மாநாடு ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று இந்தோனேஷியாவுக்கு புறப்பட்டுச் சென்றார். இந்தோனேஷியாவில் நாளை ஆசியான் ...
கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக வளாகத்தில் ராமகதை தொடர்பான உபன்யாசத்தை, ஆன்மிக தலைவரான மொராரி பாபு நிகழ்த்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies