மத்திய பாஜக அரசின் சாதனைகள் என்ன? மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு!
Jul 30, 2026, 11:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய பாஜக அரசின் சாதனைகள் என்ன? மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு!

Murugesan M by Murugesan M
Feb 10, 2024, 07:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய பாஜக அரசின் 5 ஆண்டு சாதனைகள் குறித்து மக்களைவில் பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31-ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது.  இதனை அடுத்து, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளில், மத்திய அரசின் 2024-25 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் நாடாளுமன்ற அமர்வு நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், முக்கிய காரணங்களுக்காக, மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டது. அதன்படி இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது.

17-வது மக்களவை கூட்டத்தொடரின் கடைசி நாளில், பிரதமர் நரேந்திர கூறியதாவது, இந்த ஐந்தாண்டுகள் நாட்டின் சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் பற்றியது. இந்த ஐந்தாண்டுகளில் மாற்றங்களை ஏற்படுத்திய பல சீர்திருத்தங்கள் நடந்தன. நாடு மாற்றத்தை நோக்கி நகர்கிறது. 370-வது பிரிவை நீக்கியது மற்றும் முத்தலாக் அபராதம் முதல் முக்கியத்துவம் வாய்ந்த ஜி 20 கூட்டத்தை நடத்தியது பல முக்கிய நிகழ்வுகளை மேற்கோள் காட்டினார்.

தரவு பாதுகாப்பு மசோதா, தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான கடுமையான சட்டங்கள், காலாவதியான சட்டங்களை நீக்குதல் மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட நீண்ட பட்டியலை எடுத்து கூறினார்.

புதிய பாராளுமன்ற கட்டிடம் மற்றும்  பாராளுமன்ற நூலகத்தை பொதுமக்களுக்கு திறந்து வைப்பதில் இருந்து தொடங்கியது. எங்களுக்கு புதிய நாடாளுமன்ற கட்டடம் தேவை என்று எல்லோரும் கூறினார்கள். நாங்கள் அதை செய்து முடித்தோம். இதன் காரணமாக நாம் இன்று புதிய நாடாளுமன்றத்தில் அமர்ந்துள்ளோம்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை நீக்கியதே முக்கிய அம்சமாகும். காஷ்மீர் மக்கள் சமூக நீதியிலிருந்து தொலைவில் இருந்தனர். இன்று நாங்கள் அதை அவர்களிடம் கொண்டு சென்றோம் என்று கூறினார். .

Tags: prime ministerArticle 370bjp modi17th Lok SabhaTriple Talaq
ShareTweetSendShare
Previous Post

ஏழை மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் : பிரதமர் மோடி

Next Post

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.25 சதவீதமாக உயர்வு!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies