பரமக்குடியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் மினி மாரத்தான் போட்டி!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் என இரு ...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் என இரு ...
ராமநாதபுரத்தில் சுருக்குமடி வலை உபயோகத்தை தடுக்க வலியுறுத்தி மீனவர்கள் காதில் பூச்சுற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். வாலிநோக்கம், வேதாளை, மேலமுந்தல், ஏர்வாடி, மூக்கையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சில ...
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடியில் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சமடைந்தனர். கிழக்கு கடற்கரை கடலோரக் பகுதியான திருப்பாலைக்குடியில் சுமார் 1 கிலோ மீட்டர் ...
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். பிரப்பன்வலசை பகுதியில் அரசுப் ...
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் பிஎஸ்என்எல் அலுவலகம் இயங்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். திருவாடானையில் நீதிமன்றம், காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் ...
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே உள்ள ஶ்ரீபர்மா பீலிக்கான் முனீஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவை ஒட்டி மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில், பெரிய மாடுகள் பிரிவில் ...
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே ஆசிரியை தண்டித்ததில் காயமடைந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். சுந்தரமுடையான் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஜோகரா என்ற 9 வயது ...
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே தரமற்ற முறையில் தார் சாலை போடப்பட்டதை கண்டித்து பெண்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்டாலங்குளம் கிராமத்தில் 1 புள்ளி 5 கோடி ...
ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கோட்டையில் கையில் அரிவாளுடன் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் பொதுமக்கள் தகராறில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கேணிக்கரை காவல் நிலையத்தின் சிறப்பு ...
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வடக்கு வாசல் செல்லி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக வைகையில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் கொண்டு ...
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அமைந்துள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகை அம்மன் கோயிலில் பக்தர்கள் உடலில் கத்தியால் கீறிக்கொள்ளும் வழிபாடு நடைபெற்றது. நீராவி கிராமத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் ...
மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்றாம் பூர்வீக பாசன தேவைக்காக, மதுரை வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.இதனையடுத்து ...
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி பகுதியில், இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான வலி நிவாரண மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர் . வலி நிவாரணி மாத்திரைகள் கடத்தப்படுவதாக வந்த ...
ராமநாதபுரத்தில் ஜிம்முக்கு சென்ற நபர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த வசந்த கிருஷ்ணன் என்பவர் தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார். ...
இராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கடற்கரை அருகே, வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 4.9 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இலங்கையில் இருந்து இராமநாதபுரம் மாவட்டம் ...
இராமநாதபுரம் - செகந்திராபாத் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு இரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருச்சி கோட்ட இரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, செகந்திராபாத் ...
தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக ...
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தது முதலே, ஒரு பக்கம் திமுகவினரின் அராஜகம், மறுபக்கம் ஆளும் கட்சியினரின் ஆசி பெற்ற அதிகாரிகள் அராஜகம் என நீண்டு கொண்டே செல்கிறது. ...
இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் தேங்கியது. மேலும், நான்கு வீடுகள் இடிந்து விழுந்தன. இராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் ...
இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது. வறட்சி மாவட்டம் என்றாலும், இராமநாதபுரம் மாவட்டத்தில், ஆர்.எஸ்.மங்கலம், ...
இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி முதல் நாகை மாவட்டம் கோடியக்கரை வரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசை படகு, நாட்டுப் படகுகளில் மீனவர்கள் பாக் ஜல சந்தி கடல், ...
ராமநாதபுரத்தில் கட்டுக்கட்டாக தேசிய நெடுஞ்சாலையில் கிடந்த நுாறு நாள் வேலை திட்ட தணிக்கை ஆவணங்களால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று ...
தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் மரம் வளர்ப்பை அதிகரிக்க, ஹெலிகாப்டர்கள் மூலம் விதைப்பந்துகள் தூவும் பணி இராமநாதபுரம் அருகே உச்சிப்புளி ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமான தளத்தில் ...
இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜை ஆகியவற்றை முன்னிட்டு 2 மாதசூங்களுக்கு 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்டத் தலைவரும், ஆன்மீகவாதியுமான ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies