திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்படவில்லை என உச்ச நீதிமன்றம் குறிப்பிடவில்லை – பவன் கல்யாண் விளக்கம்!
திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்படவில்லை என உச்சநீதிமன்றம் குறிப்பிடவில்லை என்று ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்தார். விஜயவாடாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருப்பதி லட்டு ...