supreme court - Tamil Janam TV

Tag: supreme court

உச்ச நீதிமன்றத்தில் கண்கள் திறக்கப்பட்ட புதிய நீதி தேவதையின் சிலை திறப்பு!

கண்கள் திறக்கப்பட்ட புதிய நீதி தேவதையின் சிலை உச்சநீதிமன்றத்தில் திறந்து வைக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது, நீதியை சரிசமமாக வழங்குவதற்காக உச்சநீதிமன்றத்தில் நீதி தேவதை சிலை நிறுவப்பட்டது. ...

முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் மனுவை திரும்ப பெற்ற மனுதாரர்!

முல்லை பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு திரும்ப பெறப்பட்டது. முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதால் அதனை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ...

கொரோனா தடுப்பூசிக்கு எதிரான பொதுநல மனு – தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

கொரோனா தடுப்பூசிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ...

எஸ்சி, எஸ்டி உள் இட ஒதுக்கீடு விவகாரம் – சீராய்வு மனுக்கள் தள்ளுபடி!

எஸ்சி, எஸ்டி உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பட்டியலின, பழங்குடியின பிரிவினருக்கு உள் ...

சுருக்குமடி வலை விவகாரத்தில் தமிழக அரசு ஈகோ பார்ப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

சுருக்குமடி வலை விவகாரத்தில் தமிழக அரசு ஈகோ பார்ப்பதாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சுருக்குமடி வலையை பயன்படுத்த தமிழக அரசு விதித்த தடை உத்தரவை எதிர்த்து மீனவர்கள் ...

திருப்பதி லட்டு விவகாரத்தை விசாரிக்க புதிய விசாரணை குழு – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

திருப்பதி லட்டு விவகாரத்தை விசாரிக்க புதிய விசாரணை குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் கடந்த ஆட்சியில் விலங்குகளின் ...

ஈஷா யோகா மையத்தில் தமிழக காவல்துறை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

ஈஷா யோகா மையத்தில் தமிழக காவல்துறை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் வடவள்ளியை சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் காமராஜ், ஈஷா ...

சிறைகளில் சாதிய பாகுபாடு இல்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சிறைகளில் சாதிய பாகுபாடு இல்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறைகளில் சாதிய அடிப்படையிலான பாகுபாடுகள் உள்ளதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ...

IIT சேர்க்கை விவகாரம் : பட்டியலின மாணவருக்கு கை கொடுத்த உச்ச நீதிமன்றம் – சிறப்பு கட்டுரை!

ஜே இ இ தேர்வில் தேர்ச்சி பெற்றும், குறிப்பிட்ட நேரத்துக்குள் கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால், IIT சேர்க்கை வாய்ப்பை இழந்த தலித் மாணவருக்கு, அதே IIT-யில் ...

திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்படவில்லை என உச்ச நீதிமன்றம் குறிப்பிடவில்லை – பவன் கல்யாண் விளக்கம்!

திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்படவில்லை என உச்சநீதிமன்றம் குறிப்பிடவில்லை என்று ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்தார். விஜயவாடாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருப்பதி லட்டு ...

குறித்த நேரத்தில் கட்டணம் செலுத்த தவறிய பட்டியலின மாணவர் – இடம் வழங்க ஐஐடிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஐஐடி தன்பாட்டில் குறித்த நேரத்தில் கட்டணம் செலுத்த தவறிய பட்டியலின மாணவருக்கு இடமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவருக்கு ஐஐடி தன்பாட்டில் இடம் ...

அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்ட செந்தில் பாலாஜி!

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார். கடந்தாண்டு ...

உச்ச நீதிமன்றம் ஜாமின் – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விடுவிப்பு!

உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை தொடர்ந்து புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டார். . போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி  ...

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் : வழக்கின் முழு விவரம் – சிறப்பு கட்டுரை!

471 நாட்கள் சிறை வாசத்திற்கு பின் செந்தில்பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் செந்தில்பாலாஜி வழக்கு கடந்து வந்தபாதையை சற்று விரிவாக பார்க்கலாம். ...

செந்தில் பாலாஜிக்கு கிடைத்திருப்பது ஜாமின் மட்டுமே, விடுதலை அல்ல – தமிழிசை சௌந்தரராஜன்

செந்தில் பாலாஜிக்கு கிடைத்திருப்பது ஜாமின் மட்டுமே, விடுதலை அல்ல என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ...

மத்திய அரசுக்கு எதிராக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த சீராய்வு மனு – உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!

மத்திய அரசுக்கு எதிராக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சைலென்ஸ் விநியோகம் மற்றும் ஸ்பெக்ட்ரம் சேவைகளுக்காக மத்திய தொலைதொடர்பு ...

கொல்கத்தாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது – உச்ச நீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு உறுதி!

கொல்கத்தாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு உறுதியளித்தது. கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை தொடர்பான வழக்கு ...

குற்ற வழக்குகளில் சிக்குவோர் வீடுகள் இடிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கு – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அக்டோபர் 1-ஆம் தேதி வரை ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் நாட்டில் எந்தவொரு பகுதியிலும் கட்டடங்களை இடிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்ற வழக்குகளில் ...

குழந்தைகள் முறையான கல்வி பெற பொருத்தமற்ற இடங்களாகவே மதரஸாக்கள் உள்ளன – தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்!

உத்தர பிரதேச மதரஸா கல்வி வாரியச் சட்டத்தை ரத்து செய்த அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடந்த புதன்கிழமை ...

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டெல்லி மதுபான கொள்கை விவகாரம் தொடர்பான சிபிஐ வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. டெல்லி மதுபான கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் ...

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பெண் மருத்துவர் பாலியல் கொலையைக் கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்புமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொல்கத்தா ஆர்ஜி கர் ...

அமலாக்கத் துறை சம்மனை எதிர்த்து திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி மனு தள்ளுபடி – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஆசிரியர் பணியிட விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மனை எதிர்த்து திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேற்கு வங்கத்தில் ...

குற்றம்சாட்டப்பட்டாலே வீடுகளை இடிப்பீர்களா? காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

புல்டோசர் நடவடிக்கை குறித்த வழக்கு விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்டாலே வீடுகளை இடிப்பீர்களா என காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் குற்றச்சாட்டுகள் எழும் போது வீடு, ...

நீட் மறு தோ்வு நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல்!

நீட் மறு தோ்வு நடத்தக் கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் நிராகரித்த நிலையில், அந்தத் தீா்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிகழாண்டு மே ...

Page 5 of 9 1 4 5 6 9