மின்னணு வாக்குப்பதிவு இயந்திர விவகாரம்: பொது நல மனு தள்ளுபடி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மின்னணு ...
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மின்னணு ...
சுரங்க ஊழல், நிலம் மற்றும் பண மோசடி ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு எதிராக, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை, ஏற்க ...
சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட தி.மு.க. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. சென்னையில் இடது சாரி அமைப்பு ஒன்று ...
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அறிவிப்பைப் பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, நிலுவையில் உள்ள வழக்குகளைக் கண்காணிக்கும் தேசிய நீதித்துறை தரவு கட்டமைப்பின் கீழ் உச்ச நீதிமன்றம் வரும் ...
தேச துரோக சட்டத்தை அரசியலமைப்பில் இருந்து நீக்கக்கோரி தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறது. இப்பிரச்சனையை ஒத்திவைக்க வேண்டும் என்ற மத்திய ...
அரக்கோணம் தொகுதி திமுக எம்பியாக உள்ள ஜெகத்ரட்சகன் ரூ.1,700 கோடி முறைகேடு புகார் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் டாவ்சன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அரக்கோணம் தொகுதி ...
'சனாதன தர்மம்' குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறியதற்காக, தமிழக அமைச்சரும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி, உச்சநீதி மன்றத்தில் ...
திருநங்கைகள், ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் பாலியல் தொழிலாளிகள் இரத்த தானம் செய்யத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. மாற்றுத்திறனாளிகள், ஓரின சேர்க்கையில் ஈடுபடுபவர்கள், பாலியல் ...
சனாதன தர்மம் குறித்த அமைச்சர் உதயநிதியின் சர்ச்சை பேச்சு காரணமாக, அவருக்கு எதிராக தானாக முன் வந்து வழக்கு பதிந்து விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்ற ...
இரட்டைக் கொலை வழக்கில் ஆர்.ஜே.டி. கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. பீகாரில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் ...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு எப்போது வேண்டுமானாலும் தேர்தலை நடத்தத் தயாராக இருக்கிறோம் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியிருக்கிறார். ஜம்மு ...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது சரியான நடவடிக்கைதான் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ...
லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து சிபிஐ தொடர்ந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ரூபாய் 950 கோடி கால்நடைத் தீவன ஊழல் வழக்கில், ...
இரட்டைக் கொலை வழக்கில் இருந்து இராஷ்டிரிய ஜனதா தள முன்னாள் எம்.பி பிரபுநாத் சிங் விடுதலை செய்யப்பட்டதை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. கடந்த 1995-ஆம் ஆண்டு, பீகாா் ...
நீதிமன்றத் தீர்ப்புகள், உத்தரவுகள், வாதங்கள் ஆகியவற்றில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பெண்களுக்கு எதிராக தவிர்க்க வேண்டிய சொற்கள் அடங்கிய கையேட்டை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வெளியிட்டிருக்கிறார். ...
மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் வகையில், இந்தியத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பெயரில், ஒரு அசாதாரண அறிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பெரும்பரபரப்பை ஏற்படுத்தி ...
மணிப்பூர் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை கண்காணிக்க 3 பெண் நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மணிப்பூர் மாநிலத்தில் இட ...
2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் முன்னாள் ...
சென்னை, அடையாறில் உள்ள ஐஐடியில் இன்று நடைபெற்ற 60-ஆவது பட்டமளிப்பு விழாவில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திர சூட் பங்கேற்று மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். இந்த ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies