ஒரு பட்டனை க்ளிக் செய்தால் வழக்கு தாக்கல் செய்யலாம்  : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்
Jun 14, 2026, 08:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரு பட்டனை க்ளிக் செய்தால் வழக்கு தாக்கல் செய்யலாம்  : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்

Murugesan M by Murugesan M
Jan 28, 2024, 05:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும், விடுமுறைகள் குறைக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உரையாற்றினார்.அப்போது,இன்று நமது தேசத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணம் என்றும், உச்ச நீதிமன்றம் 1950 ஜனவரி 28ம் தேதி தொடங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உச்ச நீதிமன்றம் ஏற்கனவே மேற்கொண்ட பல்வேறு டிஜிட்டல் முயற்சிகளை எடுத்துரைத்து, விரைவில் அதன் டிஜிட்டல் தரவை கிளவுட் அடிப்படையிலான உள்கட்டமைப்புக்கு மாறப் போகிறது என்பதை வெளிப்படுத்தினார்.  நாட்டின் நீதித்துறை தரவுகளை நிகழ்நேரத்தில் கண்காணிக்கும் வகையில், தொழில்நுட்பத்தை மேம்படுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கோவிட் காலத்தில் காணொளி வாயிலாக வழக்கு விசாரணைகள் நடைபெற்றது. நாட்டின் எந்தப் பகுதியிலும்,  அமர்ந்திருக்கும் எந்தவொரு இந்திய வழக்கறிஞரும் வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்றத்தில் வாதிடலாம்.

இது உச்ச நீதிமன்றத்தை அணுகுவதை ஜனநாயகப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.ஒரு பட்டனை கிளிக் செய்வதன் மூலம் வழக்குகளைத் தாக்கல் செய்யும் வசதி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.  விடுமுறைகள் குறைக்கப்பட வேண்டும் என்றும், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காண வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நாம் ஒத்திவைப்பு கலாச்சாரத்திலிருந்து வெளியேறி தொழில்முறையாக இருக்க  வேண்டும். வாய்வழி வாதங்கள் நீதித்துறை முடிவை தாமதப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சட்ட வல்லுநர்கள் முதல் தலைமுறை வழக்கறிஞர்களுக்கு ஒரு சமமான களத்தை வழங்க வேண்டும் என்றும் சந்திரசூட் குறிப்பிட்டார்.

Tags: Modisupreme courtChief Justice of IndiaChandrachudjudicial outcome
ShareTweetSendShare
Previous Post

நௌஷேரா சுரங்கப்பாதை வெற்றிகரமாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளது!

Next Post

உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல் என அழைக்கப்படும் “ஐகான் ஆப் தி சீஸ் “

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies