தமிழிசை சௌந்தரராஜன் கைது – அண்ணாமலை கண்டனம்!
கைது பூச்சாண்டிக்கெல்லாம் தமிழக பாஜகவினர் பயந்து பின்வாங்கப்போவதில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உறுதி பட தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...
கைது பூச்சாண்டிக்கெல்லாம் தமிழக பாஜகவினர் பயந்து பின்வாங்கப்போவதில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உறுதி பட தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...
ஆன்மீக பூமியான தமிழகத்தில், தொடர்ந்து பக்தர்களுக்கு இடையூறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது திமுக அரசு என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் ...
முல்லைப்பெரியாறு அணையில் மார்ச் 7ஆம் தேதி புதிய கண்காணிப்பு குழுவினர் ஆய்வு நடத்தவுள்ளனர். முல்லைப்பெரியாறு அணை கடந்தாண்டு அக்டோபர் மாதம் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் ...
உலகெங்கும் கோடிக்கணக்கான பக்தர்களுக்கு வழிகாட்டியாக விளங்கியவர் பங்காரு அடிகளார் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமது ...
பெண் காவல் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தியவரிடமிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பரிசு பெறுகிறார் என்றும் திமுகவின் நிழலில் குற்றவாளிகள் இருக்கின்றனர் என பாஜக மாநில ...
நமது தமிழ் ஜனம் தொலைக்காட்சியை TATA PLAY, JIO TV, TCCL-யை தொடர்ந்து, ஏர்டெல் DTH சேனல் எண் 797 இல் இனி காணலாம். தமிழக மக்களுக்கு ...
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில் விவசாய நிலங்களில் உள்ள களைச் செடிகளை அகற்றுவதற்கும், பூச்சிக் கொல்லி மருந்து தெளிப்பதற்கும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. விவசாயத்தின் ஒரு அங்கமாக மாறியிருக்கும் ...
தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக கோவை அருகே பெரிய தொட்டிபாளையம் அரசுப் பள்ளியில் கழிவறை கட்டும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. கோவை மாவட்டம் பெரிய தொட்டிபாளையம் பகுதியில் அரசு ...
ரோட்டரி கிளப் ஆப் சென்னை மெராக்கி குழுவின், ஸ்பிரட் தி விங் கார் பயணத்தின் இலக்கை எட்டியதை அடுத்து, 3 பெண்களும் மீண்டும் சென்னை நோக்கி பயணம் ...
பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் அமைத்த சாலைகள் எத்தனை என்பதை முதலமைச்சர் தெரிவிப்பாரா? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து ...
இந்துக்கள் ஒவ்வொருவருமே தன்னோட வாழ்நாள்ல ஒரு தடவயாவது போயிட்டு வந்துரனும்னு நினைக்கக் கூடிய புண்ணிய ஸ்தலங்கள்ல முக்கியமானது காசி. இந்த புண்ணிய பூமியில நம்மோட காலடித் தடங்கள ...
அரசியல் களமாக இருந்தாலும், சமூக வலைத்தளமாக இருந்தாலும், திமுகவுக்கு மாற்று பாஜக தான் என்பதை அண்மைக்கால அரசியல் நிகழ்வுகள் உணர்த்துகின்றன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக உட்கட்சி பூசலில் ...
திருச்சியில் நடந்த அரசு விழாவில் வைக்கப்பட்டிருந்த LED திரையில் எதிர்பாராத விதமாக, முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் இபிஎஸ் ஆகியோரின் படங்கள் வந்தது குறித்து தமிழ் ஜனம் ...
உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் மகா கும்பமேளா 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தகம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான மகா கும்பமேளா ஜனவரி ...
சென்னை அயப்பாக்கத்தில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக திமுகவினரே கோலங்களை வரைந்து, அதனை அப்பகுதி மக்களே வரைந்தது போல் சித்தரித்தது, தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் கள ஆய்வு மூலம் ...
தமிழ்நாடு தொல்லியல் துறையில் 95 இடங்கள் காலியாக உள்ளதால் அகழ்வாய்வு பணிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு ...
சென்னை வடபழனியில் நடைபெற்ற பிரம்மஸ்தான மஹோத்சவம் எனும் ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்ற மாதா அமிர்தானந்தமயி, அம்ரித் 2025 எனும் புத்தகத்தை வெளியிட்டார். சென்னை வடபழனியில் உள்ள அவிச்சி ...
தமிழ்நாட்டில் ஒரு பல்கலைக்கழகத்தில் கூட பாரதியாருக்கு இருக்கை இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார். மகாகவி பாரதியாரின் இலக்கிய படைப்புகளை தொகுத்ததற்காக எழுத்தாளர் சீனி விஸ்வநாதனுக்கு ...
டெல்லியில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். டெல்லியில் அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 4ஆக பதிவாகி உள்ளதாகவும் தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் ...
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களில் சிலர் வீடுகளை காலி செய்த வீடியா காட்சிகள் வெளியாகியுள்ளது. நெல்லை மாவட்டம் மாஞ்சோலையில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ...
பசுமை விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ரோட்டரி இன்டர்நேஷனல் அமைப்பு சார்பில் சென்னையில் இருந்து நேபாளம் வரை 3 பெண்கள் காரில் பயணத்தை தொடங்கி உள்ளனர். இதன் தொடக்க ...
வெள்ளியின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை தொட்டுள்ள நிலையில், சேலத்தில் வெள்ளி ஆபரண தயாரிப்பு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய ஒரு செய்தித் ...
விருதுநகர் மாவட்டம் சின்னவாடி கிராமத்தில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...
சுனிதா வில்லயம்சை மார்ச் 12ம் தேதி மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளை நாசா மேற்கொண்டுள்ளது. கடந்த ஆண்டு விண்வெளிக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ், மீண்டும் திரும்ப ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies