அரசு வழங்கிய நெல் முறையாக முளைக்காததால் விவசாயிகள் அதிர்ச்சி!
ராமநாதபுரம் அருகே அரசு சார்பில் வழங்கிய விதை நெல் முளைக்காமல் போன அவலம். உரிய இழப்பீடு வழங்கிட வலியுறுத்தி, விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ...
ராமநாதபுரம் அருகே அரசு சார்பில் வழங்கிய விதை நெல் முளைக்காமல் போன அவலம். உரிய இழப்பீடு வழங்கிட வலியுறுத்தி, விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ...
பாம்பன் புதிய ரயில் பாலத்தில், கன்னியாகுமரி - ராமேஸ்வரம் பயணிகள் ரயில் காலி பெட்டிகளுடன் இயக்கப்பட்டது.. பாம்பன் புதிய பாலம் 545 கோடி ரூபாய் மதிப்பீட்டில், செங்குத்து ...
ராசிபுரம் அடுத்துள்ள அணைப்பாளையம் ஏரியில் ஆயிரக்கணக்கான பறவைகள் குவிந்துள்ளன. இந்த காட்சி பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. நாமக்கல் மாவட்டம், அணைப்பாளையம் தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் ...
தலைநகர் டெல்லியில் வாட்டி வதைக்கும் குளிர் காரணமாக கடந்த 56 நாட்களில் 474 பேர் உயிரிழந்ததாக தொண்டு நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. குளிரில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலும் சாலையோரம் ...
சென்னை ஈசிஆரில் பெண்களின் காரை வழிமறித்து இளைஞர்கள் தகராறில் ஈடுபட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அண்ணாமலை, திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ...
ஸ்ரீ வில்லிபுத்தூரில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக “திவ்யா கள்ளச்சி“ என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையைச் ...
மைனராக இருந்தாலும், கருவை கலைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட சிறுமியின் விருப்பத்தை கேட்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது மகளின் கருவை கலைக்க அரசு மருத்துவமனைக்கு ...
திருப்பரங்குன்றம் மலையை காக்க, வரும் 4ஆம் தேதி திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு, உடன்குடியில் தண்டோரா போட்டு பொதுமக்களுக்கு இந்து முன்னணியினர் அழைப்பு விடுத்தனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ...
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் முதலமைச்சர் மௌனம் காப்பது ஏன்? எனஇந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை திருப்பரங்குன்றத்தில் தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு ...
நாகை அருகே உடல் உறுப்புகள் தானம் செய்த இளைஞரின் உடலுக்கு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் மரியாதை செலுத்தினார். நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்துள்ள பிரதாபராமபுரம் பகுதியைச் ...
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே திறப்பு விழா கண்டு 6 மாதங்களாகியும் புது ரேஷன் கடை பயன்பாட்டுக்கு வராததால், மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேவண்ணக்கவுண்டனூர் ...
மதுரை மாநகராட்சியில் ஒரு மாதத்தில் 25 ஆயிரத்து 500 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டதாகவும், அதில் 10 சதவீதம் நெகிழி குப்பைகள் இருப்பதாகவும் ஆர்.டி.ஐயில் தகவல் வெளியாகியுள்ளது. வைகை ...
புதுச்சேரியில் பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்ப வந்தவர்களிடையே ஏற்பட்ட மோதலில், இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் ...
அரசு மருத்துவமனையில் கைமுறிவுக்கு சிகிச்சை அளிக்காமல், மருத்துவர்கள் அலைக்கழித்து வருவதாக, மாவட்ட ஆட்சியரிடம் விவசாயி ஒருவர் புகார்மனு அளித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் சந்திரபுரத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கு ...
தமிழகத்தில் 5 ஆயிரம் கிரஷர்கள் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருவதாக, மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அந்த கூட்டமைப்பின் ...
சமூக செயற்பாட்டாளர் ஜெகபர் அலி கொலை வழக்கின் எதிரொலியாக 4 வட்டாட்சியர்கள், 6 வருவாய் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். ...
சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...
சபாநாயகர் அப்பாவு தொகுதியான ராதாபுரம் பகுதியில் கல்குவாரி மற்றும் கிரசர்களின் வருகையால் விவசாயம் பாதிக்கப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவுக்குட்பட்ட ...
இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 25-ம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் ...
வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு உணர்த்தி அவர்களை வாக்களிக்க வலியுறுத்த வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னை கலைவாணர் ...
சேலம் அருகே கூலித் தொழிலாளியை கொலை செய்த வழக்கில், குற்றவாளிகள் 6 பேருக்கு மேட்டூர் அமர்வு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூரைச் ...
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பேருந்து நிலையத்தில் வரையப்பட்டிருந்த ஆதி கேசவ பெருமாள் ஓவியம் அழிக்கப்பட்டதற்கு பக்தர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 108 வைணவ தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ ...
தேனி அருகே இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாழையத்துப்பட்டியைச் ...
நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி உயிரிழந்த விவகாரத்தில், சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies