சென்னையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது – அண்ணாமலை கண்டனம்!
சென்னை போரூரில் அமைதி வழியில் பேரணி நடத்திய ஆர்எஸ்எஸ் அமைப்பினரை திமுக அரசின் காவல்துறை கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக தேசிய பொதுக்குழு ...
சென்னை போரூரில் அமைதி வழியில் பேரணி நடத்திய ஆர்எஸ்எஸ் அமைப்பினரை திமுக அரசின் காவல்துறை கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக தேசிய பொதுக்குழு ...
தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியலை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ளார். அதன்படி, மாநில பொதுச்செயலாளராக கேசவ விநாயகன் மற்றும் துணைத் தலைவர்களாக எம்.சக்கரவர்த்தி, V.P.துரைசாமி ...
சேலம் ஆடிட்டர் ரமேஷின் குடும்பத்திற்கு பாஜக எப்போது துணை நிற்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக பாஜகவின் மாநில பொதுச்செயலாளராக பணியாற்றிய ...
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஜெஸ்ரில் என்ற தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்த 7 வயது மாணவன், அஸ்வந்த் சில நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் உயிரிழந்த ...
சென்னை திருவான்மியூரில் பாஜக சார்பில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. மக்களவை மற்றும் மாநில சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த, பிரதமர் ...
பாரத பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சிக்கு இத்தனை கெடுபிடிகள் விதிப்பது ஏற்புடையது அல்ல என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ...
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல்கள் அமைப்போம் என தமிழக பாஜக மாநிலதலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், சீற்றங்களின்போதும், ...
1000 கோடி டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பாஜகவின் போராட்டத்தில் பங்கேற்க சென்ற அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, சென்னையில் நேற்று காலை ...
"சம கல்வி எங்கள் உரிமை" கையெழுத்து இயக்கம் 10 லட்சம் கையெழுத்துகளை கடந்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...
மும்மொழி கொள்கைக்கு தமிழக மக்களிடம் ஆதரவு திரட்டும் வகையில் பாஜக கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது. சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த ...
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் அமைப்புகளை கண்டுகொள்ளாமல் தூங்கும் திமுக அரசு எப்போது விழிக்கும்? என தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள ...
தமிழக பாஜக மாவட்ட தலைவர்களின் 3-ம் கட்ட பட்டியலில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, ராமாநாதபுரம் மாவட்ட பாஜக ...
தமிழக பாஜகவின் மையக் குழுக் கூட்டம் சென்னை திநகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. முதலில் நடைபெறும் கூட்டத்தில் அண்ணாமலை தலைமையில் மாவட்ட தலைவர்கள் தேர்தல் தொடர்பாக ...
கல்வி தரத்தை மேம்படுத்தவே கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த அவர்,"தமிழகத்தில் கல்வியின் ...
சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் நாளை முதல் சாட்சி விசாரணை நடைபெறவுள்ளது. தமிழக பாஜக பொதுச்செயலாளராக இருந்த சேலத்தைச் சேர்ந்த ஆடிட்டர் ரமேஷ் கடந்த 2013-ம் ...
திமுக அரசு மீண்டும் மீண்டும் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை கண்மூடித்தனமாக காப்பியடித்து வருகிறது என தமிழக பாஜக விமர்சித்துள்ளது. கடந்த 4-ம் தேதி சென்னை ...
தெலுங்கு பேசும் மக்களை பற்றி அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்நாடு பாஜகவின் மேலிட பொறுப்பாளர் சுதாகர் ...
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குறித்த திருமாவளவனின் பேச்சுக்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...
தமிழக பாஜக சார்பில் பரிதாபங்கள் யூடியூப் சேனல் மீது ஆந்திர டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பரிதாபங்கள் யூடியூப் சேனலில் திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டு ...
இடஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து சிந்திப்பதாக பேசிய ராகுல் காந்தியை கண்டித்து தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் ...
புதிய கல்விக் கொள்கையில் கட்டாயத்திற்கு இடமில்லை என தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமரின் ஸ்ரீ பள்ளிகள் தமிழகத்துக்கு வேண்டும் ...
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தமிழகத்தில் மாற்றத்திற்கான தேர்தல் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ...
மயிலாடுதுறை, திருவாரூர் பாஜக மாவட்ட தலைவர்கள் பொறுப்பில் இருந்த விடுவிக்கப்படுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மயிலாடுதுறை மாவட்ட பாஜக ...
முதல்வர் ஸ்டாலின் பொள்ளாச்சி வருகைக்காக, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளி வாகனங்களை, வற்புறுத்திப் பெற்றுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக தலைவர் மாநில ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies