ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20 % தீபாவளி போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு!
ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. ...
ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. ...
முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு பணிக்காக கட்டுமான பொருட்களை எடுத்துச்செல்ல கேரள அதிகாரிகள் அனுமதி மறுப்பதாகக்கூறி, துணை காண்காணிப்பு குழு ஆய்வை தமிழக அரசு அதிகாரிகள் புறக்கணித்தனர். ...
பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு மிக சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கலந்தாய்வு கூட்டத்தில் ...
நாளை வெளியாகும் ரஜினியின் வேட்டையன் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அமிதாப் பச்சன், ...
தமிழ் ஜனம் செய்தியை மேற்கோள்காட்டி, தேசிய விளையாட்டு போட்டிக்கு தேர்வான தமிழக வீரர்களுக்கு உதவித்தொகை வழங்காமல் காலம் தாழ்த்தும் தமிழக அரசுக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி ...
சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் 4 புதிய குளங்களை அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. சென்னையில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பசுமைவெளியை அதிகரிக்கும் ...
மீனவ மக்களின் பயன்பாட்டிற்காக சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை பட்டினம்பாக்கத்தில் கட்டப்பட்ட மீன் அங்காடி, திறக்கப்பட்டு 50 நாட்களை கடந்தும் பயன்பாட்டிற்கு வராமல் இருக்கிறது. ...
தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் மாநிலத்தலைவர் டி.குருமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசை கண்டித்து ...
அரசு சட்டக் கல்லுரிகளில் பேராசிரியர்களை நியமிக்க முடியாவிட்டால், கல்லூரிகளை இழுத்து மூடி விடலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு ...
திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள நவராத்திரி விழாவையொட்டி தமிழக அரசிடம் இருந்து கேரளா அரசிடம் உடைவாள் மற்றும் சாமி விக்ரகங்கள் ஒப்படைக்கப்பட்டன. திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் நவராத்திரி ...
உயர்கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ் உள்ளிட்ட 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக உயர்கல்வித் துறை செயலாளராக இருந்த ...
துணை வேந்தர்களை நியமனம் செய்வதில் தமிழக அரசு அவசரம் காட்டவில்லை என்றும் துணை முதலமைச்சரை நியமிப்பதில் மட்டும் தமிழக அரசு அவசரம் காட்டுவதாகவும் பாஜக மூத்த தலைவர் ...
தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு 3- வது இடம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், முதலமைச்சர் ஸ்டாலினை தொடர்ந்து, திமுக பொதுச்செயலாளரும் நீா்வளத்துறை ...
நீர்நிலைகள், பொது இடங்களில் போலி ஆவணங்களை பயன்படுத்தி அரசு நிலங்களை அபகரித்தால் கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ...
சென்னை மாநகராட்சி பள்ளி வளாகத்தை சுற்றி புகையிலை பொருட்கள் விற்கப்படுவது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, வியாசர்பாடி கல்யாணபுரத்தில் ...
தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை ஒழிக்க சிறப்பு புலனாாய்வு குழு அமைக்கப்பட உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் குடிசைவாசிகளுக்கு ...
அன்னபூர்ணா உரிமையாளர் தாமாகவே முன் வந்து வருத்தம் தெரிவித்ததாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: "தமிழ்நாட்டில் விஸ்வகர்மா திட்டத்தை ...
சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு மட்டுமே நடத்த முடியும் என தமிழக அரசு கூறிவந்த நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசுகள் தன்னிச்சையாக நடத்த முடியும் என ...
தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தருமபுரி மாவட்டத்தில் ஆயிரத்து ...
தமிழ்நாடு அரசும், காவல்துறையும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பதாக இந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் ...
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தின் பெருந்திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை தமிழக அரசு தொடங்கியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் கடந்த ...
தமிழகம் முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ள சாராய வழக்குகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு குறித்து பதிவான ...
ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெற்றால் தூக்கி கொண்டாடும் தமிழக அரசு கடந்த 20 ஆண்டுகளாக நிர்க்கதியாக நிற்கும் உடற்கல்வி ஆசிரியர்கள் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies