ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் – அதிகம் பலன் அடைந்த தமிழகம்!
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் தமிழகம் அதிக பயனடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, தமிழகம் உட்பட நாடு முழுவதும் வசிக்கும் பலர் பணி ...
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் தமிழகம் அதிக பயனடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, தமிழகம் உட்பட நாடு முழுவதும் வசிக்கும் பலர் பணி ...
ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. ஜிம்பாப்வேயில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் ...
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலையொட்டி, இந்திய துணை தேர்தல் ஆணையர் மணீஷ் கர் சென்னையில் ஆலோசனை மேற்கொண்டார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ...
மயிலாடுதுறையில் திமுக பொதுக்கூட்டத்தில் கட்சி நிர்வாகி காலி நாற்காலிகளுக்கு இடையே உரையாற்றிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னக்கடை வீதியில் திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற ...
தமிழகத்தில் சாலைகள், தெருக்கள், நீர்நிலைகளின் சாதியப் பெயர்களை நீக்கக் கோரிய அரசாணையில் குறைபாடு உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. தமிழக அரசின் அரசாணைக்கு தடை கோரி ...
தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புதிய திட்டங்களுக்காக நிதி ஒதுக்குமாறு, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ரயில்வே ...
தமிழகத்தில் ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை திட்ட தாமதத்திற்கு திமுக பிராந்திய அரசே காரணம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், திமுக ...
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில், விசேஷ நாட்களில் சாதாரண பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருக்கும் வேளையில், அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினர் தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி தரிசனத்தில் ...
தமிழ்நாடு அரசு அறிவித்த பல்கலைக் கழகங்களுக்கான துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான தேடுதல் குழுக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார் இது குறித்து மக்கள் மாளிகை வெளியிட்டுள்ள ...
தமிழ்நாட்டில் 35 ஆயிரத்து 700 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ரயில்வே திட்டங்கள் ...
தமிழக பழங்குடியின சமூகத்தினரை பிரதமர் மோடி கவுரவித்துள்ளதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் பழங்குடியினர் மக்களின் தாமரை ...
ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் தலைகுனிந்து நிற்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சியில் சிறுமிகள் முதல் மூதாட்டிகள் ...
தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட சோமாஸ்கந்தர் வெண்கல சிலை உட்பட மூன்று சிலைகளை ஒப்படைக்க, அமெரிக்கா முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருவாரூர் மாவட்டம் ஆலத்துாரில் உள்ள விஸ்வநாதர் ...
பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு தேசியத் தலைவர்கள் தமிழகம் வருவார்கள் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக ...
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொது தீட்சிதர்கள் சென்னை ...
சென்னை அரசு கலைக்கல்லூரியில், கேண்டீனில் பணிபுரியும் 22 வயது இளம்பெண், மூன்று நபர்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு ...
நடிகர் விஜய்க்கு யார் கொள்கை ஆசான்? தமிழகத்தின் வெற்றிவியாபாரக் கழகமாக "தவெக" மாறிவிட்டதாக தமிழக பாஜக செய்தித்தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், நடிகர் ...
5 மாநில சட்டப்பேரவை தேர்தல் குறித்து பிப்ரவரி 4,5ம் தேதிகளில் தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ...
திமுக சட்டமன்ற உறுப்பினர் தளபதி தேவையில்லாமல் தம்மை வம்புக்கு இழுக்கக் கூடாது என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அறிவுறுத்தியுள்ளார். மதுரையில் இருக்கும் உங்களுக்கு கரூரில் இருக்கும் தன்னைப் ...
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பத்திரப்பதிவு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தமிழ்நாடு சட்டமன்றத்தில் பத்திரப்பதிவு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த ...
தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த காவல் மற்றும் தீயணைப்புத்துறைச் சேர்ந்த 33 பேருக்கு குடியரசு தலைவர்கள் விருதுகளை அறிவித்துள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு காவல்துறையில் சிறப்பான சேவைக்காக ...
தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பான கருத்துக்களை பொதுவெளியில் பேசக்கூடாது என ராகுல்காந்தி அறிவுறுத்தியுள்ளதாக காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாக்கூர் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் ...
பெரம்பலூரில் காவல்துறை வாகனம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை கேலிக்கூத்தாக்கியுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இந்த சம்பவத்தில் தமிழக ...
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ரயில் நிலையம் வந்தடைந்த அம்ரித் பாரத் ரயிலுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, தமிழகம் வழியாக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies