ராமநாதபுரம் : இலங்கைக்கு கடத்த முயன்ற 2,400 கிலோ பீடி இலைகள் பறிமுதல்!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அடுத்துள்ள செங்கல் நீரோடை கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2 ஆயிரத்து 400 கிலோ எடை கொண்ட பீடி இலைகளை ...
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அடுத்துள்ள செங்கல் நீரோடை கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2 ஆயிரத்து 400 கிலோ எடை கொண்ட பீடி இலைகளை ...
கன்னியாகுமரி அருகே தரமற்ற முறையில் விளையாட்டு மைதானத்தின் பணிகள் நடைபெற்றதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர். திருவட்டார் அருகே விளையாட்டு மைதானம் அமைக்க அப்பகுதி இளைஞர்கள் நீண்ட நாட்களாக ...
கடந்த ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் 19 வயது நிரம்பாத பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வது அதிகரித்துள்ளது. பதின்ம வயது பெண்கள் கர்ப்பமடைய என்ன காரணம் என்பது குறித்த ...
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தெரு விளக்குகளை சீரமைக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் தீப்பந்தம் ஏற்றியும், ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கம்பன் நகர் பகுதியில் உள்ள தெரு ...
மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட், பொதுமக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...
கீழக்கரை அருகே வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த பெண்ணை அரிவாளால் தாக்கிவிட்டு மர்மநபர் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை பகுதியைச் சேர்ந்த நூர்ஜகான் ...
தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பு மாணவர்களால் இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகங்களை வாசிக்க இயலவில்லை என்று அதிர்ச்சி தகவலை ASER கல்வி நிலை அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்களின் ...
தமிழக மக்கள் பிரதமர் மோடிக்கு ஆதரவாக மாறி வருவதாக மத் திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், அ.வள்ளாலப்பட்டியில் நடைபெற்ற பாராட்டு விழாவின் போது ...
சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் பொதுமக்கள் 5ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேங்கை வயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சமூகத்தை ...
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கும் சட்டம் அமலுக்கு வந்தது. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக தண்டனை விதிக்கும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேறிய ...
தை அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் தங்களது முன்னோர்களுக்காக பொதுமகக்ள் தர்ப்பணம் கொடுத்தனர். மதுரை வைகை ஆற்றங்கரையில் சிம்மக்கல் பகுதியில் ஏராளமான ...
தமிழகத்திலேயே முதல்முறையாக தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சாமி கோயிலில் அமெரிக்க தொழில் நுட்பத்திலான அதிநவீன இடிதாங்கி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ...
மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல விடாமல் போலீசார் தடுத்ததாக மதுரை ஆதினம் குற்றம்சாட்டியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தர்காவில் ஆடு, கோழி ...
தேனி அருகே இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாழையத்துப்பட்டியைச் ...
தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு குறித்து நான்கு மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை உயர்த்த ...
ஹாக்கி இந்தியா லீக் தொடரில், ஐதராபாத் அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் தமிழக அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ஒடிஷா மற்றும் ராஞ்சியில் நடைபெற்று வரும் ஹாக்கி இந்தியா லீக் ...
மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி இரண்டு நாள் பயணமாக வரும் 27-ம் தேதி தமிழகம் வருகிறார். ஜனவரி 30, 31 ஆகிய தேதிகளில் பாஜக தேசிய தலைமை ...
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 1946 ஆம் ஆண்டு கடற்படைக் கிளர்ச்சியைத் தூண்டி, பிரிட்டிஷ் ஆயுதப் படைகளில் இருந்த இந்தியர்களை எழுச்சி பெறச் செய்தது என்று தமிழக ...
வாக்காளர் தினத்தை முன்னிட்டு காரைக்கால் கடற்கரையில் நடைபெற்ற கோலப் போட்டியில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். காரைக்கால் கடற்கரையில் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக கோலப் போட்டி ...
தமிழகத்தில் தாய்மையடையும் பதின் பருவ பெண்களின் எண்ணிக்கை, கடந்த 5 ஆண்டுகளில் 20 சதவீதம் அதிகரித்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பொது சுகாதார இயக்கம் மேற்கொண்ட ...
கடன் வாங்குவதில் தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றியதே திமுக ஆட்சியின் சாதனை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...
சென்னை பள்ளிக்கரணையில் கட்டுமான உரிமையாளரை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டார். பள்ளிகரணை காமகோட்டி நகரில் கமலஹாசன் என்பவரது அடுக்குமாடி ...
நெல்லை பாபநாசம் ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கால்நடைகளை மேய்க்க வனத்துறை தடை விதித்துள்ளது. முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சேர்வலாறு, காரையாறு உள்ளிட்ட பல்வேறு ...
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கோயில் திருவிழாவில், பக்தர் ஒருவர் கொதிக்கின்ற எண்ணெயில் கையை விட்டு வடை எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார். போடிநாயக்கன்பட்டியில் ஸ்ரீ காளியம்மன் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies