கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு!
கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடத்தப்பட்டன. ஒன்று முதல் ...
கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடத்தப்பட்டன. ஒன்று முதல் ...
தமிழகத்தின் மேற்கு கடல் பகுதிகளான அரபிக்கடலில் 60 நாட்கள் மீன்பிடி தடைகாலம் தொடங்கியதால் விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் கிழக்கு கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கம் ...
தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் வேலையில்லா திண்டாட்டம் பெருகி வரும் நிலையில், TNPCB-இன் தேர்வுகளுக்கு திறமையான விண்ணப்பதாரர்கள் இல்லை என்றும் இளைஞர்களுக்கு அனுபவம் இல்லை என்றும் கூறி அவர்களுக்கு ...
இந்து இயக்கங்கள் சார்பில் ஜூன் 22ம் தேதி நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தமிழகம் முழுவதும் இருந்து 5 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக இந்து ...
பள்ளிகள் திறந்த முதல் 5 நாட்களுக்கு மாணவர்களின் புத்தக பைகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். தமிழகம் முழுவதும் ...
தமிழகத்தில் போதைப்பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகவும், திமுக அரசு தொடர்ந்தால் அடுத்த தலைமுறை நாசமாகி விடும் என்றும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா எச்சரித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் ...
பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று ...
தமிழ்நாட்டைப்போல் வேறு எந்த மாநிலத்திலும் இத்தனை சாதிகளை பார்த்ததில்லை என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே, கண்டதேவி தேரோட்டமும் சமுதாய நல்லிணக்கமும் ...
ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக சார்பில் மூவர்ண கொடி பேரணி நடைபெற்றது. ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியைக் கொண்டாடும் விதமாக கோவையில் ...
தமிழகத்தில் உள்ள அரசு உணவு சேமிப்புக் கிடங்குகளை உடனடியாக சீர்படுத்த வேண்டுமென பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் ...
தமிழகத்தில் உள்ள காவல் நிலையத்தின் கழிவறைகள் கைதிகள் மட்டும் வழுக்கி விழும் வகையில் உள்ளதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் ...
10 மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 5 முதல் 27-ம் தேதி வரை நடந்த 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ...
சென்னை, மதுரை உட்பட தமிழகத்தின் 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது. அதிகபட்சமாக ஈரோட்டில் 106 டிகிரி ஃபாரன் ஹீட் வெயில் பதிவானது. ...
அதிகம் கடன் பெற்ற மாநிலங்களின் பட்டியலில், கடந்த நிதியாண்டிலும் தமிழகம் முதல் இடத்தில் தொடர்வதாக ரிசர்வ் வங்கி தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகளில் கடந்த ...
பேராசிரியர் வருகைப்பதிவில் குறைபாடு உள்ளது தொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி தமிழகத்தின் 34 அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு ...
சேலத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. அமலாக்கத்துறையின் சோதனைக்கு பிறகும்கூட, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் ...
தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 95.03 சதவீதம் மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக் கல்வித்துறை ...
அவசர சிகிச்சைக்கு ஆபத்பாந்தவனாக வரும் ஆம்புலன்ஸ்கள் நெருக்கடியான நேரத்தில் கைகொடுத்து அடித்தட்டு மக்கள் வரையிலும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. இந்த நிலையில்தான் மினி ஆம்புலன்ஸ்களுக்கு தற்போது மக்கள் மத்தியில் ...
பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்கள் தங்கும் இடமாகத் தமிழகம் உள்ளது எனவும் அவர்களை விரட்டத் தமிழக அரசு அச்சப்படுவதாகவும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அஸ்வத்தாமன் ...
சென்னையில் வைர வியாபாரியை கட்டிப்போட்டு 32 கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை தனியார் ஹோட்டலில் ...
கொல்கத்தா தீ விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் பகுதியை சேர்ந்த பிரபு என்பவர் தனது குடும்பத்தினருடன் ...
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா அருகே, ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயிலின் தாக்கத்தால் கோடை குளிரூட்டியான இளநீரின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால் விளைச்சல் குறைவால் வரத்தும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அது குறித்த ...
தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை மாவட்ட தலைவர் சம்பத்குமார் மீது இரு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்களுக்கான 2 நாள் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies