Tamil Nadu - Tamil Janam TV

Tag: Tamil Nadu

குடியிருப்புப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் – அண்ணாமலை

தமிழகத்தில், குடியிருப்புப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரம் அருகே பாலாஜி ...

தமிழகத்தில் ராஜராஜ மற்றும் ராஜேந்திர சோழனுக்கு சிலை – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

தமிழகத்தில் ராஜராஜனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் சிலை அமைக்கப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...

பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார் இபிஎஸ்!

திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்று, 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அதில், விவசாய கடன் வழங்குவதற்கு ...

பிரதமரிடம் கோரிக்கை மனு – முதல்வர் சார்பில் வழங்கினார் அமைச்சர் தங்கம் தென்னரசு!

பிரதமர் மோடியிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில், அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். அதில், சமக்ர சிக்ஷா திட்டத்தில் தமிழகத்திற்கான 2 ஆயிரத்து ...

திமுக ஆட்சியில் கஞ்சா கிடைக்கும், ஆனால் சமூக நீதி கிடைக்காது – அன்புமணி விமர்சனம்

தமிழகத்தில் 24 நேரமும் சாராயம், கஞ்சா கிடைக்கும், ஆனால் திமுக ஆட்சியில் சமூக நீதி மட்டும் கிடைக்காது என்று பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். செங்கல்பட்டில் செய்தியாளர்களிடம் ...

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

பிரதமர் மோடியின் வருகையை யொட்டி அரியலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை முப்பெரும் விழாவாக ...

ஆடி அமாவாசை – நெல்லை தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்த நயினார் நாகேந்திரன்!

ஆடி அமாவாசையையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகளில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில், பல்லாயிரக்கணக்கான ...

அன்புமணி நடை பயணத்திற்கு தடை விதிக்க கோரிக்கை – டிஜிபி அலுவலகத்தில் ராமதாஸ் புகார்!

அன்புமணியின் நடைபயணத்திற்கு தடை விதிக்ககோரி டிஜிபி அலுவலகத்தில் ராமதாஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் மேற்கொள்ள உள்ளதாக கடந்த 22ஆம் தேதி ...

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்கும் பணியில் ஏஐ தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிப்பதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் அருகே ...

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

கொரோனோ தொற்று பரவல் காலத்தில் முன் களப்பணியாளராக பணியாற்றி உயிரிழந்த மருத்துவர் விவேகானந்தனின் குடும்பத்திற்குத் தமிழக அரசு வழங்க வேண்டிய நிதியுதவி தற்போது வரை வழங்கப்படவில்லை எனப் ...

50 மாத கால ஆட்சியில் விவசாயிகளுக்கு திமுக அரசு செய்தது என்ன? இபிஎஸ் கேள்வி!

சிறுமி முதல் பாட்டி வரை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்படும் ஆட்சி தமிழகத்திற்கு தேவையா என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். தஞ்சை மாவட்டம் ...

விரிவாக்கம் செய்யப்பட்ட பிரதமர் பங்கேற்கும் தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழா – பணிகள் தீவிரம்

விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை இம்மாதம் 26-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டு மக்களுக்கு அா்ப்பணிக்கவுள்ளார். இதையொட்டி, விழா மேடை மற்றும் பந்தல் ...

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் – பாஜக முற்றுகை போராட்டம்!

ஆரம்பாக்கத்தில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி இன்னும் கைது செய்யப்படாததை கண்டித்து பாஜக-வினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் ...

திமுக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படுகின்றர் – காடேஸ்வரா சுப்பிரமணியம்

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் காவல்துறையில் நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படும் அவலம் தொடர்கிறது என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ...

மருத்துவத்துறையில் தமிழகம் முன்மாதிரியாக விளங்குகிறது – ஆளுநர் ஆர்.என்.ரவி

மருத்துவத்துறையில் பிற மாநிலங்களுக்கு தமிழகம் முன்மாதிரியாக விளங்குவதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் எண்ணித் துணிக என்ற பெயரில் மருத்துவர்களை ...

தமிழகத்தில் என்டிஏ ஆட்சியை அமைக்கும் அரும்பணியை ஆற்றுங்கள் – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் என்டிஏ ஆட்சியை அமைக்கும் அரும்பணியை ஆற்றுங்கள் என தமிழக பாஜக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், பூத்களை வலிமைப்படுத்தும் சீரியப் பணியை ...

அழகு தமிழில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும், அழுக்கு தமிழில் எதிர்க்க வேண்டாம் – தமிழிசை சௌந்தரராஜன்

தமிழகத்தில் இணையதளங்களில் மொழிகள் மோசமாக கையாளப்படுவதாகவும், தலைவர்களை மரியாதை இல்லாமால் ஒருமையில் பதிவிட்டு வருவதாகவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை உத்தண்டியில் செய்தியாளர்களிடம் ...

அதிமுக கூட்டணி ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். நாளிதழொன்றுக்கு பேட்டியளித்த மத்திய ...

தமிழகத்தில் நடந்துகொண்டிருப்பது தேச விரோத ஆட்சி – வானதி சீனிவாசன்

தமிழகத்தில் நடந்துகொண்டிருப்பது தேச விரோத மற்றும் மக்கள் விரோத ஆட்சி என பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிசாவசன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், புலியகுளத்தில், ...

சிறப்பு‌ பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு நாளை தொடக்கம்!

தமிழகத்தில் நாளை தொடங்கும் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல், கணினி அறிவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் சேர ...

அஜித் குமார் விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை என திமுக அரசு கூறுவதை யார் நம்புவார்கள்? – பாஜக கேள்வி

அஜித் குமார் கொல்லப்பட்டதில் அரசியல் தலையீடு இல்லை என திமுக அரசு கூறுவதை யார் நம்புவார்கள் என தமிழக பாஜக சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக ...

தமிழகம் முழுவதும் உள்ள சிறப்பு காவல் படைகளை கலைக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு!

தமிழகம் முழுவதும் உள்ள சிறப்பு காவல் படைகளை கலைக்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரை தனிப்படை காவலர்கள் விசாரணை என்ற பெயரில் கொடூரமாக ...

திமுகவினரின் குற்றச் செயல்கள் மூடி மறைக்கப்படுகின்றன – தமிழிசை குற்றச்சாட்டு!

திமுகவினரின் குற்ற செயல்கள் மூடி மறைக்கப்படுவதாகவும், தமிழகத்தில் ஏழைகளின் உயிர் மலிவாகி விட்டதாகவும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ...

திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா – சிறப்பு ரயில் இயக்கம்!

திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை ஒட்டி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் 14 ஆண்டுகளுக்குப் பின் குடமுழுக்கு விழா வரும் ...

Page 3 of 19 1 2 3 4 19