ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை
தமிழக - கர்நாடக எல்லையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை ...
தமிழக - கர்நாடக எல்லையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை ...
குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள உதவி ஆய்வாளர், வேலைவாய்ப்பு ...
தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வுகள் காணப்பட்டன. நாடு முழுவதும் நிலுவையில உள்ள வழக்குகளை விரைந்து ...
சென்னை ஐஐடி உலகம் முழுவதும் அறியப்பட்ட கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாக விளங்குகிறது என்றும், இங்கிருந்து உருவாகும் கண்டுபிடிப்புகள் உலகளவில் பாராட்டப்படும் என்றும் பொறுப்பு ஆளுநர் அர்லேகர் ...
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், முதலமைச்சரின் பிறந்த நாளையொட்டி கோவையில் வீடு வீடாக அண்டா விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட ...
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தான், திமுகவின் கடைசி தேர்தல் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சி என்டிஏ பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ...
வணிக நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் மின்சாரத்தை பயன்படுத்தி சமையல் செய்ய, peak hour காலகட்டத்தில் குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி ...
தமிழகம் முழுவதும் போலி காப்பீட்டு நிறுவனங்கள் பெயரில் ஆயிரக்கணக்கானோரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த 5 பேர் கொண்ட கும்பலை தூத்துக்குடி குற்றப்பிரிவு போலீசார் கைது ...
இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி, 5 ஆயிரத்து 650 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிரதமா் நரேந்திர மோடி அரசு நிகழ்ச்சி ...
தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த ஆறு பேரும் போட்டியின்றி தேர்வாகின்றனர். தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல், வரும் ...
தமிழகத்தில் நடைபெற இருக்கும் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரங்களை இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம். திமுக சார்பில் போட்டியிடும் திருச்சி சிவா ...
யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தை சேர்ந்த ராஜேஸ்வரி சுவே தேசிய அளவில் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 2025ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வின் எழுத்து தேர்வுகள் கடந்த ...
தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி வரும் ஜூலை 17-ம் தேதி முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை நடைபெறும் என தமிழ்நாடு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நாடு ...
தமிழகத்திற்கு 4 புதிய ரயில்கள் அறிவித்த மோடிக்கு மத்திய அமைச்சர் எல் முருகன் நன்றி தெரிவத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : சமீபத்தில், தமிழகத்திற்குத் ...
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக, திமுக கூட்டணியை சேர்ந்த வேட்பாளர்கள், தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை ...
இந்தியாவின் ஒட்டுமொத்த கடல் புல் பரப்பளவில், சுமார் 77 சதவீதம் தமிழ்நாட்டின் கடல் எல்லைக்குள் அமைந்துள்ளது என்ற வியப்பூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 400 சதுர கிலோமீட்டர் ...
பெரம்பலூர் மாவட்டம், பாலக்கரை பகுதியில் 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்து வருவாய்த்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாலக்கரை பகுதியில் வருவாய்த்துறை சங்கங்களின் ...
நாங்குநேரில் கஞ்சா போதையில் சாலையில் சென்றவர்களை அரிவாளால் தாக்கி உள்ளதாகவும், தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். தென்காசி ...
தமிழகத்தில் எட்டு லட்சம் பேர் எழுதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி, 26ம் தேதி வரை நடைபெற ...
தமிழ்நாட்டிற்கான உட்கட்டமைப்பு நிதி மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். ...
தமிழகத்தில் தற்போது நடைபெறவுள்ள தேர்தல் இதற்கு முன்பு நடந்த தேர்தலுக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் ...
கேரள மாநிலம் அதிரப்பள்ளி ஆற்றில் சிக்கித் தவித்த தமிழக, ஆந்திர சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். தமிழ்நாடு மற்றும் ஆந்திராவிலிருந்து சென்ற சுமார் 15 ...
தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான தேர்தல் ஆணையக் குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளனர். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட ...
இனியும் தான் அமைதியாக இருந்தால், அது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகமாகிவிடும் எனக்கூறிய வி.கே.சசிகலா, புதிய கட்சி ஒன்றை தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். கமுதி பொதுக்கூட்டத்தில் பேசிய ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies