tamilnadu government - Tamil Janam TV

Tag: tamilnadu government

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – 6 முறை சாட்டையால் அடித்து போராட்டத்தை தொடங்கிய அண்ணாமலை!

அண்ணாப்பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை மற்றும் தமிழக சட்டம் ஒழுங்கு நிலைமையை கண்டித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாட்டையால் தன்னைத்தானே அடித்து போராட்டத்தில் ஈடுபட்டார். ...

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தலைமை நீதிபதியின் அனுமதிக்காக சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு ...

சரித்திர பதிவேடு குற்றவாளி அண்ணா பல்கலைக்கழகத்தில் சுதந்திரமாக நடமாடியது எப்படி? இபிஎஸ் கேள்வி!

சரித்திர பதிவேடு குற்றவாளி அண்ணா பல்கலைக்கழகத்தில் சுதந்திரமாக நடமாடியது எப்படி என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சரித்திர பதிவேடு ...

அண்ணா பல்கலை மாணவி வழக்கு : யாரை காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறது? – அண்ணாமலை கேள்வி!

அண்ணா பல்கலை மாணவி வழக்கில் - யாரை காப்பாற்ற திமுக அரசு முயற்சிக்கிறது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் ...

முதல் தகவல் அறிக்கையை கசிய விட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பெயர், அடையாளத்துடன் முதல் தகவல் அறிக்கையை வெளியிட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என பாமக தலைவர் ...

மேலும் ஒரு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஞானசேகரன் – விசாரணையில் தகவல்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்னொரு மாணவிக்கும், கைது செய்யப்பட்ட ஞானசேகரன் பாலியல் தொல்லை கொடுத்தது அம்பலமாகியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, அவரது தோழி ஒருவரிடமும் ...

திமுக ஆட்சி அகற்றப்படும் வரை காலணி அணிய மாட்டேன் – அண்ணாமலை சபதம்!

திமுக ஆட்சி அகற்றப்படும் வரை காலணி அணியமாட்டேன் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழக மாணவி ...

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – விசாரணையை தொடங்கியது தேசிய மகளிர் ஆணையம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதிய நிலையில், தேசிய மகளிர் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது. சரித்திர ...

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ...

ஞானசேகரனுடன் தொடர்பில் இருந்த மற்றொரு நபரை கைது செய்யாதது ஏன்? அந்த சார் யார்? – ஹெச்.ராஜா கேள்வி!

ஞானசேகரனுடன் தொடர்பில் இருந்த மற்றொரு நபரை கைது செய்யாதது ஏன்?  என தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் ...

அண்ணா பல்கலை மாணவி எஃப்ஐஆர் வெளியானது சட்ட விரோதம் – வழக்கறிஞர் விளக்கம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவரங்கள் அடங்கிய எஃப்ஐஆர் வெளியான விவகாரத்தில் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளதாக வழக்கறிஞர் நதியா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் – தேசிய மகளிர் ஆணையத்திற்கு அண்ணாமலை கடிதம்!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புகாரளித்துள்ளார். இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்திற்கு ...

மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட திட்டம்? – தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடாமல் இருக்க தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளிலும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அண்ணா ...

அண்ணா பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு அதிமுகவினர் சாலை மறியல் – ஜெயக்குமார் உள்ளிட்டோர் கைது!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். சென்னை ...

இடிந்து விழும் வீடுகள், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளின் இன்றைய நிலை என்ன? – சிறப்பு தொகுப்பு!

சென்னை பட்டினம்பாக்கத்தில் பால்கனி இடிந்து விழுந்து இளைஞர் படுகாயம், மேற்கு மாம்பலத்தில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து என குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் ...

நீதிமன்றத்துடன் விளையாடுகிறீர்களா? : தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில், "நீதிமன்றத்துடன் விளையாடுகிறீர்களா?" என  தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த ஆட்சியில் போக்குவரத்துறையில் வேலை வாங்கித் ...

அடிப்படை வசதிகள் இன்றி காணப்படும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் – பயணிகள் குற்றச்சாட்டு!

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கழிவறைகள் சுகாதாரமற்று இருப்பதாகவும், அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ...

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு – ரூ. 2, 000 நிவாரணம் அறிவிப்பு!

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது ...

மருத்துவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் – தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தல்!

மருத்துவர்கள் பாதுகாப்பாக இருக்க அடிப்படை கட்டமைப்பை சரிசெய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். கிண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவர் பாலாஜி மற்றும் ...

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை திருப்திகரமாக இல்லை – செல்லூர் ராஜு குற்றச்சாட்டு!

மதுரையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ...

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு!

 தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 01.11.2024 அன்று தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ...

மது விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க முடியாதா? – உயர் நீதிமன்றம் கேள்வி!

மதுவை விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க முடியாதா என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கும் டெண்டருக்கு தடை ...

விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் பலியான விவகாரம் – தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டுக்கு எடுத்துக்காட்டு என ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

சென்னை விமான சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசின் நிர்வாகச் சீர்கேட்டுக்கு எடுத்துக்காட்டு என தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா ...

சுருக்குமடி வலை விவகாரத்தில் தமிழக அரசு ஈகோ பார்ப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

சுருக்குமடி வலை விவகாரத்தில் தமிழக அரசு ஈகோ பார்ப்பதாக உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சுருக்குமடி வலையை பயன்படுத்த தமிழக அரசு விதித்த தடை உத்தரவை எதிர்த்து மீனவர்கள் ...

Page 5 of 7 1 4 5 6 7