மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட திட்டம்? – தமிழகம் முழுவதும் கல்லூரிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு!
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடாமல் இருக்க தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளிலும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அண்ணா ...