தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் 38 பேர் பணியிட மாற்றம்!
தமிழகத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 38 அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை செயலாளராக இருந்த சத்யபிரதா சாஹூ ...
தமிழகத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 38 அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை செயலாளராக இருந்த சத்யபிரதா சாஹூ ...
பொதுத்தேர்வையொட்டி தடையற்ற மின்விநியோகம் வழங்க அதிகாரிகளுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்கி ஏப்ரல் 15-ஆம் ...
SIR களை ஆட்சியாளர்கள் காப்பாற்றுவதால் தான், பல "SIR"கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்துவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் ...
அடிப்படைவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக தமிகம் மாறியுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில் அப்பாவி கிராம மக்களை வலுக்கட்டாயமாக ...
குடியரசு தின விழாவில், வீரதீர செயல்கள் புரிந்தவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், விருதுகளையும் பதக்கங்களையும் வழங்கி கௌரவித்தார். மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் பதக்கம், ராமநாதபுரத்தைச் சேர்ந்த அமீர் ...
76-வது குடியரசு தினவிழாவையொட்டி, சென்னையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சாலையில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டப்பட்டது. இவ்விழாவில், ...
டாவோஸ் உலக பொருளாதார மாநாட்டில் தமிழகத்திற்கு எந்த முதலீடும் கிடைக்கவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "சுவிட்சர்லாந்தின் டாவோஸ் ...
டங்ஸ்டன் சுரங்கம் ரத்து தொடர்பாக நாளை அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வரும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...
டெல்டா மாவட்டங்களில் மழை மற்றும் பனிமூட்டத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நெல்மணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கால தாமதமாக ...
மதுரை மத்திய சிறையில் மோப்ப நாய் உயிரிழந்ததைத் தொடர்ந்து, 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த 2015 -ஆம் ஆண்டு முதல் ...
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி குமரி மாவட்ட மீனவர்கள் 15 பேரை டியாகோ கார்சியா கடற்படையினர் கைது செய்தனர். தேங்காய் பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 15 மீனவர்கள், ...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஸ்தாகாடு கடற்கரையில் கின்னஸ் சாதனை முயற்சியாக 2 ஆயிரத்து 8 பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம், ...
உடல்நலக்குறைவால் உயிரிழந்த நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி, பொதுமக்கள் அஞ்சலிக்கு பின் நல்லடக்கம் செய்யப்பட்டது. திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் 55 வயதான காந்திமதி யானை, பக்தர்களுக்கு ...
பொங்கல் பரிசு தொகுப்பில் பணம் வழங்காமல் திமுக அரசு ஏமாற்றி விட்டதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நியாய விலை ...
தேசிய அளவில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் தமிழக வீரர் யோகேஸ்வரன் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஹரியானா மாநிலத்தில் கடந்த 5-ம் தேதி தேசிய ...
ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாட்டை சேர்ந்த ...
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு செல்வதற்கான பேருந்து கட்டணம் விமான கட்டணத்திற்கு நிகராக உயர்ந்துள்ளது. ...
ராக்ஸ்டார் என்று அழைக்கப்பட்ட ஜஸ்டின் ட்ரூடோ தொடர்ந்து ஒன்பது ஆண்டுகாலமாக தாம் வகித்து வந்த பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வந்தவுடன், கனடா நாடாளுமன்ற ...
பெண்களின் பாதுகாப்பிற்காக சிறை செல்லவும் தயார் என பாஜக மகளிர் அணியின் மாநிலத் தலைவர் உமா ரதி ராஜன் உறுதிபட தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ...
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி ஆளுநரை சந்தித்து ABVP அமைப்பினர் மனு அளித்தனர். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து போராட்டத்தில் ...
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கு கூட திமுக அரசிடம் நிதி இல்லையா என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு ...
புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் நள்ளிரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருச்செந்தூர் முருகன் கோயில் நள்ளிரவு நடை திறக்கப்பட்டு, முருகப்பெருமானுக்கு விஸ்வரூப தீபாராதனையும், சிறப்பு ...
தமிழக காவல்துறையில் 44 டிஎஸ்பிகளுக்கு ADSP-யாக பதவி உயர்வு அளித்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். தீவிரவாத தடுப்புப் பிரிவின் டிஎஸ்பி நல்லதுரை, கடலூர் மாவட்ட பெண்கள் ...
மேட்டூர் அருகே உள்ள சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த 2 தமிழக காவலர்களை உத்தரப்பிரதேச இளைஞர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடமாநில சுற்றுலா பேருந்து ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies