temple - Tamil Janam TV

Tag: temple

வெகு விமரிசையாக நடைபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சப்பர உற்சவம்!

மார்கழி மாத அஷ்டமியை ஒட்டி, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சப்பர உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. உலகாளும் ஈசன் அனைத்து ஜீவராசிகளுக்கும் படி அளக்கும் மார்கழி மாத ...

கோயிலில் போலி ரசீது விற்பனை – பக்தர்கள் அதிர்ச்சி

திண்டுக்கல் அருகே உள்ள கோயிலில் காலாவதியான ரசீது மீண்டும் விற்பனை செய்யப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரெட்டியார்சத்திரம் பகுதியில் உள்ள கோபிநாத சுவாமி கோயிலில் சிறப்பு தரிசனத்துக்கு ...

சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் -கடுமையாக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்!

சபரிமலையில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கூட்டம் அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை கடுமையாக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். சபரிமலையில் ஜனவரி 14ம் தேதியன்று மகரவிளக்கு உற்சவம் நடைபெற உள்ளது. இதனை ...

பக்திமயமாக காட்சியளிக்கும் குஜராத்- சோம்நாத் கோவிலில் குவியும் பக்தர்கள் கூட்டம்!

குஜராத்தில் சோம்நாத் சுவாபிமான் திருவிழாவையொட்டி, மாநிலம் முழுவதும் பக்திமயமாக காட்சியளிக்கிறது. குஜராத் மாநிலம் வேராவல்லில் உள்ள சோம்நாத் கோயிலில் நடைபெறும் இத்திருவிழாவில் பங்கேற்பதற்காக ராஜ்கோட், சூரத், அகமதாபாத் ...

முருகன் பக்தன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையாக இருக்கு! – திரைப்பட தயாரிப்பாளர் பேட்டி

முருகன் பக்தர் என்று சொல்லி கொள்வதில் பெருமையாக உள்ளது என்றும், வருடந்தோறும் முருகனின் அறுபடை வீட்டிற்கு சென்று வருவதாகவும் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார் சென்னை ...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் சால்வைகளில் பல கோடி ரூபாய் ஊழல்?

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் சால்வைகளில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த ஊழல் எப்படி நிகழ்ந்தது? பார்க்கலாம் இந்தச் செய்தி ...

கஸ்தூரி அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத தேர்த்திருவிழா!

ஈரோட்டில் உள்ள கோட்டை கஸ்தூரி அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. ஈரோட்டின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி ...

விஞ்ஞானிகள் குழப்பம் : ஆச்சரியங்கள் நிறைந்த கேதார்நாத் கோயில்!

விஞ்ஞானிகளை இன்னும் குழப்பும் 1,200 ஆண்டுகள் பழமையான திருக்கோயில் கேதார்நாத் ஆகும். கடுமையான பூகம்பங்கள், அதிகமான பனிப்பொழிவு மற்றும் பல்வேறு இயற்கை பேரழிவுகளைத் தாண்டி இன்றைக்கும், பிரமாண்டமாக ...

பவானீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா மஹோத்ஸவ தேர்த்திருவிழா!

நீலகிரியில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த பவானீஸ்வரர் கோயிலில் 114ம் ஆண்டு ஆருத்ரா மஹோத்ஸவ தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெற்றது. உதகை ஃபென் ஹில் பகுதியில் அமைந்துள்ள பவானீஸ்வரர் ...

ஷாஹி ஈத்கா, ஞானவாபி மசூதிகளை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமைந்திருக்கும் ஷாஹி ஈத்கா, ஞானவாபி ஆகிய மசூதி வளாகங்களை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் முன்னாள் இயக்குனர் ...

நல்ல நிகழ்வுகளை புறக்கணிக்கும் எதிர்கட்சிகள்: அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு!

கடந்த 10 ஆண்டுகளாகவே, நாட்டில் எந்த நல்ல நிகழ்வுகள் நடந்தாலும் அதை புறக்கணிப்பதை எதிர்கட்சிகள் வாடிக்கையாக வைத்திருக்கின்றன என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் ...

அயோத்தி கோவிலுக்கு ஐதராபாத் கதவுகள் ரெடி!

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீராமர் கோவிலின் அனைத்து சன்னதிகளுக்கும், ஐதராபாத்தில் உள்ள நிறுவனத்திலிருந்து மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட மரக் கதவுகள் வந்து சேர்ந்ததாக அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. ...

சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்: கேரள அரசு அலட்சியம்!

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 909 பேர் சுவாமி தரிசனம் செய்திருக்கின்றனர். ஆனால், அம்மாநில ...

சதுரகிரி கோவிலுக்குச் செல்ல தடை – காரணம் என்ன?

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோவிலுக்கு, பக்தர்கள் செல்ல டிசம்பர் 27-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை பெய்து வருவதால், பக்தர்களின் ...

பீகாரில் கோவில் பூசாரி சுட்டுக்கொலை: கண்கள் பறிப்பு!

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் கோவில் பூசாரி சுட்டுக் கொல்லப்பட்டு, அவரது கண்கள் பிடுங்கப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் ...

அயோத்தி ஸ்ரீராமர் கோவிலுக்கு 50 அர்ச்சகர்கள் நியமனம்!

அயோத்தி ஸ்ரீராமர் கோவில் அர்ச்சகர்களாக, துதேஸ்வர் வேத வித்யா பீடத்தில் படித்த காசியாபாத்தைச் சேர்ந்த மொகித் பாண்டே உள்ளிட்ட 50 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 6 ...

கனமழை : அழிசூர் ஸ்ரீ அருளாலீஸ்வரர் கோவிலின் ஒரு பகுதி சேதம்!

கனமழை காரணமாக உத்தரமேரூர் அருகே அழிசூர் ஸ்ரீ அருளாலீஸ்வரர் ஆலயத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதி அழிசூர் கிராமத்தில் கி.பி-1122-ம்-ஆண்டு ...

அயோத்தி “குழந்தை இராமர் சிலை”: 15-ம் தேதி தேர்வு!

அயோத்தி இராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படும் மூலவர் குழந்தை இராமர் சிலை வருகிற 15-ம் தேதி தேர்வு செய்யப்படவிருப்பதாக கோவில் அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. உத்தரப் பிரதேச ...

திருப்பதி உண்டியல் காணிக்கை: 108.46 கோடி வசூல்!

கடந்த நவம்பர் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 108 கோடியே 46 இலட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலாகி உள்ளதாக கோவில் தேவஸ்தானம் கூறியுள்ளது. திருப்பதி சென்று ...

ஸ்ரீ படவேட்டம்மன் கோவிலைக் கைப்பற்ற அதிகாரிகள் முயற்சி – பக்தர்கள் எதிர்ப்பு!

வாலாஜாபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீபடவேட்டம்மன் திருக்கோவிலை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கைப்பற்றும் முயற்சிக்கு, பக்தர்களும், இந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வாலாஜாபேட்டை அருள்மிகு ஸ்ரீ ...

ஸ்ரீ திருமலைநம்பி திருக்கோவிலில் தடை நீக்கம்!

திருநெல்வேலி அருகே உள்ள அருள்மிகு திருமலைநம்பி திருக்கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் விதித்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி மேற்கு ...

பாரிமுனையில் உள்ள கோவிலில் பெட்ரோல் குண்டு வீச்சு!

பாரிமுனையில் ஸ்ரீ வீரபத்ர சுவாமி தேவஸ்தான கோவில் கருவறைக்குள் உள்ள சுவாமி சிலை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  பாரிமுனையில் உள்ள கோவிலில் ...

திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே பாதயாத்திரை சாலை!

திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்காக, திருநெல்வேலி - திருச்செந்துார் இடையே 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு, சாலையின் இடது புறத்தில் 8 முதல் 10 அடி ...

பெருமைமிகு பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் திருக்கோவில்!

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவில், 108 வைணவ திவ்வியதேச ஸ்தலங்களில் முதன்மையானது. 7 பிரகாரங்கள், 21 கோபுரங்கள், 58 சன்னதிகள் என ...

Page 1 of 2 1 2