terrorism - Tamil Janam TV

Tag: terrorism

பயங்கரவாதம் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் எதிரி – பிரதமர் மோடி

உலகின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் தீர்வு கிடைக்கும் எனவும் பயங்கரவாதம் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் எதிரி என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரேசில் ...

மாவோயிஸ்ட் தலைவன் ராமண்ணாவின் நினைவிடம் தகர்ப்பு!

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் பல ஆண்டுகளாகப் பயங்கரவாதத்தின் அடையாளமாகத் திகழ்ந்த முக்கிய மாவோயிஸ்ட் தலைவன் ராமண்ணாவின் நினைவிடத்தை CRPF படையினர் இடித்துத் தகர்த்தனர். சுக்மா மாவட்டத்தின் ...

போதைப்பொருளும், பயங்கரவாதமும் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் – பிரதமர் மோடி

போதைப்பொருளும், பயங்கரவாதமும் பொருளாதாரத்தை பலவீனப்படுத்துவதாக ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் ஜி-20 அமைப்பு நாடுகளின் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற பிரதமர் ...

உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதம் வேரறுக்கப்பட வேண்டும் – பிரதமர் மோடி

உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதம் வேரறுக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் ...

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் உண்மை தெளிவாகியுள்ளது – ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர்

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உண்மை தெளிவாகியுள்ளதாக ஆர்எஸ்எஸ் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாலேகான் குண்டு வெடிப்பு ...

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கு – 4 பேர் கைது

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் திரட்டிய வழக்கில் சென்னை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தீவிரவாத அமைப்புக்கு ஆள் ...

பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒற்றுமை மற்றும் வலிமையுடனும் நிற்க வேண்டும் – சசிதரூர்

பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒற்றுமையுடனும், வலிமையுடனும் நிற்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து உலக நாடுகளிடம் ...

நைஜீரிய அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு – இரு தரப்பு உறவு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசனை!

இந்தியாவும் நைஜீரியாவும் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை ஒருங்கிணைந்து எதிர்கொள்ளும் என பிரதமர் மோடி தெரிவித்தார். நைஜீரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் போலோ அகமது ...

பாகிஸ்தானிலிருந்து வெளியேற சுமார் 40 % மக்கள் விருப்பம் – ஆய்வில் தகவல்!

பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கிய பாகிஸ்தானிலிருந்து வெளியேற சுமார் 40 சதவீத மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஐரோப்பாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் பாகிஸ்தானியர்கள் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. இதையடுத்து பாகிஸ்தானின் ...

ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊட்டி வளர்த்த காங்கிரஸ் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு!

ஜம்மு- காஷ்மீர் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு ரத்தக்கரையுடன் இருந்த சமயத்தில், ராகுல் காந்தி கோடை விடுமுறையைக் கழிக்க லண்டன் சென்றதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டினார். ...

4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கைது!

இலங்கையிலிருந்து விமானம் மூலமாக இந்தியா வந்தடைந்த 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை அகமதாபாத் விமான நிலையத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ...

மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் தீவிரவாதம், நக்சல்கள் முற்றிலும் அழிப்பு! – யோகி ஆதித்யநாத்

பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் தீவிரவாதம், நக்சல்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளனர் எனவும், நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளுக்கு சவுக்கடி கொடுக்கப்பட்டுள்ளது என்றும் உத்தர பிரதேச முதல்வர் ...

சிமி இயக்கத்திற்கு மேலும் 5 ஆண்டுகள் தடை!

இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் (சிமி) மீதான தடை, மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம் அலிகர் நகரில் கடந்த 1977-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிமி ...

தீவிரவாதத்தை ஆயுதமாகப் பயன்படுத்தும் பாகிஸ்தான்: ஜெய்சங்கர் குற்றச்சாட்டு!

இந்தியாவை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதற்காக எல்லை தாண்டிய தீவிரவாதத்தை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார். இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்துக்கு அமைச்சர் ...

2023 – பாகிஸ்தானில் தீவிரவாதம் தொடர்பான உயிரிழப்பு அதிகரிப்பு!

பாகிஸ்தானில் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, கடந்த 2023-ல் தீவிரவாதம் தொடர்பான உயிரிழப்பு அதிகரித்துள்ளது. இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான மையம் (CRSS), ...

பாகிஸ்தான் விமானப்படை பயிற்சி தளத்தின் மீது தாக்குதல்!

  பாகிஸ்தான் விமானப்படை பயிற்சி தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பஞ்சாப் மாகாணத்தின் விமானப்படைக்கு சொந்தமான மியான்வாலி பயிற்சி தளம் அமைந்துள்ளது. ...