போதைப்பொருளும், பயங்கரவாதமும் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் - பிரதமர் மோடி
Apr 29, 2026, 10:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போதைப்பொருளும், பயங்கரவாதமும் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் – பிரதமர் மோடி

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 23, 2025, 09:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போதைப்பொருளும், பயங்கரவாதமும் பொருளாதாரத்தை பலவீனப்படுத்துவதாக ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தென்னாப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் ஜி-20 அமைப்பு நாடுகளின் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, கனடா பிரதமர் மார்க் கானி, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி ஆல்பேன்சி, பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் உள்ளிட்டோரை தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் மாநாட்டில் பேசிய பிரதமர், போதைப்பொருளும், பயங்கரவாதமும் பொருளாதாரத்தை பலவீனப்படுத்துவதாகவும், போதைப் பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்க்க ஒருங்கிணைந்த முயற்சி தேவை எனவும் குறிப்பிட்டார்.

இதனிடையே வளரும் தொழில்நுட்பம், தூய எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு பயன்பாடு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த புதிய முத்தரப்பு கூட்டாண்மை திட்டத்தையும் மாநாட்டில் பிரதமர் மோடி அறிவித்தார்.

Tags: prime minister moditerrorismG-20 SummitPrime Minister Modi speechdrugs spoiled economy
ShareTweetSendShare
Previous Post

புது ரூட்டில் இந்தியா – ஆப்கான் வர்த்தகம் : முட்டுக்கட்டை போட்ட பாக்.கிற்கு நோஸ்கட்!

Next Post

இந்துக்கள் இல்லாமல் உலகம் இல்லை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies