திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தி வரும் 28-ம் தேதி போராட்டம் – கிராம மக்கள் அறிவிப்பு!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற கோரி வரும் 28ஆம் தேதி அடுத்த கட்ட போராட்டத்தை நடத்த உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். திருப்பரங்குன்றம் ...























