thiruparankundram murugan - Tamil Janam TV

Tag: thiruparankundram murugan

திருப்பரங்குன்றம் தீபத்துாண் பற்றி திமுகவின் பொய் பரப்புரை : அம்பலப்படுத்திய தமிழக அரசின் தொல்லியல் துறை – சிறப்பு தொகுப்பு!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்டது எனவும், அதில் காலம் காலமாக தீபம் ஏற்றி வந்திருப்பதை தமிழக அரசின் தொல்லியல் துறை ...

நாடாளுமன்றத்தில் நீதிபதிக்கு எதிரான தீர்மானத்தை எம்பி-க்கள் தோற்கடிக்க வேண்டும் – காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்

நாடாளுமன்றத்தில் நீதிபதி  ஜிஅர் சுவாமிநாதனுக்கு எதிரான தீர்மானத்தை எம்பி-க்கள் தோற்கடிக்க வேண்டும்  என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். அவர் விடுதுள்ள ...

திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தில் இஸ்லாமிய கொடியை அகற்ற வேண்டும் – இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்!

திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தில் நிலா பிறை போட்ட இஸ்லாமிய கொடியை அகற்றிவிட்டு சேவல் கொடி ஏற்ற வேண்டும் என கோவில் நிர்வாகத்திடம் ...

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றம் – தமிழக அரசின் தொல்லியல் துறை நூலில் உறுதி!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது தமிழக அரசின் தொல்லியல் துறை நூலில் உறுதி செய்யப்பட்டது தெரியவந்துள்ளதால், நில அளவைக்கல் என்ற பொய் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் ...

நீதிபதி G.R.சுவாமிநாதனுக்கு தொந்தரவு கொடுப்பதன் மூலம் மற்ற நீதிபதிகளையும் திமுக மிரட்டிப்பார்க்கிறது – அண்ணாமலை

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்க செய்வதற்காக INDI கூட்டணி கட்சிகளிடம் திமுக கையெழுத்து பெறுவது மிகக் கேவலமானது என அண்ணாமலை விமர்சித்துள்ளார், கோவை விமான ...

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளையில் இன்று விசாரணை!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற கடந்த ஒன்றாம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால், சட்டம்-ஒழுங்கு ...

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – வீடுகளில் விளக்கு ஏற்றி கூட்டு பிரார்த்தனை செய்த சுற்றுவட்டார கிராம மக்கள்!

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றக்கோரி மலையை சுற்றி உள்ள கிராம மக்கள் தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்றி கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் ...

நாங்களே மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்றி கொள்கிறோம் – மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த திருப்பரங்குன்றம் பூர்வீக மக்கள்!

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தாங்களே தீபம் ஏற்றி கொள்கிறோம் என கிராம மக்கள் கோயில் நிர்வாகத்திடமும், ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளனர். திருப்பரங்குன்றம் மலை ...

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி ஆர்பாட்டம் – மதுரை பாஜக மாவட்ட தலைவர் உள்ளிட்டோர் வீட்டுக்காவலில் அடைப்பு!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக  இந்து முன்னணி இன்று ஆர்பாட்டம் நடத்தவுள்ள நிலையில், பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மாரி சக்கரவர்த்தி உள்ளிட்டோர் வீடடுக்காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். ...

தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி திருப்பரங்குன்றம் கிராம மக்கள் மனு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக் கோரி ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு கிராம மக்கள் காவல்நிலையத்தில் மனு அளித்துள்ளனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ...

தர்காவை தவிர ஒட்டுமொத்த திருப்பரங்குன்றம் மலையும் இந்து மக்களுக்கு சொந்தம் – அண்ணாமலை

திருப்பரங்குன்ற மலை, தீப விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை திமுக அரசு மதிக்கவில்லை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், நீதிமன்ற உத்தரவை ...

ஒருவரின் வழிபாட்டு உரிமையை தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது – எல்.முருகன்

திருப்பரங்குன்றம் செல்லும் பக்தர்களை கைது செய்து திமுக காட்டாட்சி நடத்தி வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் திமுக அரசு ஜனநாயக ...

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தின் மாண்பை காக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் – மதுரை உயர்நீதிமன்ற கிளை

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பேட்டி கொடுக்கும்போது நீதிமன்றத்தின் மாண்பை காக்கும் வகையில் அனைத்து தரப்பினரும் நடந்து கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை ...

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மேல்முறையீட்டு மனு – அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு!

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மேல்முறையீட்டு ...

சிஐஎஸ்எஃப் வீரர்களை தடுத்தது யார்? – திருப்பரங்குன்றம் தொடர்பான வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி!

திருப்பரங்குன்றத்தில்  சிஐஎஸ்எஃப் வீரர்கள் பாதுகாப்பு வழங்குவதை யார் தடுத்தது என மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ...

நீதிபதி சுவாமிநாதன் குறித்து அவதூறு கருத்து – டி.ஆர்.பாலுவுக்கு எல்.முருகன், கிரண் ரிஜிஜு கண்டனம்!

நீதிபதி சுவாமிநாதன் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த டி.ஆர்.பாலுவுக்கு மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், கிரண் ரிஜிஜு ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி ...

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதலமைச்சர் நடத்தும் மோசடி நாடகம் – எல்.முருகன் விமர்சனம்!.!

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் இன்றே விளக்கு ஏற்ற வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி, இந்து சமுதாய மக்களின் உணர்வுகளுக்கு நீதிமன்றம் மதிப்பளித்துள்ளதாக மத்திய அமைச்சர் ...

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கைது – அண்ணாமலை கண்டனம்!

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்தற்கு பாஜக தேசிய பொதுக்குழு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், திருப்பரங்குன்றம் கோயில் ...

ஹிந்துக்களின் உரிமையை திமுக அரசு பறிக்கிறது – வேலூர் இப்ராஹிம்

இந்துக்களின் உரிமையை திமுக அரசு பறிப்பதாக பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் குற்றஞ்சாட்டியுள்ளார்.' ராணிப்பேட்டையில் உள்ள ரத்தினகிரி பாலமுருகன் கோயிலுக்கு சென்று வழிபட்ட ...

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் – உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காத திமுக அரசு!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவும், 144 தடை உத்தரவை நீக்கியும் உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்பை காவல்துறையும், தமிழக அரசும் ...

திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாத கோயில் நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் மீது ...

சிறுபான்மையினரை திருப்திபடுத்த திமுக அரசு முயற்சி – கிஷோர் குமார்

சிறுபான்மையினரை திருப்திபடுத்த திமுக அரசு முயல்வதாக இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற ...

உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தும், அறம்கெட்ட அறநிலையத்துறை செயல்படுத்தவில்லை – ஹெச்.ராஜா

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்றப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்தும், அறம்கெட்ட அறநிலையத்துறை அதனை செயல்படுத்தவில்லை என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கடுமையாக ...

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் திமுக அரசின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளது – அண்ணாமலை

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மதிக்காத திமுக அரசின் செயல், மக்களின் நம்பிக்கை மையத்தையே தகர்த்துவிட்டதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது ...

Page 2 of 3 1 2 3