நாங்களே மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்றி கொள்கிறோம் – மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த திருப்பரங்குன்றம் பூர்வீக மக்கள்!
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தாங்களே தீபம் ஏற்றி கொள்கிறோம் என கிராம மக்கள் கோயில் நிர்வாகத்திடமும், ஆட்சியர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளனர். திருப்பரங்குன்றம் மலை ...























