tn govt - Tamil Janam TV

Tag: tn govt

அடிக்கல் நாட்டு விழாவில், ஒப்பந்ததாரரை ஆபாசமாக பேசி அரிவாளால் தாக்க முயன்ற திமுக முன்னாள் எம்.எல்.ஏ!

புதுக்கோட்டை அருகே தீயணைப்பு நிலைய கட்டட அடிக்கல் நாட்டு விழாவில், ஒப்பந்ததாரரை ஆபாசமாகப் பேசி அரிவாளால் தாக்க முயன்ற திமுக முன்னாள் எம்.எல்.ஏ-வின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

தமிழகத்தில் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் கடந்த ஆண்டை விடக் குற்றச்சம்பவங்கள் 52 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இதற்கு மது பழக்கம் முக்கிய காரணம் எனவும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ...

தீவிரவாத ஒழிப்பில் தமிழக அரசு பாராமுகத்துடன் செயல்படுகிறது : தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்!

தீவிரவாத ஒழிப்பில் தமிழக அரசு பாராமுகத்துடன் செயல்படுவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் சிலர் பாதுகாப்பு நடவடிக்கையை ...

விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளை கண்காணிக்க வேண்டும் : எச். ராஜா

பஹல்காம் தாக்குதல் குறித்து தவறான கருத்துக்களைத் தெரிவித்து வரும் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தமிழக அரசு கண்காணிக்க வேண்டுமென பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார். ...

சிவகிரி இரட்டை கொலை சம்பவம் : 20-ம் தேதி முதல் உண்ணாவிரதம் போராட்டம் – அண்ணாமலை

சிவகிரி இரட்டை கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவில்லை எனில் வரும் 20-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பாஜக தேசிய பொதுக்குழு ...

வெளிநாட்டவர்களை வெளியேற்றுவது குறித்து தமிழக உள்துறை செயலாளர் தலைமையில் ஆலோசனை!

தமிழகத்தில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள வெளிநாட்டவர்களைக் கண்டறிந்து வெறியேற்றுவது குறித்து தமிழக உள்துறை செயலாளர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக நாடு முழுவதும் விசா ...

தமிழக அரசின் டாஸ்மாக் வருமானம் 48 ஆயிரத்து 344 கோடியாக அதிகரிப்பு!

2021-22ம் நிதியாண்டில் 36 ஆயிரத்து 50 கோடியாக இருந்த தமிழக அரசின் டாஸ்மாக் வருமானம், தற்போது 48 ஆயிரத்து 344 கோடியாக அதிகரித்துள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் வருமானம் குறித்து ...

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் பெருந்திட்ட வளாக பணி : வரைபட தயாரிப்பிற்கு ரூ.8 கோடி – ஆர்டிஐ அதிர்ச்சி தகவல்!

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் வரைபட தயாரிப்பிற்கு மட்டும் தனியார் நிறுவனத்திற்கு எட்டு கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி ...

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தினந்தோறும் படுகொலைகள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

சட்டத்திற்கோ, காவல்துறைக்கோ சமூக விரோதிகள் பயப்படுவதே இல்லை என்றும் காவல் நிலையங்கள் செயல்படுகின்றனவா?, திமுகவினர் பூட்டு போட்டு பூட்டிவிட்டார்களா? என்பது தெரியவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் ...

டாஸ்மாக் ரெய்டு : தமிழகத்திற்கு தலைகுனிவு இல்லையா ஸ்டாலின்? – அண்ணாமலை கேள்வி!

ஊழல் நாடாக தமிழ்நாட்டை மாற்றி, அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளைவுவாக, டாஸ்மாக் நிறுவனத்தில் இன்று அமலாக்கத்துறை சோதனை செய்யும் அளவுக்கு கொண்டு வந்துள்ளது என ...

தமிழக பாஜகவினர் கைது : திமுக அரசை எச்சரித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவினர் கைதுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நேற்றைய தினம், கடலூர் மாவட்டம் ...

திமுகவின் ஸ்டிக்கர் பாலிடிக்ஸ்!

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், கிராமப்புற சாலைகள், ஜல் ஜீவன் திட்டத்தை தொடந்து மத்திய அரசின் மக்கள் மருந்தகம் திட்டத்திற்கும் ஸ்டிக்கர் ஒட்டி முதல்வர் மருந்தகம் ...

அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்காக, அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது திமுக என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ...

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம்!

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் அறிவிப்புகள், நிதி ஒதிக்கீடு உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டபேரவையில் அடுத்த மாதம் 14-ம் ...

மும்மொழிக் கொள்கைக்கு எதிராக திமுகவினர் பொய் பிரசாரம் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

ரயில் நிலையத்தில் இந்தி பெயர் பலகையை அழிக்கும் திமுகவினர், அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறை அலுவலகத்துக்கும் கருப்பு பெயிண்டுடன் செல்ல வேண்டுமென பாஜக மாநில ...

மத்திய அரசு ஒதுக்கிய நிதி எங்கே சென்றது? : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி!

பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் அமைத்த சாலைகள் எத்தனை என்பதை முதலமைச்சர் தெரிவிப்பாரா? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து ...

பாஜகவினர் கைது : திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

ஜனநாயக ரீதியில் போராடிய தமிழக பாஜகவினரை வலுக்கட்டாயமாகக் கைது செய்ததற்கு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...

குற்றவாளிகளைக் காப்பாற்ற முனைகிறதா திமுக அரசு? : வானதி சீனிவாசன் கேள்வி!

அப்பாவி மக்களைப் பலியாக்கி குற்றவாளிகளைக் காப்பாற்ற முனைகிறதா திமுக அரசு? என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ...

லோக் ஆயுக்தா புதிய தலைவர் நியமனம் : தமிழக அரசு அரசாணை

தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மனிதவள மேலாண்மைத்துறை முதன்மை செயலாளர் பிரகாஷ் வெளியிட்டுள்ள ...

ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சீரழியும் தமிழகம் : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

திமுக ஆட்சி நீடித்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு அச்சுறுத்தலான நிலைதான் தொடர்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் ...

தமிழ்நாடு தொல்லியல் துறையில் 95 இடங்கள் காலியாக உள்ளன : RTI தகவல்!

தமிழ்நாடு தொல்லியல் துறையில் 95 இடங்கள் காலியாக உள்ளதால் அகழ்வாய்வு பணிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு ...

திமுகவின் அந்தர் பல்டி என்பது இதுதானோ? : எச். ராஜா கேள்வி!

பொய்களை மட்டுமே பேசி தமிழகத்தை சூறையாடிக் கொண்டிருக்கிறது திமுக என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...

செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ள கூறி அடித்து துன்புறுத்துவதாக புகார்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கொலை குற்றத்தை ஒப்புக்கொள்ளக்கூறி பிற்படுத்தப்பட்ட சமூக மக்களை போலீசார் அடித்து துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல்லடம் அடுத்த அவிநாசிபாளையத்தில் கடந்த நவம்பர் மாதம் ...

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 498 கோடி ரூபாய் நிவாரணம் ஒதுக்கீடு : தமிழக அரசு

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு 498 கோடியே 80 லட்சம் ரூபாய் நிவாரணம் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில், ...

Page 1 of 3 1 2 3