tn govt - Tamil Janam TV

Tag: tn govt

“இந்து அறநிலையத்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்” – காடேஸ்வரா சுப்பிரமணியம்

சட்டவிரோத செயலில் ஈடுபடும் இந்து சமய அறநிலையத்துறையை வன்மையாக கண்டிப்பதாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளுநரின் ...

மாநகராட்சி டிராக்டரில் தனியாக கழன்ற சக்கரம் – அதிகாரிகள் அலட்சியம்!

தாம்பரம் சானிடோரியம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை அள்ளும் டிராக்டரில் சக்கரம் தனியே கழன்று ஓடிய சம்பவம் வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் ...

அமைச்சர் கே.என்.நேரு விவகாரம் – உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த அதிமுக எம்பி இன்பதுரை!

அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக எம்பி இன்பதுரை மனுத்தாக்கல் செய்துள்ளார். வேலை ...

திருப்பூர் அருகே கோவிலை இடித்த அதிகாரிகள் – எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட காடேஸ்வரா சுப்பிரமணியம் காயம்

திருப்பூர் அருகே கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காயமடைந்தார். அவிநாசியை அடுத்த ராக்கியாபட்டியில் அமைந்துள்ள செல்வமுத்து ...

ரோடு ஷோ தொடர்பாக ஜன.5க்குள் வழிகாட்டு நெறிமுறையை வெளியிட தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ரோடு ஷோ தொடர்பாக வரும் ஜனவரி 5-ம் தேதிக்குள் இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடத் தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் தவெக கூட்ட நெரிசலில் ...

இத்தாலியில் முதலீடு செய்ய அமைச்சர் கே.என்.நேரு தரப்பில் பேச்சுவார்த்தை – அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலம்!

இத்தாலியில் முதலீடு செய்ய அமைச்சர் கே.என்.நேரு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனம் செய்ததில் ...

திட்டங்களை மட்டுமல்ல, பிரதமரின் பேச்சையும் காப்பியடிக்கும் திமுக!

மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிவந்த திமுக அரசு, தற்போது பிரதமர் மோடியின் பேச்சிலும் ஸ்டிக்கர் ஒட்டத் தொடங்கியிருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசு ...

ராணிப்பேட்டை : சாலையில் கழன்று ஓடிய அரசு பேருந்தின் பின்புற சக்கரம் – பயணிகள் அச்சம்!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே அரசு பேருந்தின் பின்புற சக்கரம் கழன்று ஓடியதால் பயணிகள் அச்சமடைந்தனர். ஆற்காடு பேருந்து நிலையத்திலிருந்து கல்புதூர் நோக்கி அரசுப் பேருந்து சென்று ...

விளம்பரம் ஜோர்… முதலீடு ஜீரோ… : முதலீடுகளை கோட்டை விடும் தமிழக அரசு – அள்ளும் அண்டை மாநிலங்கள்!

திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு தமிழகத்திற்கு வரவேண்டிய பெரும்பாலான முதலீடுகள் அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானாவை நோக்கி செல்வதாக புகார் எழுந்துள்ளது. விளம்பரத்திற்கு காட்டும் ஆர்வத்தை முதலீடுகளை ஈர்ப்பதிலும், ...

திமுக அரசின் புளுகு, அரை நாளில் அம்பலம் : அன்புமணி

தொழில் முதலீடுகள் விவகாரத்தில் திமுக அரசின் புளுகு, அரை நாளில் அம்பலமானதாகப் பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில், ஃபாக்ஸ்கான் ...

நாட்டின் முதுகெலும்பு கிராமங்கள் தான் – முதலமைச்சர் ஸ்டாலின்

இழிவான தன்மையுடன் சாலை, தெருக்கள் பெயர்களில் சாதி பெயர்கள் இருந்தால் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் கிராம ஊராட்சிகளில் ...

தரமற்ற இருமல் மருந்தால் 22 பிஞ்சுகள் உயிரிழப்பு : விதி மீறிய மருந்து நிறுவனம் – கோட்டை விட்ட தமிழக அரசு!

மத்திய பிரதேச மாநிலத்தில் 22 குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணமான இருமல் மருந்த தயாரித்த நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மருந்து கட்டுப்பாட்டுத்துறையின் எந்தவித விதிமுறைகளையும் பின்பற்றாமல் இயங்கி ...

நெல்லை : ஓராண்டில் ரயில்வே மேம்பாலம் குண்டும் குழியுமாக மாறியதால் மக்கள் வேதனை!

நெல்லை மக்களின் நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு கட்டி முடிக்கப்பட்ட ரயில்வே மேம்பாலம், திறக்கப்பட்ட ஒரே ஆண்டில் மோசமடைந்ததால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். நெல்லை தியாகராஜ நகர் ரயில்வே ...

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்தைக் குடித்த குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசை அம்மாநில அமைச்சர் நேரடியாகக் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய பிரதேசத்தில் கோல்ட்ரிஃப் எனும் இருமல் மருந்தை ...

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர்வதற்கான காலக்கெடு 30 ஆம் முடிகிறது : தமிழக அரசு மவுனம்!

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர்வதற்கான காலக்கெடு வரும் 30ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், தமிழக அரசு மவுனம் காத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது ...

சட்டப்பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு – அண்ணாமலை கண்டனம்!

சட்டப்பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது எனப் பாஜக தேசிய குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் ...

சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட கர்ப்பிணிகள் உட்பட 36 பேருக்கு உடல்நலம் பாதிப்பு!

சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்டப்பட்ட கர்ப்பிணிகள் உள்ளிட்ட36 பேருக்குத்  டீர் உடல் நலக் கோளாறு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு ...

நீர்நிலைக்கு நடுவே மின் மயான கட்டுமானம் – தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை!

நாமக்கல் அருகே நீர்நிலைகளுக்கு நடுவில் தமிழக அரசு அமைத்து வரும் மின் மயானத்திற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம். நாமக்கல் மாவட்டம் ...

கோவை : உத்தரப்பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்ட மகளிர் உரிமை!

கோவையைச் சேர்ந்த பெண்ணின் மகளிர் உரிமை  தொகை, கடந்த 2 ஆண்டுகளாக உத்தரப்பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், ...

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரம் – அதிகாரி கைது!

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரத்தில் தாலுகா அலுவலக நில அளவை அதிகாரியை  போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடைபெற்ற உங்களுடன் ...

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி உயிரிழப்பு!

கூடலூர் அருகே காட்டு யானைத் தாக்கி தேயிலைத் தோட்ட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே ஓவேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் ...

டெண்டரில் மோசடி – தமிழக அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பருப்பு விநியோகம் செய்வதற்கான டெண்டர்  கோரப்பட்ட நிலையில் தனியார் நிறுவனங்கள் மோசடி செய்வதால் அரசுக்கு 90 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அபாயம் ...

ஏழை மாணவர்களின் கல்வி நலனில் தமிழக அரசு கெளரவம் பார்க்கக் கூடாது : சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

ஏழை மாணவர்களின் கல்வி நலனில் தமிழக அரசு கெளரவம் பார்க்கக் கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ்த் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களின் ...

கடலுக்குள் காற்றாலை அசத்தும் டென்மார்க் : தமிழகத்தில் வருவது எப்போது?

கடலுக்குள் காற்றாலைகளை அமைத்து மின் உற்பத்தியைப் பெருக்கி வருகிறது டென்மார்க். இதேபோன்றதொரு திட்டத்தைத் தமிழகத்தில் கொண்டுவர டென்மார் பிரதிநிதிகளுடன் மின்வாரிய அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக் கிணற்றில் போட்ட ...

Page 1 of 5 1 2 5