திமுக அரசின் புளுகு, அரை நாளில் அம்பலம் : அன்புமணி
தொழில் முதலீடுகள் விவகாரத்தில் திமுக அரசின் புளுகு, அரை நாளில் அம்பலமானதாகப் பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில், ஃபாக்ஸ்கான் ...
தொழில் முதலீடுகள் விவகாரத்தில் திமுக அரசின் புளுகு, அரை நாளில் அம்பலமானதாகப் பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில், ஃபாக்ஸ்கான் ...
இழிவான தன்மையுடன் சாலை, தெருக்கள் பெயர்களில் சாதி பெயர்கள் இருந்தால் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் கிராம ஊராட்சிகளில் ...
மத்திய பிரதேச மாநிலத்தில் 22 குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணமான இருமல் மருந்த தயாரித்த நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மருந்து கட்டுப்பாட்டுத்துறையின் எந்தவித விதிமுறைகளையும் பின்பற்றாமல் இயங்கி ...
நெல்லை மக்களின் நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு கட்டி முடிக்கப்பட்ட ரயில்வே மேம்பாலம், திறக்கப்பட்ட ஒரே ஆண்டில் மோசமடைந்ததால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். நெல்லை தியாகராஜ நகர் ரயில்வே ...
மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்தைக் குடித்த குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசை அம்மாநில அமைச்சர் நேரடியாகக் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய பிரதேசத்தில் கோல்ட்ரிஃப் எனும் இருமல் மருந்தை ...
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர்வதற்கான காலக்கெடு வரும் 30ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், தமிழக அரசு மவுனம் காத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது ...
சட்டப்பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது எனப் பாஜக தேசிய குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் ...
சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்டப்பட்ட கர்ப்பிணிகள் உள்ளிட்ட36 பேருக்குத் டீர் உடல் நலக் கோளாறு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு ...
நாமக்கல் அருகே நீர்நிலைகளுக்கு நடுவில் தமிழக அரசு அமைத்து வரும் மின் மயானத்திற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம். நாமக்கல் மாவட்டம் ...
கோவையைச் சேர்ந்த பெண்ணின் மகளிர் உரிமை தொகை, கடந்த 2 ஆண்டுகளாக உத்தரப்பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், ...
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரத்தில் தாலுகா அலுவலக நில அளவை அதிகாரியை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடைபெற்ற உங்களுடன் ...
கூடலூர் அருகே காட்டு யானைத் தாக்கி தேயிலைத் தோட்ட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே ஓவேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் ...
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பருப்பு விநியோகம் செய்வதற்கான டெண்டர் கோரப்பட்ட நிலையில் தனியார் நிறுவனங்கள் மோசடி செய்வதால் அரசுக்கு 90 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அபாயம் ...
ஏழை மாணவர்களின் கல்வி நலனில் தமிழக அரசு கெளரவம் பார்க்கக் கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ்த் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களின் ...
கடலுக்குள் காற்றாலைகளை அமைத்து மின் உற்பத்தியைப் பெருக்கி வருகிறது டென்மார்க். இதேபோன்றதொரு திட்டத்தைத் தமிழகத்தில் கொண்டுவர டென்மார் பிரதிநிதிகளுடன் மின்வாரிய அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக் கிணற்றில் போட்ட ...
தமிழக அரசின் சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் திறமையான பத்திரிகையாளர்களை உருவாக்கும் வகையில் சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தைத் தமிழக ...
தமிழகத்தில் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனும் தகவல் புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு பொதுச் சுகாதாரத்துறையின் பிறப்பு - இறப்பு பதிவு ...
மக்கள் நலனின் குரலாகத் தொகுதிதோறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...
பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கராத்தே பயிற்சியாளர் கெபிராஜுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த மாணவி ஒருவர், கடந்த ...
பாலாற்றில் காணப்படும் மாசுபாட்டைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, 2 வாரங்களில் அறிக்கையாகத் தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் ...
சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்த நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் முதியவர்கள் அலைக்கழிக்கப்பட்டதாகவும், வெறும் விளம்பரத்துக்காக மட்டுமே முகாம் நடத்தப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ...
தமிழக அரசு 11 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளரான பணீந்திர ரெட்டி வியாழக் கிழமையுடன் ஓய்வு பெறுவதால், அந்தப் பதவிக்கு சுன்சோங்கம் ...
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேலத்தில் கட்டப்பட்ட ஈரடுக்கு பேருந்து நிலையம் போதிய பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருவதாகப் புகார் எழுந்துள்ளது. 96 ...
அடக்குமுறையைக் கையில் எடுத்து தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies