டெண்டரில் மோசடி – தமிழக அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு!
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பருப்பு விநியோகம் செய்வதற்கான டெண்டர் கோரப்பட்ட நிலையில் தனியார் நிறுவனங்கள் மோசடி செய்வதால் அரசுக்கு 90 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அபாயம் ...
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பருப்பு விநியோகம் செய்வதற்கான டெண்டர் கோரப்பட்ட நிலையில் தனியார் நிறுவனங்கள் மோசடி செய்வதால் அரசுக்கு 90 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அபாயம் ...
ஏழை மாணவர்களின் கல்வி நலனில் தமிழக அரசு கெளரவம் பார்க்கக் கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ்த் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களின் ...
கடலுக்குள் காற்றாலைகளை அமைத்து மின் உற்பத்தியைப் பெருக்கி வருகிறது டென்மார்க். இதேபோன்றதொரு திட்டத்தைத் தமிழகத்தில் கொண்டுவர டென்மார் பிரதிநிதிகளுடன் மின்வாரிய அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக் கிணற்றில் போட்ட ...
தமிழக அரசின் சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் திறமையான பத்திரிகையாளர்களை உருவாக்கும் வகையில் சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தைத் தமிழக ...
தமிழகத்தில் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனும் தகவல் புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு பொதுச் சுகாதாரத்துறையின் பிறப்பு - இறப்பு பதிவு ...
மக்கள் நலனின் குரலாகத் தொகுதிதோறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...
பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கராத்தே பயிற்சியாளர் கெபிராஜுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த மாணவி ஒருவர், கடந்த ...
பாலாற்றில் காணப்படும் மாசுபாட்டைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, 2 வாரங்களில் அறிக்கையாகத் தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் ...
சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்த நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் முதியவர்கள் அலைக்கழிக்கப்பட்டதாகவும், வெறும் விளம்பரத்துக்காக மட்டுமே முகாம் நடத்தப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ...
தமிழக அரசு 11 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளரான பணீந்திர ரெட்டி வியாழக் கிழமையுடன் ஓய்வு பெறுவதால், அந்தப் பதவிக்கு சுன்சோங்கம் ...
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேலத்தில் கட்டப்பட்ட ஈரடுக்கு பேருந்து நிலையம் போதிய பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருவதாகப் புகார் எழுந்துள்ளது. 96 ...
அடக்குமுறையைக் கையில் எடுத்து தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது ...
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள ...
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 'ப' வடிவில் இருக்கைகள் அமைக்கத் தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவு கடும் சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் வகுப்பு ஒன்றுக்குச் சாதாரணமாக 50-க்கும் ...
மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே தங்களின் நோக்கம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், சுற்றுப் ...
வரதட்சணை கொடுமையால் தன் உயிரை மாய்த்துக் கொண்ட ரிதன்யா வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசியல் தலையீடு தடையாக இருப்பதாக ரிதன்யாவின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ...
பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் திமுக ஆட்சியில் தான் கொடூர உச்சங்களைத் தொட்டிருக்கிறது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ...
உதயநிதி வருகையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் சாலைகளில் பேட்ச் ஒர்க் செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. அரசு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகத் துணை முதலமைச்சர் உதயநிதி இன்று தேனி ...
புதுக்கோட்டை அருகே தீயணைப்பு நிலைய கட்டட அடிக்கல் நாட்டு விழாவில், ஒப்பந்ததாரரை ஆபாசமாகப் பேசி அரிவாளால் தாக்க முயன்ற திமுக முன்னாள் எம்.எல்.ஏ-வின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
தமிழகத்தில் கடந்த ஆண்டை விடக் குற்றச்சம்பவங்கள் 52 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இதற்கு மது பழக்கம் முக்கிய காரணம் எனவும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ...
தீவிரவாத ஒழிப்பில் தமிழக அரசு பாராமுகத்துடன் செயல்படுவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் சிலர் பாதுகாப்பு நடவடிக்கையை ...
பஹல்காம் தாக்குதல் குறித்து தவறான கருத்துக்களைத் தெரிவித்து வரும் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தமிழக அரசு கண்காணிக்க வேண்டுமென பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார். ...
சிவகிரி இரட்டை கொலை சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவில்லை எனில் வரும் 20-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பாஜக தேசிய பொதுக்குழு ...
தமிழகத்தில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள வெளிநாட்டவர்களைக் கண்டறிந்து வெறியேற்றுவது குறித்து தமிழக உள்துறை செயலாளர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக நாடு முழுவதும் விசா ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies