UN - Tamil Janam TV

Tag: UN

போர் சூழல் பொதுமக்களுக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்தி வருகிறது – ஐநா பொதுச் செயலாளர்

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடி சர்வதேச அமைதி, பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார். இது குறித்து அன்டோனியோ குட்டெரெஸ் ...

இந்திய நிலப்பரப்பை சட்டவிரோதமாக பாக். ஆக்கிரமித்துள்ளது – ஐநா சபையில் இந்தியா குற்றம்சாட்டு

இந்திய நிலப்பரப்பை சட்டவிரோதமான முறையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ளது என ஐநா சபையில் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் கடந்த 23-ம் தேதியில் இருந்து ...

வறட்சி மற்றும் உள்நாட்டு போரால் சோமாலியாவில் உணவு பஞ்சம் – உணவு கிடைக்காமல் மக்கள் தவிப்பு

சோமாலியாவில் 6.5 மில்லியன் மக்கள் உணவு கிடைக்காமல் தவித்து வரும் நிலையில், நிதி நெருக்கடியால் அந்நாடு கடுமையான உணவுப் பற்றாக்குறை எதிர்கொண்டு வருவதாக ஐ.நா. சபை எச்சரித்துள்ளது. ...

வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவம் – ஐநா கவலை!

வங்கதேசத்தில் நிலவி வரும் வன்முறையில் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவம்குறித்து ஐநா கவலை தெரிவித்துள்ளது. சமீபத்தில் வங்கதேசத்தில் மாணவர் இயக்கத்தின் தலைவரான ஷெரீப் ஓஸ்மான் ஹாதி என்பவர் ...

உலகளவில்10 நிமிடங்களுக்கு ஒரு பெண் கொல்லப்படுகிறார் – ஐ நா அதிர்ச்சி தகவல்!

உலகளவில் 10 நிமிடத்திற்கு ஒரு பெண் கொல்லப்படுவதாகவும் நாள்தோறும் சராசரியாக 137 பெண்கள் கொல்லப்படுவதாகவும் ஐ.நா. அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. உலகளவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான ...

ஐநா உலகளாவிய பொது நலனுக்கானது என்பதை உணர வேண்டும் : இந்தியா

ஐநாவில் சீர்திருத்தங்கள் செய்வதை சில நாடுகள் தடுப்பதாகவும், இத்தகைய முயற்சிகள் கண்டிக்கத்தக்கது எனவும் இந்தியா தெரிவித்துள்ளது. ஐநா சபை நிறுவப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, சிறப்புக் ...

இணைய குற்ற தடுப்பு ஒப்பந்தத்தில் 65 நாடுகள் கையெழுத்து!

ஐக்கிய நாடுகள் சபையின் முதல் சர்வதேச இணைய குற்றத் தடுப்பு ஒப்பந்தத்தில் 65 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. கிழக்காசிய நாடான வியட்நாமின் ஹானோய் நகரில் இணைய குற்றத் தடுப்பு ...

அரபு நாட்டை சேர்ந்தவர் யுனெஸ்கோ இயக்குநராக முதல் முறையாக தேர்வு!

யுனெஸ்கோவின் அடுத்த பொது இயக்குநராக, அரபு நாட்டைச் சேர்ந்தவர் முதல் முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகளவில் கல்வி, அறிவியல், கலாசாரம் மற்றும் தகவல் தொடர்புகளை மேம்படுத்த 1945ல் ...

பொய் பொய்யாக பேசும் ட்ரம்ப் : ஐ.நா.வில் அடித்த சுயதம்பட்டம்- அதிர்ச்சியில் உலகநாடுகள்!

ஒருமனுஷன் ஓரளவுக்கு பொய் சொல்லலாம், ஏக்கர் கணக்கில் சொல்லக் கூடாது என்று சொல்வதுண்டு. எடுத்ததற்கெல்லாம் பொய்களைச் சொல்லும் ஒரு மனிதர் இருக்கிறார் என்றால் அது அமெரிக்க அதிபர் ...

ஐ.நா.வின் உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்குகளின் தரவரிசை : முதல் 100 இடங்களுக்குள் நுழைந்த இந்தியா!

ஐ.நா.வின் உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்குகளின் தரவரிசையில் இந்தியா முதல்முறையாக, முதல் 100 இடங்களுக்குள் நுழைந்துள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்குகளின் தரவரிசையை ஐநா ...

அரிய கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா – உலக நாடுகள் அதிர்ச்சி!

அமெரிக்காவுக்கு எதிரான வர்த்தகப் போரில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் சீனா, பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் வாகனத் துறைகளில் பயன்படுத்தப்படும் ஏழு அரிய வகை தாதுக்கள்  மற்றும் காந்தங்கள் ...

கடந்த 4 தசாப்தங்களில் 20,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பயங்கரவாத தாக்குதல்களில் இறந்துள்ளனர் – ஐ.நா.அவையில் இந்தியா தகவல்!

கடந்த 4 தசாப்தங்களில் 20,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பயங்கரவாத தாக்குதல்களில் இறந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா தெரிவித்துள்ளது. ஐநா கூட்டத்தில் பாகிஸ்தான் தரப்பில் பேசிய ...

பலுசிஸ்தான் தனி நாடாக அறிவிப்பு – பாகிஸ்தானியர்கள் நாட்டைவிட்டு வெளியேற கெடு!

பலுசிஸ்தானை தனி நாடாக அறிவித்துள்ள பலூச் விடுதலை படையினர் பாகிஸ்தானியர்கள் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற கெடு விதித்துள்ளனர். பாகிஸ்தானின் மேற்கு பிராந்தியமான பலுசிஸ்தானில் 'பலூச் விடுதலை படையினர், ...

காசாவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு குழந்தை பலி – ஐ.நா தகவல்!

காசாவில் ஒருமணி நேரத்துக்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக ஐ.நா, அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் தற்போது வரை ஓயவில்லை. எங்கு ...

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் – ஈரானுக்கு ஐநா அவை கண்டனம்!

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு ஐநா சபை மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ ...

ஈரான், ஈராக், சிரியா, ஏமன் சபிக்கப்பட்ட தேசங்கள் – ஐ.நா.வில் இஸ்ரேல் பிரதமர் பேச்சு!

ஈரான், ஈராக், சிரியா, ஏமன் ஆகியவை சபிக்கப்பட்ட தேசங்கள் என ஐ.நா.வில் வரைபடத்துடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ...

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கிறது – ஐ.நா. அவையில் இந்தியா குற்றச்சாட்டு!

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக ஐ.நா. பொது அவையில் இந்திய செயலர் பாவிகா மங்களாநந்தன் குற்றம் சாட்டினார். ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்த ...

இஸ்ரேலுக்கு எதிராக இந்தியா – ஐநாவில் நடந்தது என்ன?

சிரியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சிரியன் கோலன் பகுதியை கடந்த 1967 -ம் ஆண்டு இஸ்ரேலியப் படைகள் ஆக்கிரமிப்பு செய்தன. இந்த விவகாரத்தில், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் ...