போர் சூழல் பொதுமக்களுக்கு பெரும் துன்பத்தை ஏற்படுத்தி வருகிறது – ஐநா பொதுச் செயலாளர்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடி சர்வதேச அமைதி, பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரித்துள்ளார். இது குறித்து அன்டோனியோ குட்டெரெஸ் ...

















