UP CM Yogi Adityanath - Tamil Janam TV
Jul 2, 2024, 02:06 pm IST

Tag: UP CM Yogi Adityanath

உத்தரப்பிரதேசம் ராமகிருஷ்ணா மிஷன் மீது தாக்குதல்! – யோகி ஆதித்யநாத் கண்டனம்

மேற்கு வங்காளத்தில் ராமகிருஷ்ணா மிஷன் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராமகிருஷ்ணா மிஷன் மற்றும் பாரத் ...

உ.பி.க்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மாநிலத்தின் மக்கள் தொகையை விட இரண்டு மடங்கு அதிகம்! – முதல்வர் யோகி ஆதித்யநாத்

"இன்று, முழு உலகமும் உத்தரபிரதேசத்தை ஆராய ஆர்வமாக உள்ளது. ஒரு காலத்தில் பதற்றமான பகுதியிலிருந்து கொண்டாட்டங்களின் பூமியாக மாநிலம் மாறியுள்ளது என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ...

நல்லாட்சி என்பது வெறும் வார்த்தையல்ல! – முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சு

ஒவ்வொரு துறையிலும் சீர்திருத்தத்தை கொண்டு வருவதே பிரதமர் மோடியின் நோக்கம் எனப் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் 1,100 அன்னபூர்ணா கட்டிடங்கள் ...

ஞானவாபி கோவிலில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வழிபாடு!

ஞானவாபி கோவில் வியாஸ் மண்டபத்தில் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார். உத்தர பிரதேச வாரணாசி ஞானவாபி மசூதி இந்து கோவிலை இடித்துதான் ...

கிரிக்கெட் வீராங்கனைக்கு டி.எஸ்.பி. பதவி : உ.பி முதல்வர் அதிரடி!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை தீப்தி சர்மாவை உத்திர பிரதேச முதல் யோகி ஆதித்யநாத் உத்தரப் பிரதேசத்தின் துணைக் காவல் கண்காணிப்பாளராக (டி.எஸ்.பி.) நியமித்துள்ளார். இந்திய ...

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தி ராமர் கோயிலில் ஆய்வு!

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தியில் ராம் லல்லா விரஜமானின் பிரான் பிரதிஷ்டை விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டை ...

ராமர் வழிபாடு என்று வரும்போது, பின் இருக்கையில் அமர்ந்திருந்தாலும் பெருமை கொள்வேன்! – உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

நான் முதலமைச்சராக இல்லாவிட்டாலும், ராமர் கோயில் இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்திருப்பேன் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்  தெரிவித்துள்ளார். ராமர் கோயில் இயக்கத்தால் தாம் சன்யாசி ...

உ.பி.யில் ஜனவரி 22-ம் தேதி கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!

அயோத்தியில் ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, ஜனவரி 22-ம் தேதி உத்தரப் பிரதேசத்திலுள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ...

உத்தரபிரதேசத்தில் 928 பள்ளிகள் முதற்கட்டமாக PM SHRI யோஜனா திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளன!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் மாநிலத்தில் PM SHRI பள்ளிகளை தொடங்கி வைத்தனர். உத்தரபிரதேச லக்னோவில் நேற்று ...

பாஜக முன்னாள் அமைச்சர் ஹிருதய் நாத் சிங் மறைவுக்கு முதல்வர் யோகி இரங்கல்!

பாஜக முன்னாள் அமைச்சர் ஹிருதய் நாத் சிங் மறைவுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். பாஜக மூத்த தலைவரும், மூத்த பிரச்சாரகரும், முன்னாள் அமைப்பு அமைச்சருமான ...

பிரதமர் மோடியின் பயணம், அயோத்தியில் வளர்ச்சியின் புதிய சகாப்தத்தை உருவாக்கியது! – முதல்வர் யோகி! 

 பிரதமர் நரேந்திர மோடியால் அயோத்தி தாமில் இன்று வளர்ச்சியின் புதிய சகாப்தம் தொடங்கப் போகிறது" என்று முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். அயோத்தியில் பிரதமர் மோடி 15,000 கோடி ...

வாஜ்பாய் சிந்தனைகள் நல்லாட்சியின் அடித்தளம்! – யோகி ஆதித்யநாத்

வாஜ்பாய் சிந்தனைகள் நல்லாட்சியின் அடித்தளம், அது எப்போதும் நம்மை ஊக்குவிக்கும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், https://twitter.com/myogiadityanath/status/1739099830302159067 ...

உத்தரபிரதேசத்தில் 57 சைபர் கிரைம் காவல் நிலையங்கள் திறக்கப்படும்! 

உத்தரபிரதேசத்தில் 57 சைபர் கிரைம் காவல் நிலையங்கள் திறக்க அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் இணையக் குற்றச் செயல்களைக் கருத்தில் கொண்டு, உத்தரப் பிரதேச ...

இன்றைய இந்தியா சர்தார் வல்லபாய் படேலின் கனவுகளின் இந்தியா! – யோகி ஆதித்யநாத்

மகத்தான சுதந்திரப் போராட்ட வீரர், நவீன இந்தியாவின் சிற்பி, 'தேசிய ஒற்றுமை'யின் நித்திய சின்னம், இரும்பு மனிதர், 'பாரத ரத்னா' சர்தார் வல்லபாய் படேல் என உத்தரப் ...

உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பாராட்டுக்குரியது! – முதல்வர் யோகி ஆதித்யநாத்

பிரதமர் மோடியின் வெற்றிகரமான தலைமையின் கீழ், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் நிர்வாகம் வளர்ச்சி பெறும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். ஜம்மு ...

ஹலால் சான்று பெற்ற உணவுகளுக்கு தடை : உ.பி. அரசு அதிரடி!

ஹலால் தரச்சான்று பெற்ற உணவுகளுக்கு தடை விதித்து உத்தரப்பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமிய விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்ட உணவு, 'ஹலால்' என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு தயார் ...

அயோத்தி இராமர்கோவில் குடமுழுக்கு விழா அழைப்பிதழ்!

அயோத்தி இராமர் கோவில் குடமுழுக்கு விழாவுக்கான அழைப்பிதழை உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் இராமஜென்ம பூமி அறக்கட்டளை நிர்வாகிகள் வழங்கினர். சுமார் 1800 கோடி ரூபாய் செலவில் ...

அயோத்தியில் யோகி ஆதித்யநாத் தலைமையில் அமைச்சரவை கூட்டம்!

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் இன்று அயோத்தியில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. அப்போது ராமர் கோவில் கட்டுமான பணி மற்றும் கும்பாபிஷேக ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. ...

அலிகாரின் பெயரை, ஹரிகர் என்று மாற்ற, மாநகராட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம்!

உத்தர பிரதேசத்தின் முக்கிய நகரமான அலிகாரின் பெயரை, ஹரிகர் என்று மாற்ற, மாநகராட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ...

குடும்ப தலைவிகளுக்கு இரண்டு சிலிண்டர்கள் இலவசம் – தீபாவளி பரிசு!

உத்தரப்பிரதேசத்தில் பாஜக தனது தேர்தல்  வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, இந்த தீபாவளி முதல் பெண்களுக்கு இரண்டு இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ...

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு!

3 நாள் பயணமாக உத்தரப் பிரதேச மாநிலத்துக்குச் சென்றிருக்கும் நடிகர் ரஜினிகாந்த், அம்மாநில துணை முதல்வருடன் ஜெயிலர் திரைப்படத்தை பார்த்ததோடு, முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் சந்தித்து ஆசிபெற்றார். ...

இராமஜென்ம பூமியில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தரிசனம்!

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அயோத்தி இராம ஜென்ம பூமியில் சுவாமி தரிசனம் செய்தார். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில், கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் ...

வர்த்தகர்கள் மீது எஃப்.ஐ.ஆர். பதியக்கூடாது: உ.பி. முதல்வர் யோகி அதிரடி உத்தரவு!

வர்த்தகர்கள், தொழில் முனைவோர் மீது விசாரணை இன்றி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கூடாது என்று காவல்துறையினருக்கு உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ...

நாளை பிரிவினை பயங்கரவாத நினைவுதினம்: உ.பி. அரசு அழைப்பு!

ஆகஸ்ட் 14-ம் தேதியை, பிரிவினை பயங்கரவாத நினைவு தினமாக அனுசரிக்க, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அழைப்பு விடுத்திருக்கிறார். நாடு சுதந்திரமடைவதற்கு முன்பு, 1940-ம் ஆண்டு ...