உத்தரகாண்ட்டில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : 5 பேர் பலி!
உத்தரகாண்ட் மாநிலத்தில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். டேராடூன் ஐ.எம்.எஸ் கல்லூரியில் படித்துவரும் 6 பேர் முசோரிக்கு சுற்றுலா ...
உத்தரகாண்ட் மாநிலத்தில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். டேராடூன் ஐ.எம்.எஸ் கல்லூரியில் படித்துவரும் 6 பேர் முசோரிக்கு சுற்றுலா ...
காங்கிரஸ் ஆட்சியில் ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத கவச உடை கூட வழங்கப்படவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் ஐந்து மக்களவைத் தொகுதிகள் உள்ளன.அங்கு ஏப்ரல் 19-ம் தேதி ஒரே ...
கச்சத்தீவை பாதுகாக்காமல் இலங்கைக்கு தாரை வார்தத காங்கிரஸ் தலைவர்களால் நாட்டை எவ்வாறு பாதுகாக்க முடியும் என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது, கச்சத்தீவை ...
கங்கோத்ரி கோவில் வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் வெண்போர்வை போர்த்தியது போல் பனி மூடி காட்சியளிக்கிறது. உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தில் கங்கோத்ரி கோவில் அமைந்துள்ளது. ...
உத்தரகாண்ட் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திர பண்டாரி, அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ...
2024ஆம் ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் உள்ளது போல் சாலைகள் இருக்கும் என மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் தனக்பூரில் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை ...
உத்தரகாண்ட் மாநிலத்தில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மதராசா மற்றும் மசூதி இடிக்க முயன்ற போது நிகழ்ந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஹர்த்வானி வான்புல்புரா பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மசூதி ...
பொது சிவில் சட்டம் இஸ்லாமிய பெண்களுக்கு பயன் அளிக்கும் என முத்தலாக் வழக்கின் மனுதாரரான சாய்ரா பானு தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநில தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக ...
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் உத்தரகாசி சுரங்க மீட்பு பணி குறித்து விவாதிக்கப்பட்டபோது பிரதமர் மோடி உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டதாக அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர ...
உத்தரகாசி சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்குப் பணி இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்னும் ஓரிரு மணி நேரங்களில் 41 தொழிலாளர்களும் மீட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரகாண்ட் ...
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஆதி கைலாஷ் கோவிலுக்கு புனித யாத்திரை சென்று திரும்பியபோது, பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரகண்ட் மாநிலத்தில் ...
இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக, இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த இரண்டு மாநிலங்களுக்கும், இந்திய வானிலை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies