திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியின் ஒருதரப்பு திமுகவுடனும், மறு தரப்பு தவெகவுடனும் கூட்டணி வைக்க விரும்புவதால் முடிவெடுக்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறி வருகிறது. படுதோல்விக்கு பெயர்போன காங்கிரஸ் தானாகவே ...
காங்கிரஸ் கட்சியின் ஒருதரப்பு திமுகவுடனும், மறு தரப்பு தவெகவுடனும் கூட்டணி வைக்க விரும்புவதால் முடிவெடுக்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறி வருகிறது. படுதோல்விக்கு பெயர்போன காங்கிரஸ் தானாகவே ...
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்றும், முதலமைச்சர் ஸ்டாலினின் இரும்புக்கரம் தற்போது துருப்பிடித்து விட்டதாகவும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் ...
சென்னையை அடுத்த ஆவடியில் நடந்த விசிக மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில், பிரபாகரன் உயிரோடு இருப்பதாகக் கூச்சலிட்ட பெண் மீது விசிகவினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. சென்னையை ...
சென்னையில் வழக்கறிஞர் பைக் மீது திருமாவளவன் கார் மோதிய விவகாரத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகி வருகின்றன. சென்னை உயர் நீதிமன்ற நுழைவாயில் வெளியே, கடந்த 7ம் ...
வன்முறை மற்றும் வெறுப்பு அரசியலை விட்டுவிட்டு திருமாவளவன் நாகரீக அரசியலுக்கு வர வேண்டும் என்று பா.ஜ.க-வின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய ...
சென்னையில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு-புதுச்சேரி பார்க் கவுன்சில் அலுவலகத்தை முற்றுகையிட்டு உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை உயர்நீதிமன்றம் அருகே வழக்கறிஞர் ராஜீவ் ...
விசிகவினர் வழக்கறிஞரைத் தாக்கிய விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி தான் காரணம் எனத் திருமாவளவன் கூறுவது எந்த விதத்தில் நியாயம் எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ...
சென்னையில் வழக்கறிஞர் மீதான விசிக-வினர் தாக்குதலுக்கு திருமாவளவன் தான் பொறுப்பு என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சாலி கிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...
விசிகவினரால் வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகப் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையெனப் பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தைக் ...
விசிகவினரை தாக்கிய வழக்கில் சிறையில் உள்ள ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை, புரட்சி தமிழகம் கட்சித் தலைவரான ஏர்போர்ட் மூர்த்தி தொடர்ந்து ...
சென்னை காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் பத்திரிகையாளர்களுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. டிஜிபி அலுவலக வாயிலில் நேற்று விசிகவினர் மற்றும் புரட்சி ...
சென்னையில் டிஜிபி அலுவலகத்திற்கு வருகை தந்த புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் மூர்த்தியை போலீசார் முன்னிலையில் விசிகவினர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சையில் பாமக ...
திருவாரூர் அருகே பர்னிச்சர் கடையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்டத்திற்கு அக்கட்சியினர் பணம் கேட்டு மிரட்டிய காட்சி வெளியாகி உள்ளது. திருத்துறைப்பூண்டி அடுத்த புலிவலம் பகுதியில் ஜெயபாலன் ...
திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பட்டியலின மக்களுக்காக எதுவுமே செய்யவில்லை என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை கோயம்பேட்டில் செய்தியாளர்களிடம் ...
புவனகிரியில் அரசு ஊழியர் தாக்கப்பட்டதற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், புவனகிரியில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், திமுக ...
உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரரையும் காவல்துறையினர் தாக்கியிருப்பது அரச பயங்கரவாதம் என விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த அஜித் குமாரின் ...
மதுரையில் திருமாவளவன் கார் முன்பு சண்டையிட்டுக் கொண்ட விசிக நிர்வாகிகள் செய்தியாளர்களையும் அவதூறாகப் பேசிய சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.. மதுரையில் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற ...
பெரம்பலூரில் புரட்சித் தமிழகம் கட்சியின் கூட்டம் நடந்து கொண்டிருந்த அரங்கின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ...
தீவிரவாதிகளை ஆதரிக்கும் விதமாக திருமாவளவன் பேசுவது, ஓட்டு அரசியலுக்காக அவர் எதுவும் செய்யத் துணிவார் என்பதை எடுத்துக்காட்டுகிறது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது ...
கடலூரில் கள்ள நோட்டு அச்சடித்த விவகாரத்தில் தேடப்பட்டு வரும் விசிக நிர்வாகி செல்வத்தை அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாகக் கட்சித் தலைமை அறிவித்துள்ளது. கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள ...
கோட்டக்குப்பத்தில் ஆதி திராவிடர் மக்களுக்கு வழங்க வேண்டிய தாட்கோ வணிக வளாக கடைகளை அரசு வழங்காததால் கடைகளில் பூட்டை உடைத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி ...
சேலத்தில் அரசுப் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் விசிகவினர் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மல்லியக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு ...
சென்னை பள்ளிக்கரணையில் கட்டுமான உரிமையாளரை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டார். பள்ளிகரணை காமகோட்டி நகரில் கமலஹாசன் என்பவரது அடுக்குமாடி ...
நாம் தமிழர் கட்சியை மாநில கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி திருச்சி, கள்ளக்குறிச்சி, ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies