vck - Tamil Janam TV

Tag: vck

தேமுதிகவுக்கு ஒதுக்கப்படுவதை போல் தங்களுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும் – திமுக தலைமையிடம் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தல்!

தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படுகிறதோ அத்தனை தொகுதிகள் தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவிடம் வலியுறுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டமன்ற ...

அரூரில் திமுக அரசுக்கு எதிராக என்டிஏ ஆர்பாட்டம் – காலணிகள் வீசி விசிக அராஜகம்!

தருமபுரி மாவட்டம் அரூரில் திமுக அரசைக் கண்டித்து NDA கூட்டணியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் விசிகவினர் காலணிகளை வீசி அராஜகத்தில் ஈடுபட்டனர். அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுக ...

திமுக கூட்டணியில் இருப்பதா? வேண்டாமா?- ஆலோசனை மேற்கொள்ளும் காங். மேலிட பொறுப்பாளர்

திமுக கூட்டணியில் நீடிப்பதா? அல்லது வெளியேறுவதா? என்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆலோசனை நடத்த உள்ளார். திமுகவிடம் ஆட்சியில் பங்கு மற்றும் ...

அரசு நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்து ரியல் எஸ்டேட் செய்த விசிக நிர்வாகி!

தென்காசியில் அரசு நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்து விற்பனை செய்ய முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்ட விசிக துணைச் செயலாளராக ...

கூட்டணி கட்சிகள் நெருக்கடி – பிப்ரவரி 22 முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிப்பு!

கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடிக்கு அடிபணிந்த திமுக, பிப்ரவரி 22ம் தேதி முதல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவித்துள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ...

திமுக கூட்டணியில் ராமதாஸ்…காங்கிரஸ் – விசிக மோதல்!

திமுக கூட்டணியில் ராமதாஸ் தரப்பு இணையும் என்று பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு விசிக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் ...

திமுக தலைமையின் திடீர் முடிவு – கலக்கத்தில் கூட்டணிக் கட்சிகள்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படும் என திமுக தலைமை முடிவு செய்துள்ளதால் கூட்டணி கட்சிகள் கலக்கத்தில் உள்ளதாக தகவல் ...

கோயில்களில் நடத்தப்பட்ட கும்பாபிஷேக நிகழ்ச்சி மூலம் வருமானம் பார்த்த அமைச்சர் சேகர்பாபு! – கண்ணன்

தமிழக கோயில்களில் நடத்தப்பட்ட கும்பாபிஷேக நிகழ்ச்சி மூலம் அமைச்சர் சேகர்பாபு வருமானம் பார்த்துள்ளதாக இந்து பாதுகாப்பு படை தேசிய தலைவர் கண்ணன் விமர்சித்துள்ளார். ஈரோடு மாவட்டம், விஜயமங்கலத்தில் ...

கூடுதல் தொகுதி கேட்டு நெருக்கடி தரும் கூட்டணி கட்சிகள் – மௌனம் காக்கும் திமுக!

அனைத்துக் கட்சிகளும் கூடுதல் தொகுதிகளை கேட்கும் நிலையில், தொகுதி பங்கீடு குழு அமைக்காமல் திமுக மவுனம் காப்பது கூட்டணிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக, ...

காங்கிரஸை அழைக்காத திமுக – விசிக, இடதுசாரிகளுடன் தனியாக கூட்டணி பேச்சுவார்த்தை!

புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸை அழைக்காமல் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் திமுக தனியாக பேச்சுவார்த்தை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி ...

மன்னர்களை பற்றி திருமாவளவனின் சர்ச்சை கருத்து – கொதித்தெழுந்த இந்து முன்னணி!

சேர, சோழ, பாண்டிய மன்னர்களை அவதூறாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது இந்து முன்னணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்து முன்னணி ...

திருமாவளவனின் பேச்சு சோழர் மற்றும் பாண்டியர்களின் பாரம்பரியத்திற்கும், பெருமைக்கும் இழைக்கப்பட்ட அவமானம் – அண்ணாமலை

திருமாவளவனின் பேச்சு சோழர் மற்றும் பாண்டியர்களின் பாரம்பரியத்திற்கும், பெருமைக்கும் இழைக்கப்பட்ட அவமானம் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ஊழல் ...

ஹெலிகாப்டர் நிறுவன விவகாரம்: விசிக எம்எல்ஏ மீது புகார்!

கோவளத்தில் இயங்கி வரும் ஏரோ டான் ஹெலிகாப்டர் சுற்றுலா நிறுவனம் மற்றும் திருப்போரூர் தொகுதி வி.சி.க. எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி இடையேயான மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. செங்கல்பட்டு ...

திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள விசிகவின் மது ஒழிப்பு மாநாடு பயனற்றது – சீமான்

மது ஒழிப்பு மாநாடு நடத்திய திருமாவளவன் தங்களின் கோரிக்கையை நிறைவேற்றுபவர்களுடன் தான் கூட்டணி என்று ஏன் கூறவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ...

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் ஒருதரப்பு திமுகவுடனும், மறு தரப்பு தவெகவுடனும் கூட்டணி வைக்க விரும்புவதால் முடிவெடுக்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறி வருகிறது. படுதோல்விக்கு பெயர்போன காங்கிரஸ் தானாகவே ...

தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்றும், முதலமைச்சர் ஸ்டாலினின் இரும்புக்கரம் தற்போது துருப்பிடித்து விட்டதாகவும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் ...

பிரபாகரன் உயிரோடு இருப்பதாக கூச்சலிட்ட பெண் மீது விசிகவினர் தாக்குதல்!

சென்னையை அடுத்த ஆவடியில் நடந்த விசிக மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில், பிரபாகரன் உயிரோடு இருப்பதாகக் கூச்சலிட்ட பெண் மீது விசிகவினர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. சென்னையை ...

சென்னையில் விசிக கட்சியினரால் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் – புதிய வீடியோ வெளியானது!

சென்னையில் வழக்கறிஞர் பைக் மீது திருமாவளவன் கார் மோதிய விவகாரத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகி வருகின்றன. சென்னை உயர் நீதிமன்ற நுழைவாயில் வெளியே, கடந்த 7ம் ...

வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில் விசிக.வினர் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

வன்முறை மற்றும் வெறுப்பு அரசியலை விட்டுவிட்டு திருமாவளவன் நாகரீக அரசியலுக்கு வர வேண்டும் என்று பா.ஜ.க-வின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய ...

சென்னை : விசிகவினரால் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டனம்!

சென்னையில் வழக்கறிஞர்  தாக்கப்பட்ட சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு-புதுச்சேரி பார்க் கவுன்சில் அலுவலகத்தை முற்றுகையிட்டு உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை உயர்நீதிமன்றம் அருகே வழக்கறிஞர் ராஜீவ் ...

திருமாவளவன் கூறுவது எந்த விதத்தில் நியாயம் – நயினார் நாகேந்திரன் கேள்வி!

விசிகவினர் வழக்கறிஞரைத் தாக்கிய விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி தான் காரணம் எனத் திருமாவளவன் கூறுவது எந்த விதத்தில் நியாயம் எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ...

வழக்கறிஞர் மீதான தாக்குதலுக்கு திருமாவளவனே பொறுப்பு – அண்ணாமலை

சென்னையில் வழக்கறிஞர் மீதான விசிக-வினர் தாக்குதலுக்கு திருமாவளவன் தான் பொறுப்பு என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சாலி கிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...

காவல்துறை புகார் ஏற்பதில்லை : விசிகவினரால் தாக்குதலுக்கு ஆளான வழக்கறிஞரின் சகோதரி, சகோதரர் கண்ணீர் மல்க குற்றச்சாட்டு!

விசிகவினரால் வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகப் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையெனப் பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தைக் ...

ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

விசிகவினரை  தாக்கிய வழக்கில் சிறையில் உள்ள ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர்  சட்டம் பாய்ந்தது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்  திருமாவளவனை, புரட்சி தமிழகம் கட்சித் தலைவரான ஏர்போர்ட் மூர்த்தி தொடர்ந்து ...

Page 1 of 3 1 2 3