Vice president of india - Tamil Janam TV

Tag: Vice president of india

குடியரசு துணைத் தலைவருடன் மத்திய அமைச்சர்கள் சந்திப்பு!

குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரை மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் சந்தித்தனர். குடியரசு துணை தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கருக்கு சில நாட்களுக்கு உடல்நலக்குறைவு ...

நிலையான ஞானம் ஒளிரும் இடம் ‘பாரதம்’ : குடியரசுத் துணைத் தலைவர் பெருமிதம்!

நமது கோயில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல, அவை சமூக மாற்றத்திற்கான வாழும் நிறுவனங்கள் என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். தார்வாடில் உள்ள ...

ரமலான் பண்டிகை : குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் வாழ்த்து!

புனித ரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்  வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரமலான் பண்டிகை ...

தில்லை நடராஜர் கோவிலில் குடியரசுத் துணைத் தலைவர் சாமி தரிசனம்!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில், குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், சுவாமி தரிசனம் செய்தார். மகாராஷ்டிரா, புதுச்சேரி மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களுக்கு இரண்டு ...

3 ஆண்டுகளில் இந்தியா 3-வது பெரிய பொருளாதார நாடாகும்! – குடியரசுத் துணைத் தலைவர்

அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில், உலகப் பொருளாதாரத்தில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ...

மகான் ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமத்தில் குடியரசுத் துணைத்தலைவர் தரிசனம்!

புதுச்சேரியில் உள்ள மகான் ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் மலர் ...

ஒழுங்கு மற்றும் கண்ணியத்தை நிலைநாட்டுவதில் சபாநாயகர்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்! – குடியரசுத் துணைத்தலைவர்

நாடாளுமன்ற அவைகளில் ஒழுக்கம் மற்றும் கண்ணியம் இல்லாதது குறித்து குடியரசுத் துணைத்தலைவர் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார். மும்பையில் இன்று நடைபெற்ற 84-வது சபாநாயகர்கள்  மாநாட்டின் நிறைவு விழாவில் ...

நமது அரசியல் சாசனம், நமது கௌரவம்’ இயக்கம் நாளை தொடக்கம்! – குடியரசுத் துணைத் தலைவர்

இந்தியாவின் 75-வது குடியரசு தின விழாவைக் குறிக்கும் வகையில் 'நமது அரசியல் சாசனம், நமது கௌரவம்’ இயக்கத்தைக் குடியரசுத் துணைத் தலைவர் நாளை தொடங்கி வைக்கிறார். இந்தியக் ...

இந்தியாவின் வளர்ச்சியில் NCC முக்கிய பங்கு வகிக்கின்றன! – குடியரசுத் துணைத் தலைவர்

என்.சி.சி குடியரசு தின முகாம் 2024 ஐ குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தொடங்கி வைத்தார். இளைஞர்களின் ஆற்றலை நேர்மறையாக வழிநடத்துவதன் மூலம் இளைஞர் மேம்பாடு ...

நாட்டில் பயோடெக் சுற்றுச்சூழல் அமைப்பு வேகமாக வளர்ந்து வருகிறது! – ஜிதேந்திர சிங்

கதுவாவில் "வட இந்தியாவில் வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் டிரெண்ட்ஸ்" என்ற தலைப்பில் மெகா எக்ஸ்போவை குடியரசுத் துணைத் தலைவர்ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார். ஜம்மு மற்றும் காஷ்மீரில், ...

நம் தேசத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்! – குடியரசுத் துணைத் தலைவர்

நமது இந்தியாவை 2047-ஆம் ஆண்டு வளர்ந்த நாடாகக் கொண்டு செல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் ஒரு பிரதமரைப் பெற்றிருப்பது நமது அதிர்ஷ்டம் என குடியரசுத் துணைத் ...

இந்தியா மிக வேகமாக மாறி வருகிறது! – குடியரசுத் துணைத் தலைவர்

நமது தேசிய கல்விக் கொள்கை முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் பெற்று உருவாக்கப்பட்டுள்ளது எனக் குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். பஞ்சாப் ...

செல்போனில் படம் பிடித்த ராகுல் காந்தி : துணை ஜனாதிபதி கண்டனம்!

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஒருவர் தன்னைப்போல் மிமிக்ரி செய்த செயலை ராகுல் காந்தி செல்போனில் படம்பிடித்ததற்கு துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எம்பிக்கள் ...

வாஜ்பாயை மிஸ் பண்ணுறேன்: ஜெக்தீப் தன்கர் உருக்கம்!

கடந்த 1990-ல் நான் மத்திய அமைச்சராக இருந்தபோது, வாஜ்பாயுடன் 15 நாட்கள் ஐரோப்பிய பயணம் மேற்கொண்டேன். தற்போது, அடல்ஜியை நான் மிகவும் மிஸ் செய்கிறேன் என்று குடியரசுத் ...

தசரா பண்டிகை! – குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து!

தசரா பண்டிகையையொட்டி குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர், நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நாடு முழுவதும் மிகுந்த ...

தேசவிரோத குணங்கள் அவ்வப்போது வெளிநாடுகளில் வெளிப்படுகின்றன!

நாட்டின் வளர்ச்சியைப் பார்த்து சிலர் வருத்தப்படுகிறார்கள்.நமது அரசியலமைப்பை களங்கப்படுத்தவும், இழிவுபடுத்தவும் சிலர் முயற்சி செய்கிறார்கள். இதன் காரணமாக, தேசவிரோத குணங்கள் அவ்வப்போது வெளிநாடுகளில் வெளிப்படுகின்றன என்று துணை ...

‘மகேந்திரகிரி’ போர்க்கப்பல் தொடக்க விழா!

குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் மற்றும் டாக்டர் சுதேஷ் தன்கர் ஆகியோர் செப்டம்பர் 01, 2023 அன்று மும்பை  பயணம் மேற்கொள்ள உள்ளனர். குடியரசுத் துணைத்தலைவர் மசகான் ...

ஓணம் பண்டிகை – குடியரசுத் தலைவர், துணைத்தலைவர் வாழ்த்து!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி ...

நாடாளுமன்றம் தேசத்தின் நலனுக்காகவே செயல்படுகிறது!-குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப்தங்கர்

இராஜஸ்தானின் உதயபூரில் நடைபெற்ற காமன்வெல்த் நாடாளுமன்றச் சங்கத்தில் 9-வது இந்திய மண்டல  மாநாட்டின் நிறைவு விழாவில்  குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப்தங்கர் பங்கேற்று உரையாற்றினார். கூட்டத்தில் உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர், ஜனநாயகத்தின் அடிப்படைக் ...

நமது மூவர்ணக் கொடி நமது பெருமை!-குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர்.

புதுதில்லியில் நேற்று பிரகதி மைதானத்தில் இருந்து ஹர் கர் திரங்கா எனப்படும்  இல்லந்தோறும் தேசியக் கொடி தொடர்பான இரு சக்கர வாகனப் பேரணியை குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் ...

ஊழலில் திளைத்தவர்கள் ஒரு குழுவாக ஒன்றிணைந்துள்ளனர்- குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் குற்றச்சாட்டு

டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நேற்று நடைபெற்ற ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் பங்கேற்று பட்டங்களை வழங்கினார். ...