3 ஆண்டுகளில் இந்தியா 3-வது பெரிய பொருளாதார நாடாகும்! – குடியரசுத் துணைத் தலைவர்
Jun 23, 2026, 05:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

3 ஆண்டுகளில் இந்தியா 3-வது பெரிய பொருளாதார நாடாகும்! – குடியரசுத் துணைத் தலைவர்

Murugesan M by Murugesan M
Jan 29, 2024, 02:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில், உலகப் பொருளாதாரத்தில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் “விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா” என்ற தலைப்பில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களை நடைமுறைப்படுத்தியதற்காக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியைப் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் பாராட்டினார். தொடர்ந்து பேசிய குடியரசுத் துணைத்தலைவர், “தற்போது, உலகப் பொருளாதாரத்தில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. விரைவில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும். நமது கலாச்சாரம் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. யோகா போன்ற நமது நடைமுறைகளை பின்பற்றும் நாடுகளுக்கு நாம் ஒரு தலைவராக வளர்ந்து வருகிறோம்.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் பொறுத்தவரை, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையை விட இந்தியாவின் பரிவர்த்தனை அதிகம். கடந்த பத்தாண்டுகளில், பின்தங்கியவர்களுக்கு 100 மில்லியன் எல்பிஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 500 மில்லியன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், 110 மில்லியன் விவசாயிகள் ஆண்டுக்கு மூன்று முறை நேரடியாகப் பணம் பெறுகின்றனர். நாம் பாரபட்சம், சொந்த பந்தம், ஊழலைத் தாண்டிவிட்டோம். தற்போது அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுகிறது.

நாம் விக்ராந்த் போன்ற போர்க்கப்பல்களை உற்பத்தி செய்கிறோம். மேலும், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையையும் பெற்றுள்ளோம். இன்றைய இளைஞர்களும் மாணவர்களும் இந்தியாவின் எதிர்கால சிற்பிகளாக உள்ளனர். வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் நமது நாடு மிகச் சிறந்த நிலையில் இருக்கும் என்று கூறினார்.

Tags: Vice president of india
ShareTweetSendShare
Previous Post

ஊட்டி போறீங்களா! : வானிலை மையம் கொடுத்த அப்டேட்

Next Post

பொன்முடி வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க முடியாது! – உச்சநீதிமன்றம் அதிரடி

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies