3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் ...
இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் ...
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மேற்கு ...
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 100க்கும் மேற்பட்ட இடங்களில், பரவலாக மழை பெய்துள்ளது. இந்த மழை, இன்னும் ஐந்து நாட்களுக்கு தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ...
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் ஆகஸ்ட் 22ஆம் தேதி பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், இன்று சென்னையில் பல்வேறு இடங்களில் ...
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் அடுத்த 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் ...
தென்மேற்கு பருவ மழை, வட மாநிலங்களில் வலு குறைந்துள்ளதன் காரணமாக தென் மாநிலங்களில், பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மண்டலத் ...
சென்னை, காஞ்சிபுரம் நேற்றிரவு தொடங்கி தற்போதுவரை பரவலாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ...
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ...
அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் புயல் தாக்கத்தால் அரசு அலுவலகங்கள், தேசிய உயிரியல் பூங்கா, நூலகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களும் மூடப்பட்டன. புயல் - கனமழை காரணமாக விமான சேவையும் ...
இந்த ஆண்டு பருவ மழை தாமதமாக தொடங்கினாலும், அதன் தாக்கம் இந்தியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக இமயமலைத் தொடர்களில் கொட்டி வரும் கன ...
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை ...
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று 26.07.2023 முதல் 01.08.2023 வரை அடுத்த 7 நாட்களுக்கு தமிழகம் , புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ...
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று (ஜூலை ...
கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக மேட்டுபாளையத்தை அடுத்த பில்லூர் அணை இருக்கிறது. அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி ஆகும். தொடர்ந்து பெய்துவரும் ...
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பதிவாகி இருக்கிறது தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 24, தமிழகம், ...
ஒடிசா மாநிலம் அருகே வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ...
வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள ஒடிசா கடலோரப்பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. மேலும் மேற்கு திசையில் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (21.07.2023) ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies