சந்தேஷ்காலி பாஜக வேட்பாளருடன் பிரதமர் பேச்சு : கள நிலவரம் குறித்து கேட்டறிந்தார் மோடி!
மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி பாசிர்ஹாட் தொகுதி பாஜக வேட்பாளர் ரேகா பத்ராவுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசி கள நிலவரம் குறித்து ...
மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி பாசிர்ஹாட் தொகுதி பாஜக வேட்பாளர் ரேகா பத்ராவுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசி கள நிலவரம் குறித்து ...
மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளுக்கும் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வேட்பாளரை அறிவித்துள்ளார். மக்களவை தேர்தல் விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர் ...
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளையும் பாஜக கைப்பற்ற வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாநகரில் ...
சமரச அரசியலில் ஈடுபடுவதிலும், ஊழல்வாதிகளை காப்பதையுமே ‛ இண்டி' கூட்டணி கட்சி தலைவர்கள் நோக்கமாக கொண்டு உள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் அரம்பாக் நகரில் ...
மேற்கு வங்க மாநிலத்தில் ராம நவமியின் போது, திட்டமிட்டு இந்துக்கள் மீது தாக்குதல் நடத்திய வன்முறையாளர்கள் 16 பேரை NIA அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம் ...
ஒரு பெண் முதல்வர் ஆட்சி செய்யும் மேற்கு வங்கத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தின் வடக்கு ...
மேற்குவங்கத்தில் ரேசன் முறைகேடு தொடர்பாக ஷேக் ஷாஜகான் தொடர்புடைய 6 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் ஜோதிப்ரியா மல்லிக். கடந்த காலத்தில் ...
ரேசன் வினியோகத்திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட மேற்கு வங்க அமைச்சர் ஜோதிப்ரியா மாலிக் பதவி பறிக்கப்பட்டது. மேற்குவங்கத்தில் ரேசன் பொருட்கள் விநியோக திட்டத்தில் ...
மேற்கு வங்கத்தில் குடியரசு தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்துமாறு தேசிய பட்டியினத்தோர் ஆணையம் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காளி பகுதியை சேர்ந்த ஆளுங்கட்சி நிர்வாகி ...
மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காளி பகுதியில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறை குறித்து விசாரிக்க 6 பேர் குழுவை பாஜக அமைத்துள்ளது. மேற்கு வங்க ...
மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி பகுதியில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமாக உள்ளதாக அம்மாநில ஆளுநர் அனந்த போஸ் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி பகுதியைச் சேர்ந்த ஆளுங்கட்சி ...
அடுத்த 7 நாட்களுக்குள் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர் தெரிவித்துள்ளார். மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய இணை ...
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி இல்லை என பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். மேற்கு ...
மேற்கு வங்கத்தில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை என அம்மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளது இண்டி கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
நேதாஜியின் கொள்கையும், தங்களது கொள்கையும் ஒன்றுதான் என்றும், இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை என்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கிறார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127-வது ...
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் ஜோதிப்ரியா மல்லிக். கடந்த காலத்தில் உணவுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். அப்போது ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்வதில் பல கோடி ...
ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் ஜனவரி 22-ம் தேதி விடுமுறை அறிவிக்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை அம்மாநில பாஜக வலியுறுத்தியுள்ளது. அயோத்தி ...
மேற்குவங்க மாநிலம் புருலியாவில் சாதுக்கள் மீதான தாக்குதல் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி இந்து சமூகத்திடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் ...
மேற்குவங்க மாநிலம் புருலியாவில் 3 சாதுக்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக, 12 பேர் கைது செய்யப்பட்டு ரகுநாத்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். நாட்டின் சில ...
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.வின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தின் தீயணைப்பு ...
மேற்கு வங்கத்தில் ரேசன் முறைகேடு தொடர்பாக சோதனை நடத்த சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு அம்மாநில உள்துறை செயலர் மற்றம் டிஜிபிக்கு ஆளுநர் ...
மேற்கு வங்கத்தில் ரேசன் முறைகேடு தொடர்பாக சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக ...
மேற்கு வங்கத்தில் நேற்று இரவு 10.55 மணிக்கு 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் நேற்று இரவு ...
சி.ஏ.ஏ. நாட்டின் சட்டம். இதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது என்று உறுதிபடக் கூறியிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த விவகாரத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies