அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி
Sep 18, 2025, 06:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி

அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறை அதிகாரிகள்  மேல் விசாரணைக்காக சாஸ்திரி பவனுக்கு அழைத்து சென்றனர். 

Web Desk by Web Desk
Jul 17, 2023, 09:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினரால்  13 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்று வரும் நிலையில், அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

அமைச்சர் பொன்முடியின் வீடு, அவரது மகனும் திமுக எம்பியுமான கௌதம சிகாமணியின் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் 13 மணி நேர விசாரணைக்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். பொன்முடியை அவரது இல்லத்தில் வைத்தபடியே சோதனை செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை  மேல் விசாரணைக்காக சாஸ்திரி பவனுக்கு அழைத்து சென்றனர். அங்கு அமலாக்கத்துறை  அதிகாரிகள் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

அமைச்சர் பொன்முடி வீட்டில் இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ.70 லட்சத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது ரூ.10 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளும் பறிமுதல் என் தகவல் வெளியாகியுள்ள நிலையில், தற்போது அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை  அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் பொன்முடி மகனும், திமுக எம்பியுமான கௌதம சிகாமணியையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது

 

 

Tags: Ponmudi
ShareTweetSendShare
Previous Post

வீர சாவர்க்கர் பன்னாட்டு விமான நிலைய ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.

Next Post

அமலாக்கத்துறையில் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராகும் படி அமைச்சர் பொன் முடிக்கும், அவரது மகனுக்கும் சம்மன்

Related News

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதின மடாதிபதி!

திருச்சி : உலக ஓசோன் தினம்- விழிப்புணர்வு மனித சங்கிலி!

கிருஷ்ணகிரி : நாய் கடித்து துண்டான கை விரல் – முதியவர் மருத்துவமனையில் அனுமதி!

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு – சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல்!

கூமாபட்டி தங்கபாண்டிக்கு எலும்பு முறிவு!

Load More

அண்மைச் செய்திகள்

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies