நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு சென்னை ஐஐடி பெரும் பங்கை அளித்துள்ளது- உச்ச நீதிமன்றத் நீதிபதி சந்திர சூட் பெருமிதம்
Aug 17, 2025, 03:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு சென்னை ஐஐடி பெரும் பங்கை அளித்துள்ளது- உச்ச நீதிமன்றத் நீதிபதி சந்திர சூட் பெருமிதம்

இந்திய நாட்டின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஐஐடி மெட்ராஸ் பெரும் பங்களிப்பு அளித்து வருகிறது என்று சென்னையில் இன்று நடைபெற்ற ஐஐடியின் 60-ஆவது பட்டமளிப்பு விழாவில் உச்சநீதிமன்றத் நீதிபதி சந்திர சூட் தெரிவித்தார்.

Web Desk by Web Desk
Jul 22, 2023, 05:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை, அடையாறில் உள்ள ஐஐடியில் இன்று நடைபெற்ற 60-ஆவது பட்டமளிப்பு விழாவில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திர சூட் பங்கேற்று மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 2,573 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திர சூட் பேசியதாவது,

கடந்த 60 ஆண்டுகளாக இந்திய நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஐஐடி மெட்ராஸ் பெரும் பங்களிப்பு அளித்து வருகிறது. மேலும், சமூகத்தின் அறிவியல் மாற்றத்திற்கும் இந்நிறுவனம் அதிக பங்களிப்பு அளித்து இருக்கிறது. இந்திய நாட்டில் மட்டுமின்றி உலகின் அனைத்துப் பகுதிகளிலும் ஐஐடி மாணவர்களின் பங்களிப்பு இருக்கிறது. இளம் ஆராய்ச்சியாளர்கள் தான் நம்முடைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடிதளமாக இருக்கின்றனர். உலகை மாற்றும் ஆராய்ச்சியாளராக ஐஐடி மாணவர்கள் செயல்ப்பட்டு வருகிறார்கள்.

உங்கள் கண்டுப்பிடிப்பு சமூகத்திற்கு என்ன செய்யப்போகிறது என்று சிந்தித்து செயல் ஆற்றுங்கள். சட்டத்துறையில் தொழில் நுட்ப வளர்ச்சி பெரிய அளவில் இல்லை. ஐஐடி மெட்ராஸ் அறிவியல் ரீதியான ஆராய்சிகள் இந்திய சமூகத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு அளித்துள்ளன. நம்முடைய சட்டமானது சுதந்திரம், சமூகநீதி ஆகியவற்றை உயர்த்திப் பிடிக்கிறது. சமீபத்தில் வெளியான ஓபன்ஹைமர் திரைப்படம் வெளியானது. “அணுகுண்டின் தந்தை” எனப்படும் ராபர்ட் ஓபன்ஹைமர் வடிவமைத்த அணுக்குண்டின் தாக்கம் மற்றும் அதன் சவால்களை பற்றி கூறப்பட்டுள்ளது. அது ஆபத்து என்றாலும் அது எழுத்துமுறையில் அறிந்துக் கொள்ள வேண்டும்.

நவீன தொழில்நுட்பங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைந்து பயனளிக்க வேண்டும். வருங்கால மனித சமுதாய வளர்ச்சியில் அறிவியலும், தொழில்நுட்பமும் முக்கிய பங்கு வகிக்கும். காணொளி மூலம் வழக்குகள் விசாரிக்கப்படுவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேப்போல் செயற்கைக் நுண்ணறிவு தற்போது அதிகளவில் பயன்ப்படுத்தப்படுகிறது.

ஒரு கணினியால் எழுத முடிகிறது, வரைய முடிகிறது செய்திகளை அனுப்ப முடிகிறது. செயற்கை நுண்ணறிவுகள் நாம் கொடுக்கப்படும் உள்ளீடுகள் அடிப்படையில் செயல்படுவதால் அது ஒரு சார்பாக இருக்க கூடும் என்ற அச்சம்
ஏற்படுகிறது. ஏஐ (AI- Artificial intelligence) மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்களால் ஆபத்து ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஐஐடி நிர்வாகக் குழு தலைவர் பவன் கோயங்கா, இயக்குநர் வி.காமகோடி, பேராசியர்கள், மற்றும் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Tags: supreme court chief justice chandrachudsupreme court
ShareTweetSendShare
Previous Post

நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் நபர்களை மட்டுமே நான் எதிரியாக நினைக்கிறேன்- ஆளுநர் ஆர்.என். ரவி

Next Post

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில், சிறப்பு பிரிவினருக்கு பொறியியல் கலந்தாய்வு இன்று நடைபெற்றது

Related News

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

நெல்லையில் பாஜக மண்டல மாநாடு – சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா!

கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை ராமதாசுக்கு வழங்கி பாமக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்!

நாமக்கல் அருகே பெண்ணை மிரட்டி கல்லீரல் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

மேலூர் அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை – போலீஸ் விசாரணை!

பெரியார் விருதுகளை திரும்ப பெற உத்தரவிடக் கோரிய வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

The Bengal Files படத்தின் ட்ரெய்லரை திரையிட விடாமல் தடுத்த விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

திருச்செந்தூர் கோயிலில் ரூ.100 கட்டண தரிசனத்தை ரத்து செய்து பொது தரிசன வழியில் அனுமதி – பக்தர்கள் வரவேற்பு!

இந்தியா மீதான வரி விதிப்பு முட்டாள்தனமான நடவடிக்கை – அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் விமர்சனம்!

தனக்கு தானே விருது அறிவித்துக்கொண்ட அசிம் முனீர் – சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

புதினை வரவேற்க அமெரிக்க போர் விமானங்கள் – ரஷ்யாவிற்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையா?

அலாஸ்காவில் நடக்க முடியாமல் தடுமாறிய ட்ரம்ப்!

உக்ரைன் போரை நிறுத்தினால் ட்ரம்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைப்பேன் – ஹிலாரி கிளிண்டன்

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை -155 பாக் வீரர்கள் உயிரிழந்தது அம்பலம்!

கோவை அம்ருதா விஸ்வ வித்யா பீடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகல கொண்டாட்டம்!

கோவை ரத்தினபுரியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா – கிருஷ்ணர், ராதை வேடங்களில் குழந்தைகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies