புலிகளின் எண்ணிக்கை கூடியது !
Jul 19, 2026, 11:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புலிகளின் எண்ணிக்கை கூடியது !

புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது .

Abinaya Ganesan by Abinaya Ganesan
Aug 1, 2023, 01:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள மாநிலத்தில் உள்ள வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் வனப்பகுதியில் புலி உள்ளிட்ட வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.
இதையடுத்து தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வனவிலங்குகள் கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டது .
அந்த அறிக்கையில் குறிப்பிட்ட படி இந்திய வனவிலங்கு நிறுவனம் மற்றும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் இணைந்து நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வனவிலங்கு கணக்கெடுப்பு எடுப்பதாகவும். தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் உருவாக்கிய இந்த கணக்கெடுப்பு மொபைல் ஆப் மூலம் பதிவு செய்யப்படும்.

இந்தக் கணக்கெடுப்புக்காக முதலில் புலிகளுக்கு உணவாகும் விலங்குகளின் இருப்பு, புலிகளின் கால் அடையாளம், புலிகளின் எச்சம், மரத்தில் புலிகள் ஏற்படுத்தும் அடையாளங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் புலிகளின் பயணப் பாதையை உறுதி செய்து கேமிராக்கள் பொருத்தப்படும். குறிப்பிட்ட நாட்களுக்குப் பின் கேமராக்களிள் பதிவான காட்சிகள் மதிப்பீடு செய்து இதன் மூலம் புலிகளின் எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது.

அதன் அடிப்படையில் தற்போது கேரளா மாநில வனப்பகுதியில் 213 புலிகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பில் 190 புலிகள் இருந்த நிலையில் தற்போது புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதில் பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தில் தற்போது 31 புள்ளிகள் உள்ளன. பெரியாறு புலிகள் காப்பகத்தில் 30 புலிகள் உள்ளன. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பகுதிகளிலும் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளன. இங்கு புதிய ஆய்வு அடிப்படையில் 1087 புலிகள் உள்ளன.
2018 ஆம் ஆண்டு 981 புலிகள் இருந்து வந்தன . இந்நிலையில் தற்போது புலிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளன.

Tags: Keralatigernews
ShareTweetSendShare
Previous Post

தேசத்துக்காக தே.ஜ.கூ. 25 ஆண்டுகள் சேவை: பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் பெருமிதம்!

Next Post

இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் – (ஆகஸ்ட்)3-ஆம் தேதி தொடக்கம்

Related News

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கன மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

இந்தியாவிடமிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யும் ரஷ்யா : எண்ணெய் சுத்திகரிப்பு திறனில் உலகின் 3-வது பெரிய நாடாக உருவெடுத்த பாரதம் – சிறப்பு தொகுப்பு!

குன்றத்தூர் அருகே ரவுடி சுட்டுப் பிடிப்பு – காவலரை தாக்கிவிட்டு தப்பியோடியதால் நடவடிக்கை!

அர்ஜெண்டினா அணியின் பிதாமகன் : யார் இந்த மெஸ்ஸி ? – சிறப்பு கட்டுரை!

தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய விவகாரம் – மேலும் இருவர் கைது!

யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளுக்கு தனியார் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தக் கூடாது – வனத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

விருதுநகர் மாவட்ட வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் – நிர்மலா சீதாராமன்

கரூர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த இபிஎஸ்; இடைத் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை

2024-ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு; 3 விருதுகளை வென்ற அமரன்

புவிசார் அரசியலில் திருப்பம் : தனித்து விடப்பட்ட அமெரிக்கா : இந்தியா தலைமையில் உருவாகும் புதிய வலுவான கூட்டணிகள் – சிறப்பு தொகுப்பு!

பலுாச் விடுதலைப்படை தற்கொலைப்படை தாக்குதல் – 45 பாகிஸ்தான் ராணுவத்தினர் பலி – சிறப்பு தொகுப்பு!

நீட் தேர்வு முடிவு – முதல் 100 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள் இடம் பிடித்தனர்!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம் 1 – பிரதமர் மோடி வாழ்த்து!

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது விக்ரம்-1 இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

வடகிழக்கு எல்லையில் எதிரிகளுக்கு செக் : மிசோராமில் புதிய ராணுவ தளத்தை அமைக்கும் இந்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies