அரை இறுதியில் வெற்றி… இறுதிப் போட்டியில் சிக்ஸர்: பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி!
Jan 14, 2026, 03:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரை இறுதியில் வெற்றி… இறுதிப் போட்டியில் சிக்ஸர்: பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 8, 2023, 04:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரை இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று விட்டோம். இனி நடக்கவிருக்கும் இறுதிப் போட்டியில் சிக்ஸர் அடிப்போம் என்று பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உறுதிப்பட கூறி இருக்கிறார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டிருக்கும் எதிர்க்கட்சிகள், மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்திருக்கின்றன. இத்தீர்மானத்தின் மீதான விவாதம் இன்றும், நாளையும் நடக்கிறது. நாளை மறுநாள் விவாதத்திற்குப் பதிலளித்து பிரதமர் நரேந்திர மோடி பேசவிருக்கிறார்.

இந்த நிலையில், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்குவதற்கு முன்பு, பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “கடந்த 2018-ம் ஆண்டு இதே போல ஒரு நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வந்தனர். அப்போதே, 2023-ம் ஆண்டும் இதேபோன்றதொரு தீர்மானத்தை கொண்டு வருவார்கள் என்று நான் கூறினேன். அது நடந்து விட்டது.

நேற்று டெல்லி சேவைகள் மசோதா மீதான விவாதம் மாநிலங்களவையில் நடந்த போது, சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நடக்கும் அரை இறுதி போட்டி என்று கேலி செய்தனர். ஆனால், இந்த அரை இறுதிப் போட்டியில் நாம் வெற்றி பெற்று விட்டோம். இந்த மசோதைவை வெற்றிபெறச் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களான உங்களுக்கு எனது பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்திருக்கும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் என்பது நமக்கு இறுதிப்போட்டி போன்றது. ஆகவே, இந்த போட்டியில் நாம் வெற்றிபெற்று சிக்ஸர் அடிக்க வேண்டும். எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு பெயர் இந்தியா அல்ல கமாண்டியா (ஆணவம் பிடித்தவர்கள்). இவர்கள் கொண்டு வந்திருக்கும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம், இந்தியா கூட்டணியின் அவநம்பிக்கையின் வெளிப்பாடாகும். அவர்களில் யார், யாருடன் இருக்கிறார்கள் என்பதை சோதித்துப் பார்க்கவே இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம்.

சமூக நீதியைப் பற்றி பேசும் எதிர்க்கட்சிகள் வாரிசு அரசியல், ஊழல் மூலம் சமூக நீதியை மீறுகின்றனர். ஊழல் மற்றும் வாரிசு அரசியலில் இருந்து இந்தியா மீள வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.

Tags: Political PulseOPPOSITION ALLIANCENarendra ModiModibjpMP MeetingNo Confidence Motion
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் நரேந்திர மோடிக்கு உலகிலேயே மிக உயரமான சிலை!

Next Post

தமிழகத்தில் பாரத மாதா சிலை வைக்கவே உரிமை இல்லாத நிலை உள்ளது – பாஜக தொண்டர்கள் கண்டனம்

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies