ஜம்மு காஷ்மீரில் நாளை மூவர்ணக்கொடி பேரணி: டி.ஜி.பி. அறிவிப்பு!
Apr 22, 2026, 07:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் நாளை மூவர்ணக்கொடி பேரணி: டி.ஜி.பி. அறிவிப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 12, 2023, 04:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜம்மு காஷ்மீரில் நாளை பிரம்மாண்ட மூவர்ணக்கொடி பேரணி நடைபெறும் என்று, அம்மாநில காவல்துறை தலைமை இயக்குனர் தில்பாக் சிங் தெரிவித்திருக்கிறார்.

நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதை முன்னிட்டு, ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 15-ம் தேதிவரை வீடுதோறும் தேசியக் கொடியேற்றி, அமிர்தப் பெருவிழாவாக கொண்டாடும்படி, நாட்டு மக்களுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். எனவே, நாட்டு மக்களுக்கு தட்டுப்பாடின்றி தேசியக்கொடி கிடைக்கச் செய்யும் வகையில், நாடு முழுவதுமுள்ள அஞ்சல் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பாரத பிரதமர் நரேந்திர மோடி, ஆகஸ்ட் 15-ம் தேதி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சிக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1,800 சிறப்பு விருந்தினகள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த வகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் நாட்டின் சுதந்திரத்தை கொண்டாடுவது தொடர்பாக, கவர்னர் மனோஜ் சின்ஹா தலைமையிலும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை தலைமை இயக்குனர் தில்பாக் சிங், “நாட்டின் 75-வது சுதந்திர தினத்தின் நிறைவு விழாவை கொண்டாடும் வகையில், ஆகஸ்ட் 13-ம் தேதி (நாளை) பிரம்மாண்ட மூவர்ணக்கொடி பேரணி நடைபெறும் என்று தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, சுதந்திர விழா பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, வடக்கு ஜம்மு காஷ்மீரின் ஃப்ரான்டையர் மாவட்டம் குப்வாரா பகுதியில், இராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படை, மாநில போலீஸார் ஆகியோர் கொண்ட கூட்டு நடவடிக்கை குழுவினருடன், காவல்துறை தலைமை இயக்குனர் தில்பாக் சிங், ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர், மாநிலத்தில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட காவலர்களின் நினைவாக  கட்டப்பட்ட புதிய கட்டடத்தையும் திறந்து வைத்தார்.

Tags: National Flagjammu kashmirindependence day
ShareTweetSendShare
Previous Post

எதிர்க்கட்சிகள் பயந்து ஓடி விட்டன: பிரதமர் மோடி தாக்கு!ṭ

Next Post

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் 23 மசோதாக்கள் நிறைவேற்றம்!

Related News

டெல்லியில் தாக்குதல் நடத்த திட்டம் – ஐஎஸ்ஐ கூட்டாளிகள் இருவர் கைது!

மேற்கு வங்கத்தில் முதற்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது – நாளை வாக்குப்பதிவு!

சட்டமன்ற தேர்தலுக்கு சொந்த ஊர் செல்லும் மக்களுக்காக 3 சிறப்பு ரயில்கள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

‘ஜனநாயகன்’ இணையதளத்தில் வெளியான விவகாரம் – எடிட்டருக்கு முன்ஜாமின் வழங்க தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு!

ஒரத்தநாட்டில் திமுகவினரின் பணப்பட்டுவாடாவை கண்டித்து சாலை மறியல் – நாதக வேட்பாளர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் கைது!

தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பரப்புரை ஓய்ந்தது – நாளை வாக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

எடுபடாத ஸ்டாலின் பிரச்சாரம் : காலி சேர்கள்; கலையும் கூட்டம், திக்கி திணறும் திமுக – சிறப்பு தொகுப்பு!

அகில இந்திய யாத்திரை பணியாளர்களுக்கு நலவாரியம் – ஜி.பி.எஸ்.கே. நாகேந்திரன் உறுதி!

இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன?

திருவண்ணாமலை அருகே 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை

என்டிஏ 110, திமுக கூட்டணி 90 – தமிழ் ஜனம் கருத்துக்கணிப்பு முடிவுகள்!

திருவண்ணாமலை அருகே சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை – அண்ணாமலை கண்டனம்!

கொள்ளையடித்த பணத்தை வாக்காளர்களுக்கு கொடுக்கும் திமுக – அன்புமணி விமர்சனம்!

சால்வை அணிவிக்க சென்ற மனோ தங்கராஜ் – நோ சொன்ன ராகுல் காந்தி!

சட்டமன்ற தேர்தலில் தோல்வி என உளவுத்துறை தகவல் – தமிழகம் முழுவதும் பணப்பட்டுவாடா செய்யும் திமுகவினர்!

திமுக ஆட்சியில் மின் கட்டணம் உயர்வால் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன – டிடிவி தினகரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies