ஜம்மு காஷ்மீரில் நாளை மூவர்ணக்கொடி பேரணி: டி.ஜி.பி. அறிவிப்பு!
Sep 6, 2026, 05:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் நாளை மூவர்ணக்கொடி பேரணி: டி.ஜி.பி. அறிவிப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 12, 2023, 04:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாட்டின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜம்மு காஷ்மீரில் நாளை பிரம்மாண்ட மூவர்ணக்கொடி பேரணி நடைபெறும் என்று, அம்மாநில காவல்துறை தலைமை இயக்குனர் தில்பாக் சிங் தெரிவித்திருக்கிறார்.

நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதை முன்னிட்டு, ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 15-ம் தேதிவரை வீடுதோறும் தேசியக் கொடியேற்றி, அமிர்தப் பெருவிழாவாக கொண்டாடும்படி, நாட்டு மக்களுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். எனவே, நாட்டு மக்களுக்கு தட்டுப்பாடின்றி தேசியக்கொடி கிடைக்கச் செய்யும் வகையில், நாடு முழுவதுமுள்ள அஞ்சல் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பாரத பிரதமர் நரேந்திர மோடி, ஆகஸ்ட் 15-ம் தேதி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சிக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1,800 சிறப்பு விருந்தினகள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த வகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் நாட்டின் சுதந்திரத்தை கொண்டாடுவது தொடர்பாக, கவர்னர் மனோஜ் சின்ஹா தலைமையிலும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை தலைமை இயக்குனர் தில்பாக் சிங், “நாட்டின் 75-வது சுதந்திர தினத்தின் நிறைவு விழாவை கொண்டாடும் வகையில், ஆகஸ்ட் 13-ம் தேதி (நாளை) பிரம்மாண்ட மூவர்ணக்கொடி பேரணி நடைபெறும் என்று தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, சுதந்திர விழா பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, வடக்கு ஜம்மு காஷ்மீரின் ஃப்ரான்டையர் மாவட்டம் குப்வாரா பகுதியில், இராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படை, மாநில போலீஸார் ஆகியோர் கொண்ட கூட்டு நடவடிக்கை குழுவினருடன், காவல்துறை தலைமை இயக்குனர் தில்பாக் சிங், ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர், மாநிலத்தில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட காவலர்களின் நினைவாக  கட்டப்பட்ட புதிய கட்டடத்தையும் திறந்து வைத்தார்.

Tags: National Flagjammu kashmirindependence day
Share
Tweet
SendShare
Previous Post

எதிர்க்கட்சிகள் பயந்து ஓடி விட்டன: பிரதமர் மோடி தாக்கு!ṭ

Next Post

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் 23 மசோதாக்கள் நிறைவேற்றம்!

Related News

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies