புதிதாக விஸ்வகர்மா திட்டம்: பிரதமர் மோடி அறிவிப்பு!
Oct 2, 2025, 01:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிதாக விஸ்வகர்மா திட்டம்: பிரதமர் மோடி அறிவிப்பு!

Web Desk by Web Desk
Aug 15, 2023, 04:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரம்பரிய திறன் கொண்டவர்களுக்கு உதவும் வகையில் 15,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் புதிதாக விஸ்வகர்மா திட்டம் அடுத்தம் தொடங்கப்படும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாரத பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக்கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, “கொரோனா பரவலுக்கு பிறகு, முழுமையான சுகாதாரம் என்பதே முதல் தேவை என்பதால், தனியாக ஆயுஷ் துறையை நிறுவினோம். தற்போதும் உலகம் முழுவதுமே ஆயுஷ் மற்றும் யோகாவை கவனத்தில் கொண்டிருக்கின்றன.

நமது அர்ப்பணிப்பின் காரணமாக, தற்போது உலகம் நம்மை உற்று நோக்குகிறது. இந்தியா தற்போது விண்வெளி தொழில் நுட்பத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. அதேபோல, ஆழ்கடல் பணி, ரயில்வேயை நவீனமயமாக்கல், வந்தே பாரத் புல்லட் ரயில் என அனைத்தையும் செய்து வருகிறோம். மேலும், நானோ யூரியா தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் அதேசமயம், இயற்கை விவசாயத்திலும் கவனம் செலுத்தி வருகிறோம்.

முத்ரா யோஜனா திட்டத்தின் மூலம் ஏராளமான வேலை வாய்ப்புகள் மக்களுக்கு கிடைத்திருக்கின்றன. விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரம் உள்ளிட்டவை கிடைக்க 10 லட்சம் கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டிருக்கிறது. ஏழைகளின் மேம்பாட்டிற்காக கரீஃப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் 4 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 13.5 கோடிக்கும் அதிகமான ஏழைகள் வறுக்கோட்டிலிருந்து வெளியே வந்து நடுத்தர வர்க்கத்தினராக மாறி இருக்கிறார்கள்.

ஒரு பதவி ஒரு பென்ஷன் திட்டத்தின் கீழ், நமது இராணுவ வீரர்களுக்கு 70,000 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டிருக்கிறது. நாங்கள் அறிவிப்பு மற்றும் அடிக்கல் நாட்டுவதோடு நின்று விடாமல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். தற்போது, பாரம்பரிய திறன் கொண்டவர்களுக்கு உதவும் வகையில், புதிதாக விஸ்வகர்மா என்கிற திட்டத்தை 13 முதல் 15,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறோம்” என்று பிரதமர் மோடி கூறினார்.

Tags: Narendra ModiModimodi speechRed FortModi in Red Fort
ShareTweetSendShare
Previous Post

உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம்: பிரதமர் மோடி உறுதி!

Next Post

மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை: வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கி இருக்கிறேன்: பிரதமர் மோடி பெருமிதம்!

Related News

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies