புதிதாக விஸ்வகர்மா திட்டம்: பிரதமர் மோடி அறிவிப்பு!
Aug 17, 2025, 04:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிதாக விஸ்வகர்மா திட்டம்: பிரதமர் மோடி அறிவிப்பு!

Web Desk by Web Desk
Aug 15, 2023, 04:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரம்பரிய திறன் கொண்டவர்களுக்கு உதவும் வகையில் 15,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் புதிதாக விஸ்வகர்மா திட்டம் அடுத்தம் தொடங்கப்படும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாரத பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக்கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, “கொரோனா பரவலுக்கு பிறகு, முழுமையான சுகாதாரம் என்பதே முதல் தேவை என்பதால், தனியாக ஆயுஷ் துறையை நிறுவினோம். தற்போதும் உலகம் முழுவதுமே ஆயுஷ் மற்றும் யோகாவை கவனத்தில் கொண்டிருக்கின்றன.

நமது அர்ப்பணிப்பின் காரணமாக, தற்போது உலகம் நம்மை உற்று நோக்குகிறது. இந்தியா தற்போது விண்வெளி தொழில் நுட்பத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. அதேபோல, ஆழ்கடல் பணி, ரயில்வேயை நவீனமயமாக்கல், வந்தே பாரத் புல்லட் ரயில் என அனைத்தையும் செய்து வருகிறோம். மேலும், நானோ யூரியா தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் அதேசமயம், இயற்கை விவசாயத்திலும் கவனம் செலுத்தி வருகிறோம்.

முத்ரா யோஜனா திட்டத்தின் மூலம் ஏராளமான வேலை வாய்ப்புகள் மக்களுக்கு கிடைத்திருக்கின்றன. விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உரம் உள்ளிட்டவை கிடைக்க 10 லட்சம் கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டிருக்கிறது. ஏழைகளின் மேம்பாட்டிற்காக கரீஃப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் 4 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 13.5 கோடிக்கும் அதிகமான ஏழைகள் வறுக்கோட்டிலிருந்து வெளியே வந்து நடுத்தர வர்க்கத்தினராக மாறி இருக்கிறார்கள்.

ஒரு பதவி ஒரு பென்ஷன் திட்டத்தின் கீழ், நமது இராணுவ வீரர்களுக்கு 70,000 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டிருக்கிறது. நாங்கள் அறிவிப்பு மற்றும் அடிக்கல் நாட்டுவதோடு நின்று விடாமல் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். தற்போது, பாரம்பரிய திறன் கொண்டவர்களுக்கு உதவும் வகையில், புதிதாக விஸ்வகர்மா என்கிற திட்டத்தை 13 முதல் 15,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறோம்” என்று பிரதமர் மோடி கூறினார்.

Tags: Narendra ModiModimodi speechRed FortModi in Red Fort
ShareTweetSendShare
Previous Post

உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம்: பிரதமர் மோடி உறுதி!

Next Post

மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை: வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கி இருக்கிறேன்: பிரதமர் மோடி பெருமிதம்!

Related News

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

நெல்லையில் பாஜக மண்டல மாநாடு – சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார் மத்திய அமைச்சர் அமித் ஷா!

கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை ராமதாசுக்கு வழங்கி பாமக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்!

நாமக்கல் அருகே பெண்ணை மிரட்டி கல்லீரல் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

மேலூர் அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை – போலீஸ் விசாரணை!

பெரியார் விருதுகளை திரும்ப பெற உத்தரவிடக் கோரிய வழக்கு – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

The Bengal Files படத்தின் ட்ரெய்லரை திரையிட விடாமல் தடுத்த விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

திருச்செந்தூர் கோயிலில் ரூ.100 கட்டண தரிசனத்தை ரத்து செய்து பொது தரிசன வழியில் அனுமதி – பக்தர்கள் வரவேற்பு!

இந்தியா மீதான வரி விதிப்பு முட்டாள்தனமான நடவடிக்கை – அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் விமர்சனம்!

தனக்கு தானே விருது அறிவித்துக்கொண்ட அசிம் முனீர் – சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

புதினை வரவேற்க அமெரிக்க போர் விமானங்கள் – ரஷ்யாவிற்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies