இமாச்சலப் பிரதேச பேரழிவு: பிரதமர் மோடி ஆலோசனை!
Nov 9, 2025, 01:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இமாச்சலப் பிரதேச பேரழிவு: பிரதமர் மோடி ஆலோசனை!

Web Desk by Web Desk
Aug 19, 2023, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் பேரழிவு குறித்து, டெல்லியிலுள்ள தனது இல்லத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இமயமலை பகுதியில் அமைந்திருக்கும் இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. குறிப்பாக, இமாச்சலப் பிரதேசத்தில் 50 வருடங்களில் இல்லாத அளவுக்கு பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. போதாக்குறைக்கு, மேகவெடிப்பு ஏற்பட்டதால் பேய் மழை கொட்டுகிறது. இது தவிர, கனமழையால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டது. இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

ஆகவே, ஒட்டுமொத்த மாநிலத்தையும் பேரழிவு பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவித்திருக்கும் இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்வீந்தர் சிங் சுக்கு, மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 10,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்தாகத் தெரிவித்திருக்கிறார். மேலும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவை உட்பட 1,762 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்து விட்டதாகவும், 8,952 வீடுகள் பாதியளவுக்கு சேதமடைந்திருப்பதாகவும் மாநில பேரிடர் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில், இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு தொடர்பாக, டெல்லியிலுள்ள தனது இல்லத்தில் முக்கிய அமைச்சர்களான உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். நாளை காலை நட்டா இமாச்சலப் பிரதேசத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Modirainhimachal pradeshpm modi meetin
ShareTweetSendShare
Previous Post

இராமஜென்ம பூமியில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தரிசனம்!

Next Post

இமாச்சல் மழை, வெள்ளம்: ஜெ.பி.நட்டா நாளை ஆய்வு!

Related News

நாகேந்திரன் மருத்துவமனையில் இறந்ததாக கூறுவது முற்றிலும் பொய் – ஆம்ஸ்ட்ராங் சகோதரர் பகீர்!

பிலிப்பைன்ஸ் : ஃபங்-வாங் புயல் காரணமாக 10 லட்சம் பேர் இடம்பெயர்வு!

காசிமேடு : வாரவிடுமுறையை ஒட்டி அலைமோதிய மீன் பிரியர்களின் கூட்டம்!

கனடாவிடம் மன்னிப்பு கோரிய இளவரசர் ஹாரி!

பொலிவியா அதிபராக ரோட்ரிகோ பாஸ் பதவியேற்பு!

முக்கடல் சங்கமத்தில் குவிந்த திரளான சுற்றுலா பயணிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகாவில் தொழிலதிபர் கடத்திக் கொலை – பணம் கேட்டு மிரட்டியவரை சுட்டுப்பிடித்தது போலீஸ்!

வழக்கறிஞர்களுக்கான வாக்கத்தான் – பி.ஆர்.கவாய் தொடங்கி வைத்தார்!

கொடைக்கானல் : சகோதரத்துவத்தை மையமாக வைத்து சைக்கிள் விழிப்புணர்வு பேரணி!

ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரிப்பு!

5 கி.மீ தூரம் வரை நடைபயணம் மேற்கொண்டார் கைலாஷ்நாதன்!

ஊழல் குற்றச்சாட்டு : ஹோண்டுராஸ் அதிபர் சியோமாரா காஸ்ட்ரோவுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை – போட்டி தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண்!

வந்தே பாரத் ரயில்களின் மொத்த எண்ணிக்கை 164 ஆக உயர்வு

பஞ்சாப் : பயிர்க் கழிவுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டதால் காற்று மாசு!

பி.எப்.ஐ அமைப்பின் ரூ.67 கோடி சொத்துக்கள் பறிமுதல் – அமலாக்கத்துறை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies