இமாச்சல் மழை, வெள்ளம்: ஜெ.பி.நட்டா நாளை ஆய்வு!
Jan 24, 2026, 05:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இமாச்சல் மழை, வெள்ளம்: ஜெ.பி.நட்டா நாளை ஆய்வு!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 19, 2023, 07:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவுகளை பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா நாளை பார்வையிடுகிறார்.

இதுகுறித்து பா.ஜ.க. தலைமை வெளியிட்டிருக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கையில், “இடைவிடாத பருவமழை, மேகவெடிப்பு போன்ற காரணங்களால் இமாச்சலப் பிரதேசத்தில் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக சிம்லாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 21 உயிரிழந்தனர். நிலச்சரிவு, மழை, வெள்ளத்துக்கு இதுவரை 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட பேரழிவை பார்வையிடுவதற்காக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, நாளை இமாச்சலப் பிரதேசத்துக்குச் செல்கிறார். காலையில் சிர்மௌர் மாவட்டத்திலுள்ள பௌண்டா சாஹிப் செல்லும் நட்டா, பின்னர் சிர்மௌரி தால், கச்சி தாங் ஆகிய கிராமங்களுக்குச் செல்கிறார். அங்கு, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்யும் நட்டா, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

பின்னர், நிலச்சரிவு மற்றும் கோவில் இடிந்து விழுந்த சிம்லாவின் சம்மர் ஹில் பகுதிக்குச் சென்று, பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார். தொடர்ந்து, சிம்லா மற்றும் பிலாஸ்பூர் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து நிவாரணம், மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் குறித்து விவாதித்து ஆலோசனை நடத்துகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: jp naddabjp nadda
ShareTweetSendShare
Previous Post

இமாச்சலப் பிரதேச பேரழிவு: பிரதமர் மோடி ஆலோசனை!

Next Post

ஒடிசாவில் போதைப்பொருள்- 2 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் 

Related News

சிறுமிக்கு நன்றி தெரிவித்து வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி!

தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் மக்கள் வெள்ளத்தில் மிதந்த மதுராந்தகம்!

தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழர்களை காக்கும் கூட்டணி-நயினார் நாகேந்திரன்

நாங்கள் எல்லாம் ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்பதை எதிரிகள் மறந்துவிட்டார்கள் – டிடிவி தினகரன்

நானும் தினகரனும் ஜெயலலிதாவின் பிள்ளைகள் – EPS

சூரியன் மறைந்து கொண்டு வருகிறது -அண்ணாமலை!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச ரவுடியாக உருவெடுக்கும் “டிரம்ப்” -குவியும் விமர்சனங்கள்

திமுக ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டது – பிரதமர் மோடி பேச்சு!

பாகிஸ்தானில் வெடிக்கும் போராட்டம் – காசா அமைதி வாரியத்தில் இணைந்ததற்கு எதிர்ப்பு

பாதுகாப்பு ஏற்றுமதியில் புதிய மைல்கல் -ஆர்மேனியாவுக்கு சென்ற பினாகா ராக்கெட் அமைப்பு!

பொய் பொய்யாக சொல்லும் ட்ரம்ப் – டாவோஸ் மாநாட்டில் காமெடி…அம்பலமான உண்மைகள்!

கடல் பாதுகாப்பில் புதிய புரட்சி – ரபேலிடமிருந்து Icebreaker ஏவுகணை வாங்கும் இந்தியா!

சுதந்திரப் போராட்ட தியாகிகளை தமிழகம் தந்துள்ளது -ஆளுநர் ஆர்.என்.ரவி

பொதுத்தேர்வை எழுத உள்ள மாணவர்கள் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்து வணங்கினர்!

காதல் விவகாரம் – போலீசார் முன்னிலையில் பெண்ணை கடத்த முயன்ற உறவினர்கள்!

ஒப்பந்தம் முடிந்தும், காலி செய்ய மறுத்த டாஸ்மாக் கடை முன் பெண் நூதன போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies