உலகையே திரும்பிப் பார்க்கவைத்த சந்திரயான் – சாதித்த மூன்று தமிழர்கள் - முழு விவரம்
Nov 16, 2025, 11:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகையே திரும்பிப் பார்க்கவைத்த சந்திரயான் – சாதித்த மூன்று தமிழர்கள் – முழு விவரம்

Web Desk by Web Desk
Aug 24, 2023, 05:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சந்திரயான் 1, 2 மற்றும் 3 ஆகிய திட்டங்களில் தமிழர்கள் மூன்று பேர் மகத்தான சாதனை படைத்துள்ளனர். இது ஒவ்வொரு தமிழர்களுக்கும் கிடைத்த மிகப் பெருமையாகப் பார்க்கப்படுகிறது.

வல்லரசு நாடுகளுக்குப் போட்டியாக இந்திய அரசு நிலவை ஆராய்ச்சி செய்யும் நோக்குடன் பெரும் முயற்சி மேற்கொண்டது. அந்த வகையில் சந்திரயான் திட்டம் மிக நுட்பமாக வகுக்கப்பட்டது. இதில், சந்திரயான் 1 திட்ட இயக்குநராக மயில்சாமி அண்ணாதுரை நியமிக்கப்பட்டார். இந்திய வானியல் பொறியாளரான மயில்சாமி அண்ணாதுரைக்குச் சொந்த ஊர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள கிணத்துக்கடவு அருகில் உள்ள கோதவாடி கிராமம் ஆகும். சந்திரயான் 1 பெரும் முயற்சியால், சந்திரனில் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தச் சாதனை மூலம் உலக நாடுகளின் பார்வை இந்தியா மீது திரும்பியது.

இதனையடுத்து, 2009 -ம் ஆண்டு சந்திரயான் 2 நிலவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதன் திட்ட இயக்குநராகத் தமிழகத்தைச் சேர்ந்த வனிதா முத்தையா நியமிக்கப்பட்டார். திட்டத்தின் இறுதி வரை வெற்றிகரமாகச் செயல்பட்ட சந்திரயான் 2, கடைசி நேரத்தில் யாரும் எதிர்பாராத வகையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இலக்கை அடைவதில் தொய்வு ஏற்பட்டது. ஆனாலும், இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திய இயக்குநர் வனிதா முத்தையாவுக்குப் பாராட்டுகள் குவிந்தன. இவர் சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர்.

இந்த நிலையில், பிரதமர் மோடி கொடுத்த உற்சாகத்தின் பேரில், சந்திரயான் 3 திட்டம் தயார் செய்யப்பட்டது. இதன் திட்ட இயக்குநராக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் நியமிக்கப்பட்டார். இவரது பெரும் முயற்சியால், நிலவின் தென் துருவத்தில் லேண்டர் தரைஇறக்கப்பட்டது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் லேண்டரை இறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

சந்திரயான் 3 பணிக்கு கடந்த 2019 -ம் ஆண்டு பொறுப்பேற்ற வீரமுத்துவேல், முன்னதாக, இஸ்ரோ தலைமையக்கத்தில் உள்ள விண்வெளி உள்கட்டமைப்பு திட்ட அலுவலகத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றினார்.

மேலும், சந்திரயான் 2 திட்டத்தில், நாசாவுடன் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபட்டார். தமிழகத்தில் உள்ள விழுப்புரத்தில் வசித்து வரும் வீரமுத்துவேல், சென்னை ஐஐடி-யில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரயான் 1,2 மற்றும் 3 திட்டம் வெற்றிக்கான சாதனைப் பணியில் மூன்று தமிழர்கள் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ISROisro moon mission chandrayaan 3
ShareTweetSendShare
Previous Post

சந்திரயான்- 3 வெற்றி :- குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

சந்திரயான்-3 வெற்றி: ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து!

Related News

“இண்டி” கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி காங்கிரசுக்கு உள்ளதா? – திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவை நாடும் சர்வதேச நாடுகள் – மோகன் பகவத்

காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது – பிரதமர் மோடி

அனைத்தையும் எதிர்ப்பதா? : SIR நடவடிக்கையை எதிர்க்கும் காரணத்தை விஜய் கூற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தீவிரவாத தாக்குதல் காரணமாக மூடப்பட்ட டெல்லி செங்கோட்டை – 5 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறப்பு!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – உமர் முகமது செல்போன் பயன்படுத்தும் வீடியோ வெளியானது!

பீகாரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

பிரச்சார பீரங்கியாக வெடித்த யோகி ஆதித்யநாத் : தண்ணீர் துப்பாக்கியாக மாறிப்போன அகிலேஷ் யாதவ்

வெடித்து சிதறிய ஜம்மு – காஷ்மீர் காவல்நிலையம் : சதிச்செயல் இல்லை என உள்துறை அமைச்சகம் விளக்கம்!

தடை விதிக்கப்பட்ட செயலியை பயன்படுத்தியது அம்பலம் : THREEMA APP-ல் திட்டம் தீட்டிய தீவிரவாதிகள்!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies