உலகையே திரும்பிப் பார்க்கவைத்த சந்திரயான் – சாதித்த மூன்று தமிழர்கள் - முழு விவரம்
Oct 2, 2025, 02:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகையே திரும்பிப் பார்க்கவைத்த சந்திரயான் – சாதித்த மூன்று தமிழர்கள் – முழு விவரம்

Web Desk by Web Desk
Aug 24, 2023, 05:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சந்திரயான் 1, 2 மற்றும் 3 ஆகிய திட்டங்களில் தமிழர்கள் மூன்று பேர் மகத்தான சாதனை படைத்துள்ளனர். இது ஒவ்வொரு தமிழர்களுக்கும் கிடைத்த மிகப் பெருமையாகப் பார்க்கப்படுகிறது.

வல்லரசு நாடுகளுக்குப் போட்டியாக இந்திய அரசு நிலவை ஆராய்ச்சி செய்யும் நோக்குடன் பெரும் முயற்சி மேற்கொண்டது. அந்த வகையில் சந்திரயான் திட்டம் மிக நுட்பமாக வகுக்கப்பட்டது. இதில், சந்திரயான் 1 திட்ட இயக்குநராக மயில்சாமி அண்ணாதுரை நியமிக்கப்பட்டார். இந்திய வானியல் பொறியாளரான மயில்சாமி அண்ணாதுரைக்குச் சொந்த ஊர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள கிணத்துக்கடவு அருகில் உள்ள கோதவாடி கிராமம் ஆகும். சந்திரயான் 1 பெரும் முயற்சியால், சந்திரனில் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தச் சாதனை மூலம் உலக நாடுகளின் பார்வை இந்தியா மீது திரும்பியது.

இதனையடுத்து, 2009 -ம் ஆண்டு சந்திரயான் 2 நிலவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதன் திட்ட இயக்குநராகத் தமிழகத்தைச் சேர்ந்த வனிதா முத்தையா நியமிக்கப்பட்டார். திட்டத்தின் இறுதி வரை வெற்றிகரமாகச் செயல்பட்ட சந்திரயான் 2, கடைசி நேரத்தில் யாரும் எதிர்பாராத வகையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இலக்கை அடைவதில் தொய்வு ஏற்பட்டது. ஆனாலும், இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திய இயக்குநர் வனிதா முத்தையாவுக்குப் பாராட்டுகள் குவிந்தன. இவர் சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர்.

இந்த நிலையில், பிரதமர் மோடி கொடுத்த உற்சாகத்தின் பேரில், சந்திரயான் 3 திட்டம் தயார் செய்யப்பட்டது. இதன் திட்ட இயக்குநராக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் நியமிக்கப்பட்டார். இவரது பெரும் முயற்சியால், நிலவின் தென் துருவத்தில் லேண்டர் தரைஇறக்கப்பட்டது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் லேண்டரை இறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

சந்திரயான் 3 பணிக்கு கடந்த 2019 -ம் ஆண்டு பொறுப்பேற்ற வீரமுத்துவேல், முன்னதாக, இஸ்ரோ தலைமையக்கத்தில் உள்ள விண்வெளி உள்கட்டமைப்பு திட்ட அலுவலகத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றினார்.

மேலும், சந்திரயான் 2 திட்டத்தில், நாசாவுடன் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபட்டார். தமிழகத்தில் உள்ள விழுப்புரத்தில் வசித்து வரும் வீரமுத்துவேல், சென்னை ஐஐடி-யில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரயான் 1,2 மற்றும் 3 திட்டம் வெற்றிக்கான சாதனைப் பணியில் மூன்று தமிழர்கள் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ISROisro moon mission chandrayaan 3
ShareTweetSendShare
Previous Post

சந்திரயான்- 3 வெற்றி :- குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

சந்திரயான்-3 வெற்றி: ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து!

Related News

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies