உலகையே திரும்பிப் பார்க்கவைத்த சந்திரயான் – சாதித்த மூன்று தமிழர்கள் - முழு விவரம்
Jan 14, 2026, 06:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகையே திரும்பிப் பார்க்கவைத்த சந்திரயான் – சாதித்த மூன்று தமிழர்கள் – முழு விவரம்

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 24, 2023, 05:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சந்திரயான் 1, 2 மற்றும் 3 ஆகிய திட்டங்களில் தமிழர்கள் மூன்று பேர் மகத்தான சாதனை படைத்துள்ளனர். இது ஒவ்வொரு தமிழர்களுக்கும் கிடைத்த மிகப் பெருமையாகப் பார்க்கப்படுகிறது.

வல்லரசு நாடுகளுக்குப் போட்டியாக இந்திய அரசு நிலவை ஆராய்ச்சி செய்யும் நோக்குடன் பெரும் முயற்சி மேற்கொண்டது. அந்த வகையில் சந்திரயான் திட்டம் மிக நுட்பமாக வகுக்கப்பட்டது. இதில், சந்திரயான் 1 திட்ட இயக்குநராக மயில்சாமி அண்ணாதுரை நியமிக்கப்பட்டார். இந்திய வானியல் பொறியாளரான மயில்சாமி அண்ணாதுரைக்குச் சொந்த ஊர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள கிணத்துக்கடவு அருகில் உள்ள கோதவாடி கிராமம் ஆகும். சந்திரயான் 1 பெரும் முயற்சியால், சந்திரனில் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தச் சாதனை மூலம் உலக நாடுகளின் பார்வை இந்தியா மீது திரும்பியது.

இதனையடுத்து, 2009 -ம் ஆண்டு சந்திரயான் 2 நிலவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதன் திட்ட இயக்குநராகத் தமிழகத்தைச் சேர்ந்த வனிதா முத்தையா நியமிக்கப்பட்டார். திட்டத்தின் இறுதி வரை வெற்றிகரமாகச் செயல்பட்ட சந்திரயான் 2, கடைசி நேரத்தில் யாரும் எதிர்பாராத வகையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இலக்கை அடைவதில் தொய்வு ஏற்பட்டது. ஆனாலும், இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திய இயக்குநர் வனிதா முத்தையாவுக்குப் பாராட்டுகள் குவிந்தன. இவர் சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர்.

இந்த நிலையில், பிரதமர் மோடி கொடுத்த உற்சாகத்தின் பேரில், சந்திரயான் 3 திட்டம் தயார் செய்யப்பட்டது. இதன் திட்ட இயக்குநராக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் நியமிக்கப்பட்டார். இவரது பெரும் முயற்சியால், நிலவின் தென் துருவத்தில் லேண்டர் தரைஇறக்கப்பட்டது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் லேண்டரை இறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

சந்திரயான் 3 பணிக்கு கடந்த 2019 -ம் ஆண்டு பொறுப்பேற்ற வீரமுத்துவேல், முன்னதாக, இஸ்ரோ தலைமையக்கத்தில் உள்ள விண்வெளி உள்கட்டமைப்பு திட்ட அலுவலகத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றினார்.

மேலும், சந்திரயான் 2 திட்டத்தில், நாசாவுடன் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபட்டார். தமிழகத்தில் உள்ள விழுப்புரத்தில் வசித்து வரும் வீரமுத்துவேல், சென்னை ஐஐடி-யில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரயான் 1,2 மற்றும் 3 திட்டம் வெற்றிக்கான சாதனைப் பணியில் மூன்று தமிழர்கள் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ISROisro moon mission chandrayaan 3
ShareTweetSendShare
Previous Post

சந்திரயான்- 3 வெற்றி :- குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

சந்திரயான்-3 வெற்றி: ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies