உலகையே திரும்பிப் பார்க்கவைத்த சந்திரயான் – சாதித்த மூன்று தமிழர்கள் - முழு விவரம்
Sep 4, 2026, 07:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகையே திரும்பிப் பார்க்கவைத்த சந்திரயான் – சாதித்த மூன்று தமிழர்கள் – முழு விவரம்

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 24, 2023, 05:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சந்திரயான் 1, 2 மற்றும் 3 ஆகிய திட்டங்களில் தமிழர்கள் மூன்று பேர் மகத்தான சாதனை படைத்துள்ளனர். இது ஒவ்வொரு தமிழர்களுக்கும் கிடைத்த மிகப் பெருமையாகப் பார்க்கப்படுகிறது.

வல்லரசு நாடுகளுக்குப் போட்டியாக இந்திய அரசு நிலவை ஆராய்ச்சி செய்யும் நோக்குடன் பெரும் முயற்சி மேற்கொண்டது. அந்த வகையில் சந்திரயான் திட்டம் மிக நுட்பமாக வகுக்கப்பட்டது. இதில், சந்திரயான் 1 திட்ட இயக்குநராக மயில்சாமி அண்ணாதுரை நியமிக்கப்பட்டார். இந்திய வானியல் பொறியாளரான மயில்சாமி அண்ணாதுரைக்குச் சொந்த ஊர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள கிணத்துக்கடவு அருகில் உள்ள கோதவாடி கிராமம் ஆகும். சந்திரயான் 1 பெரும் முயற்சியால், சந்திரனில் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தச் சாதனை மூலம் உலக நாடுகளின் பார்வை இந்தியா மீது திரும்பியது.

இதனையடுத்து, 2009 -ம் ஆண்டு சந்திரயான் 2 நிலவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதன் திட்ட இயக்குநராகத் தமிழகத்தைச் சேர்ந்த வனிதா முத்தையா நியமிக்கப்பட்டார். திட்டத்தின் இறுதி வரை வெற்றிகரமாகச் செயல்பட்ட சந்திரயான் 2, கடைசி நேரத்தில் யாரும் எதிர்பாராத வகையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இலக்கை அடைவதில் தொய்வு ஏற்பட்டது. ஆனாலும், இந்தத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திய இயக்குநர் வனிதா முத்தையாவுக்குப் பாராட்டுகள் குவிந்தன. இவர் சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர்.

இந்த நிலையில், பிரதமர் மோடி கொடுத்த உற்சாகத்தின் பேரில், சந்திரயான் 3 திட்டம் தயார் செய்யப்பட்டது. இதன் திட்ட இயக்குநராக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் நியமிக்கப்பட்டார். இவரது பெரும் முயற்சியால், நிலவின் தென் துருவத்தில் லேண்டர் தரைஇறக்கப்பட்டது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் லேண்டரை இறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

சந்திரயான் 3 பணிக்கு கடந்த 2019 -ம் ஆண்டு பொறுப்பேற்ற வீரமுத்துவேல், முன்னதாக, இஸ்ரோ தலைமையக்கத்தில் உள்ள விண்வெளி உள்கட்டமைப்பு திட்ட அலுவலகத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றினார்.

மேலும், சந்திரயான் 2 திட்டத்தில், நாசாவுடன் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபட்டார். தமிழகத்தில் உள்ள விழுப்புரத்தில் வசித்து வரும் வீரமுத்துவேல், சென்னை ஐஐடி-யில் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரயான் 1,2 மற்றும் 3 திட்டம் வெற்றிக்கான சாதனைப் பணியில் மூன்று தமிழர்கள் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ISROisro moon mission chandrayaan 3
Share
Tweet
SendShare
Previous Post

சந்திரயான்- 3 வெற்றி :- குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

சந்திரயான்-3 வெற்றி: ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து!

Related News

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்த விவகாரம் – வங்க தேசத்தை சேர்ந்த 23 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை!

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம் – திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி கைது!

இது போருக்கான காலம் அல்ல : இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஜெலென்ஸ்கி வரவேற்பு!

ஜிஎஸ்எல்வி எஃப்-17 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஓஎஸ்-5 செயற்கைக்கோள்!

அரபிக்கடலில் ஏற்பட்ட மாற்றங்கள் : மழை குறைய வாய்ப்பு? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies