மீண்டும் கடன் வாங்கும் தமிழக மின் வாரியம் !
Aug 7, 2026, 01:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீண்டும் கடன் வாங்கும் தமிழக மின் வாரியம் !

தமிழக மின் வாரியத்தின் கீழ் உள்ள அணைகளின் பராமரிப்புப் பணிகளுக்காக ரூபாய் 50 கோடி கடன் கேட்டிருந்த நிலையில், உலக வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது.

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 30, 2023, 11:20 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நீலகிரியில் குந்தா பாலம், கோவையில் காடம்பாறை, கன்னியாகுமரியில் கோதையாறு ஆகிய அணைகளில், அணுகு சாலை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காகத் தமிழக மின்வாரியம் சார்பில் உலக வங்கியிடம் இருந்து ரூ. 50 கோடி கடன் கோரப்பட்டிருந்தது. தற்பொழுது, உலக வங்கி இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

நீலகிரி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட அணைகள் தமிழக மின்வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இவற்றில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்தி நீர் மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அணைகள் கட்டப்பட்டுப் பல ஆண்டுகள் ஆவதால், அணைகளின் பல பகுதிகள் சரியான பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து காணப்படுகிறது.

அந்தவகையில், 27 அணைகளின் கரைகளைச் சீரமைப்பதற்காகத் தமிழக மின்வாரியம் சார்பில் உலக வங்கியிடமிருந்து ரூ. 227 கோடி கடன் வாங்கப்பட்டது. இதையடுத்து, தண்ணீர் கசிவு உள்ள பகுதிகள், அணைகளின் கரை பகுதிகள் உள்ளிட்டவற்றைச் சீரமைப்பதற்கான பணிகள் நடைபெற்றது. தற்பொழுது, மேலும் 50 கோடி ரூபாய் நீதி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: tn eb
Share
Tweet
SendShare
Previous Post

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!

Next Post

ஆசியா கோப்பை 2023 இன்று பாகிஸ்தானில் தொடங்குகிறது!

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies