மீண்டும் கடன் வாங்கும் தமிழக மின் வாரியம் !
Jun 22, 2026, 07:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீண்டும் கடன் வாங்கும் தமிழக மின் வாரியம் !

தமிழக மின் வாரியத்தின் கீழ் உள்ள அணைகளின் பராமரிப்புப் பணிகளுக்காக ரூபாய் 50 கோடி கடன் கேட்டிருந்த நிலையில், உலக வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது.

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 30, 2023, 11:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நீலகிரியில் குந்தா பாலம், கோவையில் காடம்பாறை, கன்னியாகுமரியில் கோதையாறு ஆகிய அணைகளில், அணுகு சாலை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காகத் தமிழக மின்வாரியம் சார்பில் உலக வங்கியிடம் இருந்து ரூ. 50 கோடி கடன் கோரப்பட்டிருந்தது. தற்பொழுது, உலக வங்கி இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

நீலகிரி, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட அணைகள் தமிழக மின்வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இவற்றில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்தி நீர் மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அணைகள் கட்டப்பட்டுப் பல ஆண்டுகள் ஆவதால், அணைகளின் பல பகுதிகள் சரியான பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து காணப்படுகிறது.

அந்தவகையில், 27 அணைகளின் கரைகளைச் சீரமைப்பதற்காகத் தமிழக மின்வாரியம் சார்பில் உலக வங்கியிடமிருந்து ரூ. 227 கோடி கடன் வாங்கப்பட்டது. இதையடுத்து, தண்ணீர் கசிவு உள்ள பகுதிகள், அணைகளின் கரை பகுதிகள் உள்ளிட்டவற்றைச் சீரமைப்பதற்கான பணிகள் நடைபெற்றது. தற்பொழுது, மேலும் 50 கோடி ரூபாய் நீதி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: tn eb
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!

Next Post

ஆசியா கோப்பை 2023 இன்று பாகிஸ்தானில் தொடங்குகிறது!

Related News

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies