சந்திரயான்-3 வெற்றி: நன்றி சொல்ல 1008 மண் தீபங்கள்!
Aug 15, 2025, 01:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சந்திரயான்-3 வெற்றி: நன்றி சொல்ல 1008 மண் தீபங்கள்!

Web Desk by Web Desk
Aug 31, 2023, 04:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம் காரமடை அருகே கோயில் திருவிழாவில் சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றதற்கு இஸ்ரோவுக்கும், கடவுளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் 1008 மண் விளக்குகளால் இஸ்ரோ லோகோ ஒளிரவிடப்பட்டது.

நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் கடந்த 23-ம் தேதி வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதையடுத்து, விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் அதன் ஆராய்ச்சி பணிகளைச் மேற்கொண்டு வருகிறது. இந்த வரலாற்றுச் சாதனையை உலக முழுவதும் உள்ள இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஒன்னிபாளையம் எல்லை கருப்பசாமி கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலில் பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்ததது. அப்போது சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றதற்கு கடவுளுக்கும், இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் இஸ்ரோ லோகோ போன்று 1008 விளக்குகள் ஏற்றி வைத்து விழா நடைபெற்றது.

எல்லை கருப்பசாமி கோயிலில் நடைபெற்ற, இந்த நிகழ்ச்சியில் 108 மீட்டர் நீளம் கொண்ட இந்தியத் தேசியக் கொடியைப் பக்தர்கள் எடுத்து வந்து தேச ஒற்றுமையை வெளிப்படுத்தினர். மேலும், 1008 மண் விளக்கு தீபங்கள் ஏற்றப்பட்டு இஸ்ரோ லோகோ மற்றும் நன்றி என்ற வாசகம் அமைக்கப்பட்டு விஞ்ஞானிகளுக்கும் கடவுளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி காண்போரைக் கவரும் வகையில் அமைந்தது.

மேலும், 108 ஆன்மீகப் பெரியவர்களும், 108 தூய்மைப் பணியாளர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிலவிற்கு தீபாராதனை காட்டி சிறப்பு வழிப்பாடு நடத்தினர். இதில் கோவை மற்றும் சுற்றவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags: ISROChaandrayaan 3
ShareTweetSendShare
Previous Post

சந்தா மாமாவின் முற்றத்தில் ஒரு குழந்தை!

Next Post

இராணுவ வீரர்களுக்கு ராக்கி கயிறு கட்டிய சிறுமியர் !

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies