சந்தா மாமாவின் முற்றத்தில் ஒரு குழந்தை!
Apr 20, 2026, 05:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சந்தா மாமாவின் முற்றத்தில் ஒரு குழந்தை!

Murugesan M by Murugesan M
Aug 31, 2023, 04:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலவில் மீண்டும்  பள்ளத்தைக் கண்ட ரோவர், தவழ்ந்து விளையாடும் குழந்தையைப் போல் சுற்றிச் சுற்றி வந்து தனது பாதையை மாற்றி இருக்கிறது. இந்தக் காட்சிகள் அடங்கிய காணொளியை இஸ்ரோ வெளியிட்டிருக்கிறது.

கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டு, கடந்த 23-ம் தேதி வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், நிலவில் தனது ஆராய்ச்சியைத் தொடங்கி நடத்தி வருகிறது.

தனது ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, நிலவின் தட்பவெட்ப நிலையை கணக்கிட்ட ரோவர், கந்தகம் இருப்பதையும் கண்டுபிடித்தது. அதேபோல, அலுமினியம், கால்சியம், இரும்பு, கோரோமியம், டைட்டானியம், மாங்கனீசு, சிலிக்கான் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவை இருப்பதையும் கண்டுபிடித்திருக்கிறது.

இதனிடையே, தனது ஆய்வுப் பாதையில் சுமார் 4 மீட்டர் விட்டம் கொண்ட ஒரு பள்ளத்தைக் கண்டு சுதாரித்த ரோவர், தனது பாதையை மாற்றி புதிய பாதையில் பயணித்து வந்தது. மேலும், விக்ரம் லேண்டரையும் புகைப்படம் எடுத்து அனுப்பி இருந்தது. இந்த நிலையில், தனது பாதையில் மிகப்பெரிய பள்ளம் இருப்பதை மீண்டும் கண்டுபிடித்த ரோவர், சுற்றிச்சுற்றி தனது பாதையை மாற்றிக் கொண்டிருக்கிறது. இதை விக்ரம் லேண்டர் காணொளியாக பதிவு செய்திருக்கிறது.

Chandrayaan-3 Mission:
In-situ Scientific Experiments

Another instrument onboard the Rover confirms the presence of Sulphur (S) in the region, through another technique.

The Alpha Particle X-ray Spectroscope (APXS) has detected S, as well as other minor elements.

This… pic.twitter.com/lkZtz7IVSY

— ISRO (@isro) August 31, 2023

இந்தக் காணொளியை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் இஸ்ரோ, ஒரு குழந்தையைப்போல பிரக்ஞான் ரோவர் நிலவில் சுற்றிச் சுற்றி விளையாடுகிறது என்று குறிப்பிட்டிருக்கிறது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்டிருக்கும் பதிவில், “பாதுகாப்பான பாதையைத் தேடி ரோவர் சுழற்றப்பட்டது. இந்தச் சுழற்சி லேண்டர் இமேஜர் கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டது. சந்தா மாமாவின் முற்றத்தில் ஒரு குழந்தை விளையாட்டுத்தனமாக உல்லாசமாக இருப்பதை, தாய் பாசத்துடன் பார்ப்பது போன்ற உணர்வு இல்லையா?” என்று தெரிவித்திருக்கிறது.

Tags: ISROchandrayaan 3 latest news
ShareTweetSendShare
Previous Post

இலங்கை-வங்காளதேசம் போட்டி !

Next Post

சந்திரயான்-3 வெற்றி: நன்றி சொல்ல 1008 மண் தீபங்கள்!

Related News

மதுரை சித்திரை திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

உதயநிதி முதலமைச்சரானால் தமிழ்நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் – ராஜ்நாத்சிங்

திருச்செந்தூரில் ராஜ்நாத்சிங் : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம்!

கேஸ் சிலிண்டர் புக் செய்த 5 நாட்களுக்குள் வினியோகம் – பெட்ரோலிய துறை அமைச்சகம் விளக்கம்!

மகனை முதலமைச்சராக்குவதே ஸ்டாலினின் ஒரே குறிக்கோள் – மத்திய அமைச்சர் அமித் ஷா

அரசு முறை பயணமாக இலங்கை சென்ற சிபிஆர் – அதிபர் அனுர குமார திசநாயகேவுடன் சந்திப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜக ஆட்சி அமைந்தவுடன் ஆண்டுதோறும் பெண்களுக்கு ரூ.36,000 – மேற்கு வங்க பிரச்சாரத்தில் பிரதமர் மோடி உறுதி!

நெல் சாகுபடியில் 10-வது இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழகம் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தவெக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டுக்கு 12 லட்சம் கோடி தேவைப்படும் – பொருளாதார வல்லுநர்கள் கருத்து!

மதமாற்றம், லவ் ஜிகாத்திற்கு எதிராக கடுமையான சட்டங்கள் தேவை – குடியரசு தலைவருக்கு விஷ்வ இந்து பரிஷத் தகவல்!

ராகுல் காந்தியின் ஆங்கில உரையை மொழிபெயர்த்த செல்வப்பெருந்தகை – ட்ரோல் செய்து வரும் நெட்டிசன்கள்!

தமிழகம் வந்தார் ராஜ்நாத்சிங் – வாசுதேவநல்லூர் தொகுதியில் இன்று ரோடு ஷோ!

தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடக்கின்ற தேர்தல் – இபிஎஸ்

என்டிஏ ஆட்சி அமைந்ததும் ஊழல் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர் மோடி

ஊழல் மலிந்த திமுக அரசை வீழ்த்தி என்டிஏ ஆட்சி அமைக்கும் – பியூஷ் கோயல் உறுதி!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி – எதிர்கட்சிகளை கண்டித்து ஆந்திராவில் முதல்வர் தலைமையில் பேரணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies