விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: அரியானா இறுதிப்போட்டிக்கு தகுதி!
Jan 14, 2026, 09:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: அரியானா இறுதிப்போட்டிக்கு தகுதி!

Murugesan M by Murugesan M
Dec 14, 2023, 10:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விஜய் ஹசாரே கிரிக்கெட் கோப்பையில் அரியானா அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் தமிழகத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்றுள்ளது. இதன் அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது.

சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றத போட்டியில் தமிழகம் மற்றும் அரியானா அணிகள் மோதின. டாஸ் வென்ற அரியானா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி அரியானா அணியின் தொடக்க வீரர்களாக யுவராஜ் சிங் மற்றும் அங்கித் குமார் களமிறங்கினர். இதில் அங்கித் குமார் 12 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்ததாக ஹிமான்ஷு ராணா களமிறங்கினார்.

ராணா மற்றும் யுவராஜ் கூட்டணி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்து வந்தது. இதில் யுவராஜ் சிங் 29 வது ஓவரில் 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அப்போது 7 வது விக்கெட்டிற்கு களமிறங்கிய சுமித் குமார் சிறப்பாக விளையாடி க 48 ரன்களில் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.

ஆரம்பத்தில் களமிறங்கிய அதிரடியாக விளையாடிய ராணா 11 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்களை அடித்து மொத்தமாக 118 பந்துகளில் 116 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியாக 50 ஓவரிகள் முடிவில் அரியானா அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 293 ரன்களை எடுத்தது. தமிழகம் சார்பில் அதிகபட்சமாக நடராஜ் 3 விக்கெட்களும், வருண் சக்கரவர்த்தி மற்றும் சாய் கிஷோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

294 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணியின் பாபா ஆபர்ஜீத் மற்றும் நாராயண் ஜெகதீசன் களமிறங்கினர். இதில் பாபா ஆபர்ஜீத் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நிஷாந்த் 1 ரன்களில் ஆட்டமிழக்க பின்பு களமிறங்கிய விஜய் ஷங்கர் சிறப்பாக விளையாடி வந்த நிலையில் 23 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

பின்பு நிதானமாக விளையாடி வந்த நாராயண் ஜெகதீசன் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 74 ஆக இருந்தது. அப்போது தமிழக அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக தினேஷ் கார்த்தி மற்றும் இந்திரஜித் திகழ்ந்தனர்.

இதில் தினேஷ் கார்த்தி 31 ரன்களில் ஆட்டமிழக்க சிறப்பாக விளையாடி வந்த இந்திரஜித் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேபோல் சாய் கிஷோர் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக 48 வது ஓவரில் தமிழக அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 230 ரன்கள் மட்டுமே எடுத்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

அரியானா சார்பில் அன்ஷூல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ராகுல் 2 விக்கெட்களும், சுமித், நிஷாந்த் மற்றும் ஹர்ஷல் ஆகியோர் தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர். இதனால் அரியானா அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் தமிழகத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

Tags: CrickettamilnaduHaryanasemi finalVijay hazare trophytamilnadu lost
ShareTweetSendShare
Previous Post

மார்க்சிஸ்ட் மாணவர் அமைப்பை சேர்ந்த மைசூர் மனோரஞ்சன்!

Next Post

பிரதமர் மோடி தமிழக மக்களின் நலன்களை எப்போதும் பாதுகாத்து வருகிறார்! – அண்ணாமலை

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies