கோடிக்கணக்கான இந்தியர்களின் ஆதரவு பிரதமர் மோடிக்கு உள்ளது : ஸ்மிருதி இரானி 
Jan 14, 2026, 06:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோடிக்கணக்கான இந்தியர்களின் ஆதரவு பிரதமர் மோடிக்கு உள்ளது : ஸ்மிருதி இரானி 

Murugesan M by Murugesan M
Dec 21, 2023, 06:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய ம மாநிலங்களில் எதிர்க்கட்சிகளை வீழ்த்தி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு பாஜக வலுவாக உள்ளதாக மத்திய அமைச்சர்  ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரும், அமேதி மக்களவை எம்பியுமான ஸ்மிருதி இரானி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது, அடுத்த  பொதுத் தேர்தலை சந்திக்கும் அளவுக்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு போதுமான வேலைகளை செய்துள்ளது என்றார்.

பிரதமர் மோடியை தேர்ந்தெடுத்த கோடிக்கணக்கான இந்தியர்களின் ஆதரவு அவருக்கு இருப்பதாகவும் அவர் கூறினார். பிரதமர் மேக் இன் இந்தியா என்று கூறுகிறார், இல்லை என்று காங்கிரஸ் சொல்கிறது! 2047க்குள் விக்சித் பாரத் என்ற இலக்கை அவர் நிர்ணயித்து விட்டார். பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேருமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாங்கள் கடினமான பிரச்சனைகளைப் பற்றி பேசுகிறோம்.  நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம். ஜல் ஜீவன் பணியை சிறப்பாக செயல்படுத்தியுள்ளோம்.  13 கோடி குடும்பங்களுக்கு முதல் முறையாக தண்ணீர் கிடைக்கிறது என அவர் கூறினார்.
13.5 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.ஆயுஷ்மான் பாரத் ஆதரவைப் பெற்ற 10 கோடி குடும்பங்கள் எங்களிடம் உள்ளன.

எங்களிடம் டிஜிட்டல் கல்வியறிவு பெற்ற 3.5 கோடி பேர் உள்ளனர். 100 கோடி தடுப்பூசிகளை வழங்கியுள்ளோம். நாங்கள் உலகளாவிய தெற்கின் குரலாக மாறுகிறோம். ஜி-20 தலைவர் பதவியை பெற்றுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

திரிணாமுல் காங்கிரஸ்  மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் மல்லிகார்ஜுன் கார்கேவை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது தொடர்பாக பதில் அளித்த அவர், “இந்தப் பெயர் (வருங்கால பிரதமர் வேட்பாளரின்) சோனியா காந்தியிடமிருந்து வரவில்லை. இது காங்கிரஸ் உறுப்பினர்கள் அல்லாத கட்சிகளிடம் இருந்து வந்துள்ளதாக கூறினார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை எதுவும் சொல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரைப்போல் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மிமிக்ரி செய்த போது, அதனை ராகுல் காந்தி படம் பிடித்ததற்கு ஸ்மிருதி இரானி கண்டனம் தெரிவித்தார்.

Tags: PM Modibjprahul gandhiSmriti IraniCongresscongress pm candidate
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு காஷ்மீரில் இராணுவ டிரக் மீது தீவிரவாதிகள் தாக்குதல்!

Next Post

சென்னை ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறேன் – ரச்சின் ரவீந்திரா!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies