கோடிக்கணக்கான இந்தியர்களின் ஆதரவு பிரதமர் மோடிக்கு உள்ளது : ஸ்மிருதி இரானி 
Oct 26, 2025, 11:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோடிக்கணக்கான இந்தியர்களின் ஆதரவு பிரதமர் மோடிக்கு உள்ளது : ஸ்மிருதி இரானி 

Web Desk by Web Desk
Dec 21, 2023, 06:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய ம மாநிலங்களில் எதிர்க்கட்சிகளை வீழ்த்தி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு பாஜக வலுவாக உள்ளதாக மத்திய அமைச்சர்  ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரும், அமேதி மக்களவை எம்பியுமான ஸ்மிருதி இரானி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது, அடுத்த  பொதுத் தேர்தலை சந்திக்கும் அளவுக்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு போதுமான வேலைகளை செய்துள்ளது என்றார்.

பிரதமர் மோடியை தேர்ந்தெடுத்த கோடிக்கணக்கான இந்தியர்களின் ஆதரவு அவருக்கு இருப்பதாகவும் அவர் கூறினார். பிரதமர் மேக் இன் இந்தியா என்று கூறுகிறார், இல்லை என்று காங்கிரஸ் சொல்கிறது! 2047க்குள் விக்சித் பாரத் என்ற இலக்கை அவர் நிர்ணயித்து விட்டார். பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேருமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாங்கள் கடினமான பிரச்சனைகளைப் பற்றி பேசுகிறோம்.  நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம். ஜல் ஜீவன் பணியை சிறப்பாக செயல்படுத்தியுள்ளோம்.  13 கோடி குடும்பங்களுக்கு முதல் முறையாக தண்ணீர் கிடைக்கிறது என அவர் கூறினார்.
13.5 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.ஆயுஷ்மான் பாரத் ஆதரவைப் பெற்ற 10 கோடி குடும்பங்கள் எங்களிடம் உள்ளன.

எங்களிடம் டிஜிட்டல் கல்வியறிவு பெற்ற 3.5 கோடி பேர் உள்ளனர். 100 கோடி தடுப்பூசிகளை வழங்கியுள்ளோம். நாங்கள் உலகளாவிய தெற்கின் குரலாக மாறுகிறோம். ஜி-20 தலைவர் பதவியை பெற்றுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

திரிணாமுல் காங்கிரஸ்  மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் மல்லிகார்ஜுன் கார்கேவை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது தொடர்பாக பதில் அளித்த அவர், “இந்தப் பெயர் (வருங்கால பிரதமர் வேட்பாளரின்) சோனியா காந்தியிடமிருந்து வரவில்லை. இது காங்கிரஸ் உறுப்பினர்கள் அல்லாத கட்சிகளிடம் இருந்து வந்துள்ளதாக கூறினார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை எதுவும் சொல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரைப்போல் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மிமிக்ரி செய்த போது, அதனை ராகுல் காந்தி படம் பிடித்ததற்கு ஸ்மிருதி இரானி கண்டனம் தெரிவித்தார்.

Tags: Congresscongress pm candidatePM Modibjprahul gandhiSmriti Irani
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு காஷ்மீரில் இராணுவ டிரக் மீது தீவிரவாதிகள் தாக்குதல்!

Next Post

சென்னை ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறேன் – ரச்சின் ரவீந்திரா!

Related News

இடுக்கி அருகே நிலச்சரவு – ஒருவர் பலி!

வீட்டுக்கு ரூ. 8000 மின்கட்டணம் – கோவில்பட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற திமுக நிர்வாகி!

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் – வானதி சீனிவாசன்

விஜய் கரூர் சென்றால் அவரது  உயிருக்கு என்ன பாதுகாப்பு உள்ளது? –  நயினார் நாகேந்திரன் கேள்வி!

வேலூர் அருகே ஏரி கால்வாயில் உடைப்பு – குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்!

வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

Load More

அண்மைச் செய்திகள்

கனடா பொருள்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி – ட்ரம்ப் உத்தரவு!

பேச்சுவார்ததை தோல்வி அடைந்தால் ஆப்கனுக்கு எதிராக வெளிப்படையான போரை நடத்துவோம் – பாகிஸ்தான் மிரட்டல்!

போட்டோ ஷூட் நடத்துதில் கவனம் செலுத்தும் முதல்வர் ஸ்டாலின் – அர்ஜூன் சம்பத் விமர்சனம்!

பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா மறைவு – பிரதமர் இரங்கல்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாக சதுர்த்தி விழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

வேலூர் தங்க கோயிலில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சாமி தரிசனம்!

சென்னை வேளச்சேரி, தரமணி இணைப்பு சாலை ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் தேக்கம்!

கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை கோயில் குளத்தில் கழிவுநீர் கலப்பு – பாஜக ஆர்பாட்டம்!

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies