கோடிக்கணக்கான இந்தியர்களின் ஆதரவு பிரதமர் மோடிக்கு உள்ளது : ஸ்மிருதி இரானி 
Mar 15, 2026, 09:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோடிக்கணக்கான இந்தியர்களின் ஆதரவு பிரதமர் மோடிக்கு உள்ளது : ஸ்மிருதி இரானி 

Murugesan M by Murugesan M
Dec 21, 2023, 06:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய ம மாநிலங்களில் எதிர்க்கட்சிகளை வீழ்த்தி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு பாஜக வலுவாக உள்ளதாக மத்திய அமைச்சர்  ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரும், அமேதி மக்களவை எம்பியுமான ஸ்மிருதி இரானி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது, அடுத்த  பொதுத் தேர்தலை சந்திக்கும் அளவுக்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு போதுமான வேலைகளை செய்துள்ளது என்றார்.

பிரதமர் மோடியை தேர்ந்தெடுத்த கோடிக்கணக்கான இந்தியர்களின் ஆதரவு அவருக்கு இருப்பதாகவும் அவர் கூறினார். பிரதமர் மேக் இன் இந்தியா என்று கூறுகிறார், இல்லை என்று காங்கிரஸ் சொல்கிறது! 2047க்குள் விக்சித் பாரத் என்ற இலக்கை அவர் நிர்ணயித்து விட்டார். பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேருமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாங்கள் கடினமான பிரச்சனைகளைப் பற்றி பேசுகிறோம்.  நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம். ஜல் ஜீவன் பணியை சிறப்பாக செயல்படுத்தியுள்ளோம்.  13 கோடி குடும்பங்களுக்கு முதல் முறையாக தண்ணீர் கிடைக்கிறது என அவர் கூறினார்.
13.5 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.ஆயுஷ்மான் பாரத் ஆதரவைப் பெற்ற 10 கோடி குடும்பங்கள் எங்களிடம் உள்ளன.

எங்களிடம் டிஜிட்டல் கல்வியறிவு பெற்ற 3.5 கோடி பேர் உள்ளனர். 100 கோடி தடுப்பூசிகளை வழங்கியுள்ளோம். நாங்கள் உலகளாவிய தெற்கின் குரலாக மாறுகிறோம். ஜி-20 தலைவர் பதவியை பெற்றுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

திரிணாமுல் காங்கிரஸ்  மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் மல்லிகார்ஜுன் கார்கேவை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது தொடர்பாக பதில் அளித்த அவர், “இந்தப் பெயர் (வருங்கால பிரதமர் வேட்பாளரின்) சோனியா காந்தியிடமிருந்து வரவில்லை. இது காங்கிரஸ் உறுப்பினர்கள் அல்லாத கட்சிகளிடம் இருந்து வந்துள்ளதாக கூறினார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை எதுவும் சொல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கரைப்போல் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மிமிக்ரி செய்த போது, அதனை ராகுல் காந்தி படம் பிடித்ததற்கு ஸ்மிருதி இரானி கண்டனம் தெரிவித்தார்.

Tags: Congresscongress pm candidatePM Modibjprahul gandhiSmriti Irani
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு காஷ்மீரில் இராணுவ டிரக் மீது தீவிரவாதிகள் தாக்குதல்!

Next Post

சென்னை ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறேன் – ரச்சின் ரவீந்திரா!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies